03-02-2023 |
|
بسم
الله الرحمن الرحيم |
|
https://chennaijamaathululama.blogspot.com
என்ற முகவரியில் BAYAN NOTES எடுக்கலாம் |
இன்று குழந்தைகளிடம் காணப்படும் உணவுப் பழக்க
வழக்கங்கள் பெரும்பாலும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு எதிரானதாக இருப்பதோடு,
பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் திண்பண்டங்கள் ஹராமான உயிரினங்களின்
பாகங்கள் கலந்த நிலையில் விற்கப்படுகின்றன. எனவே இந்த விஷயத்தில் மிகவும் கவனம்
தேவை. நம்முடைய பிள்ளைகளின் வளர்ந்து வரும்போதோ ஹராம் என்ற நஞ்சையும் உடலுக்குத்
தீமை தரும் விஷ உணவுகளையும் கொடுத்துப் பழக்கும் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க
வேண்டும்.
عَنْ أَبِي هُرَيْرَةَ، رض قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ
عَلَيْهِ وَسَلَّمَ:"الْمَعِدَةُ حَوْضُ الْبُدْنِ، وَالْعُرُوقُ إِلَيْهَا
وَارِدَةٌ، فَإِذَا صَحَّتِ الْمَعِدَةُ صَدَرَتِ الْعُرُوقُ بِالصِّحَّةِ،
وَإِذَا فَسَدَتِ الْمَعِدَةُ صَدَرَتِ الْعُرُوقُ بِالسَّقَمِ". (: المعجم
الكبير للطبراني
கருத்து- இரைப்பை குடல் என்பது
ஒரு தடாகம் போன்றதாகும். ஒரு குளத்தில் மனிதர்கள் உட்பட பல்வேறு உயிரினங்கள் வந்து
தண்ணீர் எடுத்துச் செல்வது போன்று உடலின் மற்ற பாகங்கள் அனைத்திற்கும் நரம்புகள்
வழியாக சத்துக்கள் சப்ளை ஆகின்றன. தனக்குத் தேவையான சத்துக்களை இந்த இரைப்பையில்
இருந்தே நரம்புகள் எடுத்துச் செல்கின்றன. இங்கிருந்து தான் உடலின் அனைத்து
பாகங்களுக்கும் சத்துக்கள் செல்கின்றன. எனவே இரைப்பை குடல் ஆரோக்கியமாக இருந்தால்
தான் மற்ற உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருக்கும். இரைப்பை கெட்டுப் போய் விட்டால்
உடல் உறுப்புக்கள் கெட்டுப்போய் நோய் ஏற்படும். தப்ரானீ
கண்ட உணவுகளை உண்டு தன்
ஆரோக்கியத்தை தானே கெடுத்துக் கொண்டால்
அதற்கும் அல்லாஹ்விடம்
விசாரணை உண்டு.
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رض قَالَ : لاَ تَزُولُ
قَدَمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ أَرْبَعٍ : عَنْ
عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ ، وَعَنْ جَسَدِهِ فِيمَا أَبْلاَهُ ، وَعَنْ مَالِهِ
مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَا وَضَعَهُ ، وَعَنْ عِلْمِهِ مَاذَا عَمِلَ فِيهِ
(دارمي
மறுமை நாளில் 4 கேள்விகளுக்கு பதில் சொல்லாமல்
மனிதனின் கால்கள் நகராது. 1.அவனது ஆயுளை எப்படிக் கழித்தான் 2. அவனது உடலை எவ்வாறு
பயன்படுத்தினான் 3. அவன் எவ்வாறு சம்பாதித்தான் எவ்வாறு செலவழித்தான் 4.அவன் கற்ற
கல்வியைக் கொண்டு எவ்வாறு அமல் செய்தான் என்றும் கேட்கப்படும்.
வளரும் தலை
முறையினருக்கு ஆரோக்கியமான உணவுகளைப் பழக்கப் படுத்த வேண்டும்.
சஜ்தாவின் பின்னணியில் நபி சுலைமான் அலை
அவர்களுக்கு ஆரோக்கியமான உணவு முறைகளை, மருத்துவ குணமுள்ள மூலிகைச் செடிகளை
அல்லாஹ் உருவாக்கித் தந்தான்.
عَنْ
اِبْن عَبَّاس رَضِيَ اللَّه عَنْهُمَا عَنْ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ
وَسَلَّمَ قَالَ : كَانَ نَبِيّ اللَّه سُلَيْمَان عَلَيْهِ السَّلَام إِذَا
صَلَّى رَأَى شَجَرَة نَابِتَة بَيْن يَدَيْهِ فَيَقُول لَهَا مَا اِسْمك ؟
فَتَقُول كَذَا فَيَقُول لِأَيِّ شَيْء أَنْتِ فَإِنْ كَانَتْ تُغْرَس غُرِسَتْ
وَإِنْ كَانَتْ لِدَوَاءٍ كُتِبَتْ فَبَيْنَمَا هُوَ يُصَلِّي ذَات يَوْم إِذْ رَأَى
شَجَرَة بَيْن يَدَيْهِ فَقَالَ لَهَا مَا اِسْمك ؟ قَالَتْ الْخَرُّوب قَالَ
لِأَيِّ شَيْء أَنْتِ ؟ قَالَتْ لِخَرَابِ هَذَا الْبَيْت فَقَالَ سُلَيْمَان
عَلَيْهِ السَّلَام اللَّهُمَّ عَمّ عَلَى الْجِنّ مَوْتِي حَتَّى يَعْلَم
الْإِنْس أَنَّ الْجِنّ لَا يَعْلَمُونَ الْغَيْب فَنَحَتَهَا عَصًا فَتَوَكَّأَ
عَلَيْهَا حَوْلًا مَيِّتًا وَالْجِنّ تَعْمَل فَأَكَلَتْهَا الْأَرَضَة
فَتَبَيَّنَتْ الْإِنْس أَنَّ الْجِنّ لَوْ كَانُوا يَعْلَمُونَ الْغَيْب مَا
لَبِثُوا حَوْلًا فِي الْعَذَاب الْمُهِين (تفسير
ابن كثير
நபி
சுலைமான் அலைஹிஸ்ஸலாம் ஒருமுறை மலக்குல் மவ்த் அவர்களிடம் தம் மரணத்தின்
அறிகுறிகளைப் பற்றிக் கேட்டபோது நீங்கள் சஜ்தா செய்யும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு
செடி முளைக்கும். அதில் கடைசியாக ஹர்னூபா என்ற முட்செடி முளைக்கும். அன்று தான்
உங்களுடைய மரணம் நிகழும் என்று மலக்குல் மவ்த் கூறினார்கள்.அதன்
பின் நபி சுலைமான் அலை எங்கெல்லாம் சஜ்தா செய்தார்களோ அங்கெல்லாம் செடி முளைத்தது.
அந்தச் செடியிடம் நபி சுலைமான் அலை பேசுவார்கள். முதலாவதாக விளைந்த செடியிடம் நீ
யார்? எனக் கேட்க, நான் இன்ன
மருத்துவ குணத்திற்காக உருவாக்கப்பட்டேன் என்று கூறியது. அதை
எடுத்து மஸ்ஜிதுக்கு வெளியே தோட்டத்தில் நட்டினார்கள்.இவ்வாறு ஒவ்வொரு சஜ்தா
செய்யும் போதும் விளைந்த அந்த செடிகளிடம் அதன் பயன்பாடு பற்றி நபி சுலைமான் (அலை)
கேட்கஅந்தந்த செடிகள் தனது பயன்பாட்டைக் கூறும்.அதைசுலைமான்(அலை)தோட்டத்தில் நட்டுவார்கள். இப்படியாக ஒரு
மூலிகைத் தோட்டமே உருவானது. கடைசியாக ஒரு இடத்தில் அவர்கள் சஜ்தா செய்த போது அந்த
முட்செடி உருவானது. நீ யார்? எனக் கேட்க, நான் பைத்துல் முகத்தஸை சேதப்படுத்தவே
விளைந்துள்ளேன். எனக் கூறியது. அதைத் தூக்கி தோட்டத்தில் வீசி எறிந்த சுலைமான் (அலை) தனக்கு மவ்த் நெருங்கி விட்டதை உணர்ந்தார்கள்.ஆனாலும்அல்லாஹ்விடம் யாஅல்லாஹ்! பைத்துல் முகத்தஸ்
கட்டி முடிக்கப்படும் வரை எனது மவ்த்தை ஜின்களுக்கு காட்டித் தராதே! என துஆ செய்தார்கள்- நூல்
தஃப்ஸீர் இப்னு கஸீர்
இந்த வரலாற்றில் பல்வேறு
படிப்பினைகள் உள்ளன. 1.சித்த மருத்துவத்தின் முன்னோடியாக நபி சுலைமான்
அலைஹிஸ்ஸலாம் இருந்துள்ளார்கள் 2. நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கடைசி
காலத்தில் எத்தனையோ சஜ்தாக்கள் செய்திருக்கலாம். ஒவ்வொரு சஜ்தாவுக்கும் ஒரு
மூலிகைச் செடி என்றால் இன்று எதுவெல்லாம் மருத்துவ குணங்கள் கொண்ட செடிகளாகவும்,
கீரைகளாகவும் உள்ளதோ அவற்றில் பல சுலைமான்
(அலை) அவர்களின் சஜ்தாவினால் உலகுக்கு அறிமுகமாகி இருக்கலாம் என
அறிய முடிகிறது.
3. நபி சுலைமான் (அலை) அவர்கள் செய்த ஒவ்வொரு சஜ்தாவும்
ஒரு மருந்தை இந்த உலகுக்குத் தந்திருக்கிறது எனும்போது சஜ்தாவுக்கும்
மருந்துக்கும் தொடர்பு உள்ளது என்பதையும் அறிய முடிகிறது. இன்று அந்த சஜ்தாவுக்கு
பஞ்சம் நிகழுவதால் புதிய நோய்கள் பல்வேறு பெயர்களில் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.
மருந்து கண்டு பிடிக்க முடியாமல் மனிதன் திணறுகிறான். அதற்காக மருந்துகள் இல்லை
என்பதல்ல. ஏனெனில் நபி (ஸல்) கூறினார்கள். “எல்லா நோய்களுக்கும் மருந்து
உண்டு. (மனிதனால் அது கண்டு பிடிக்கப்பட்டு) உரிய முறையில் செலுத்தப் பட்டால் அல்லாஹ்வின் அருளால் நோய் குணமாகும்.-நூல்
முஸ்லிம்.
மற்றொரு ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள்
கூறும்போது எந்த நோயையும் அல்லாஹ் அதற்குரிய
மருந்து இல்லாமல் படைக்கவில்லை என்றார்கள். நூல்- திர்மிதீ
ஆரோக்கியம் நிறைந்த பல்வேறு வகையான பழங்களைச்
சாப்பிடப் பழக்க வேண்டும்.
عن
علي رضي الله عنه قال: إذا أكلتم الرمان فكلوه بشحمه، فإنه دباغ المعدة. (كنز العمال) ورُوي في
رواية مرفوعا الي النبي صلى الله عليه وسلم
அலீ ரழி கூறினார்கள்.
மாதுளையை நீங்கள் உண்டால் அதன் உட்புறத் தோலுடன் சேர்த்து உண்ணுங்கள். ஏனெனில் அது
குடலை சுத்தப்படுத்தும்.
عن
مرجانة قالت: رأيت عليا يأكل رمانا فرأيته يتتبع ما يسقط منه ويأكله (كنز العمال)
அலீரழி அவர்களை மாதுளை உண்பதாக நான்
கண்டேன். அப்போது அவர்கள் அதில் ஒன்றைக்கூடவீணாக்காமல் கீழே விழுந்ததையும் எடுத்து
சுத்தப்படுத்தி உண்பதை நான் கண்டேன் என மர்ஜானா என்ற பெண் கூறினார்கள்
பேரிக்காய் இதயத்திற்கு நல்லது
عَنْ طَلْحَةَ رض قَالَ دَخَلْتُ عَلَى النَّبِيِّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِيَدِهِ سَفَرْجَلَةٌ فَقَالَ دُونَكَهَا
يَا طَلْحَةُ فَإِنَّهَا تُجِمُّ الْفُؤَادَ (ابن ماجة
தல்ஹா ரழிஅவர்கள்
பேரிக்காயை கையில் வைத்திருக்கும் நிலையில் நபி ஸல் அவர்களிடம் வந்தபோது நபி ஸல்
தல்ஹாவே பேரிக்காயை அவசியமாக்கிக் கொள். ஏனெனில் அது இதயத்திற்கு உற்சாகத்தைத்
தரும் என்றார்கள்.
பிஞ்சு
வெள்ளரிக்காயுடன் பேரீத்தங்காயை சாப்பிட்ட நபி ஸல் அவர்கள்
عَنْ
عَائِشَةَ رضي الله عنها أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
كَانَ يَأْكُلُ الْبِطِّيخَ بِالرُّطَبِ (ترمذي
காய்கறிகளும் கீரை வகைகளும் குழந்தைகளுக்கு
மிகுந்த ஆரோக்கியத்தைத் தரும்.
وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَنْ نَصْبِرَ عَلَى طَعَامٍ
وَاحِدٍ فَادْعُ لَنَا رَبَّكَ يُخْرِجْ لَنَا مِمَّا تُنْبِتُ الْأَرْضُ مِنْ
بَقْلِهَا وَقِثَّائِهَا وَفُومِهَا وَعَدَسِهَا وَبَصَلِهَا (البقرة 61
கீரை வகைகளில் மிகுந்த ஆரோக்கியம் உள்ளது.
கீரை வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்வது நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகரிக்கும். நபி சுலைமான் (அலை) அவர்கள் செய்த
சஜ்தாவின் பலனாக உருவானவைகளில் பல்வேறு கீரை வகைகளும் இருக்கலாம்.
عَنْ أُمِّ الْمُنْذِرِ بِنْتِ
قَيْسٍ الأَنْصَارِيَّةِ قَالَتْ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ -صلى
الله عليه وسلم- وَمَعَهُ عَلِىٌّ رضي الله عنه
وَعَلِىٌّ نَاقِهٌ وَلَنَا دَوَالِى مُعَلَّقَةٌ فَقَامَ رَسُولُ اللَّهِ -صلى
الله عليه وسلم- يَأْكُلُ مِنْهَا وَقَامَ
عَلِىٌّ لِيَأْكُلَ فَطَفِقَ رَسُولُ اللَّهِ -صلى
الله عليه وسلم- يَقُولُ لِعَلِىٍّ « مَهْ
إِنَّكَ نَاقِهٌ ». حَتَّى كَفَّ عَلِىٌّ عَلَيْهِ السَّلاَمُ. قَالَتْ وَصَنَعْتُ
شَعِيرًا وَسِلْقًا فَجِئْتُ بِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى
الله عليه وسلم- « يَا عَلِىُّ أَصِبْ مِنْ هَذَا
فَهُوَ أَنْفَعُ لَكَ ». (ابوداود
அலி (ரழி)
அவர்களுக்கு நோய் ஏற்பட்டு அப்போதுதான் குணமடைந்த நிலையில் அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தார்கள்.
அப்போது பேரீத்தங்காயின் ஒரு கொப்பு வைக்கப்பட்டிருக்க, அதிலிருந்து நபி (ஸல்) உண்ண ஆரம்பித்த போது
அலீ (ரழி) அவர்களும் உண்ண ஆரம்பித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதைத் தடுத்து
“உமக்கு இப்போது தான்
உடல் நலம் சற்று தேறியுள்ளது. நீங்கள் இதை உண்ண வேண்டாம்” என தடுத்தார்கள். பின்பு உம்முல் முன்திர் (ரழி)
அம்மையார் அவர்கள் கீரையையும் கோதுமை உணவையும் கொண்டு வந்தபோது நபி (ஸல்) அவர்கள் அலி(ரழி) அவர்களை நோக்கி“இதை உண்ணுங்கள்”இது உமக்குப் பயனுள்ளது
என்றார்கள். அபூதாவூத்
நபித்தோழர்களுக்குப் பிடித்தமான கீரை உணவுகள்
عَنْ
سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ كَانَتْ فِينَا امْرَأَةٌ تَجْعَلُ عَلَى أَرْبِعَاءَ
فِي مَزْرَعَةٍ لَهَا سِلْقًا فَكَانَتْ إِذَا كَانَ يَوْمُ جُمُعَةٍ تَنْزِعُ
أُصُولَ السِّلْقِ فَتَجْعَلُهُ فِي قِدْرٍ ثُمَّ تَجْعَلُ عَلَيْهِ قَبْضَةً مِنْ
شَعِيرٍ تَطْحَنُهَا فَتَكُونُ أُصُولُ السِّلْقِ عَرْقَهُ وَكُنَّا نَنْصَرِفُ
مِنْ صَلَاةِ الْجُمُعَةِ فَنُسَلِّمُ عَلَيْهَا فَتُقَرِّبُ ذَلِكَ الطَّعَامَ
إِلَيْنَا فَنَلْعَقُهُ وَكُنَّا نَتَمَنَّى يَوْمَ الْجُمُعَةِ لِطَعَامِهَا
ذَلِكَ
ஸஹ்ல் இப்னு ஸஃது (ரழி)
அவர்கள் கூறினார்கள்
வெள்ளிக்கிழமை வருவதால் நாங்கள் மிகவும்
மகிழ்ச்சி அடைவோம். காரணம் எங்களிடம் ஒரு மூதாட்டி இருந்தார். அவர் கீரையின்
தண்டுகளை எடுத்து தன் பாத்திரம் ஒன்றில் போட்டு அதில் கோதுமையைக் கலந்து கடைந்து
வைப்பார். நாங்கள் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுத பின்னர் அவரைச் சந்திப்போம். அவர்
அதை எங்களுக்குப் பரிமாறுவார். இதன் காரணத்தால் நாங்கள் வெள்ளிக்கிழமை மூலம்
மகிழ்ச்சியை அடைந்து வந்தோம்.
நாங்கள் வெள்ளிக் கிழமையில் மட்டும் ஜும்ஆ
தொழுத பின்புதான் காலை உணவு உண்ணுவோம். கைலூலா எனும் ஓய்வையும் எடுப்போம்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக அந்த மூதாட்டி பரிமாறிய அந்த உணவில் கெட்டியான
கொழுப்போ, திரவக் கொழுப்போ எதுவும் இருந்ததில்லை. நூல்-புகாரீ 5403 மேற்படி இரு
ஹதீஸ்களும் கீரை வகைகளின் அவசியத்தை உணர்த்துகின்றன. பச்சை நிறக் கீரைகள் மற்றும்
காய்கறிகள் வைட்டமின் பி, ஏ, சி சத்துக்களை அதிகம் கொண்டவை. இவற்றில் துத்தநாகச்
சத்தும் அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் இந்த பச்சைக்
காய்கறி மற்றும் கீரைகள் சிறந்த உணவாகத் திகழ்கின்றன. இந்த உணவுகளை அடிக்கடி நாம்
உட்கொண்டால் அல்லாஹ்வின் நாட்டப்படி ஆரோக்கியம் பாதுகாக்கப் படும்.
அசைவ உணவுகளையும்
அவ்வப்போது உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லது
عن
عائشة رض أن رسول الله صلى الله عليه وسلم قال لأم هانيء: " ألكم غنم؟ قالت:
لا، قال: اتخذوا الغنم فإن فيها بركة."(رواه ابن جرير".
عَنْ أُمِّ رَاشِدٍ جَدَّتِهِ ، قَالَتْ : كُنْت عِنْدَ
أُمِّ هَانِئٍ فَأَتَاهَا عَلِي ، فَدَعَتْ لَهُ بِطَعَامٍ ، فَقَالَ : مَالِي لاَ
أَرَى عِنْدَكُمْ بَرَكَةً ، يَعْنِي الشَّاةَ ، قَالَتْ : فَقَالَتْ : سُبْحَانَ
اللهِ ، بَلَى وَاللهِ إِنَّ عِنْدَنَا لَبَرَكَةً ، قَالَ : إنَّمَا أَعَنْيَ
الشَّاةَ ، (مُصنف ابن أبي شيبة)
உம்மு ஹானீ ரழி அவர்களின் வீட்டுக்கு ஹழ்ரத் அலீ ரழி
அவர்கள் சென்றார்கள். அப்போது அந்த அம்மையார் உணவை வரவழைத்தார்கள். அதைக் கண்ட அலீ
ரழி அவர்கள் உரிமையுடன் அந்த அம்மையாரிடம் பரக்கத்தை இன்னும் காணவில்லையே
என்றார்கள். அதற்கு அந்த அம்மையார் அதுவும் இன்றைக்கு எங்களிடம் இருக்கிறது என்றார்கள். அதாவது ஆட்டிறைச்சியைத்தான் பரக்கத்
என்று குறிப்பிட்டார்கள். இப்னு அபீ ஷைபா
நமது நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் இதற்கு ஒவ்வொரு
கினாயாவான வார்த்தைகள் பயன்படுத்தப் படுகின்றன.
عَنْ بِشْرِ بْنِ حَزْنٍ النَّصْرِيِّ ، قَالَ :
افْتَخَرَ أَصْحَابُ الإِبِلِ وَالْغَنَمِ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم
فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم : بُعِثَ دَاوُدُ عَلَيْهِ السَّلاَمُ
وَهُوَ رَاعِي غَنَمٍ وَبُعِثَ مُوسَى وَهُوَ رَاعِي غَنَمٍ وَبُعِثْتُ أَنَا
وَأَنَا أَرْعَى غَنَمًا لأَهْلِي بِجِيَادٍ.(نسائ
நபிஸல் அவர்களின் முன்னிலையில் ஆடு வளர்ப்பவர்களும்
ஒட்டகம் வளர்ப்பவர்களும் தங்களது பிராணிகளைப் பற்றிப் பெருமை பேசி வாக்குவாதம்
செய்து கொண்டார்கள். ஆடு தான் உயர்ந்தது என்று இவர்களும் ஆடு தான் உயர்ந்தது என்று
அவர்களும் பேசிக் கொண்ட போது நபி ஸல் அவர்கள் கூறினார்கள். நபி தாவூத்
அலைஹிஸ்ஸலாம் ஆடு வளர்ப்பவர்களாக இருந்த நிலையில் தான் நபியாக ஆக்கப் பட்டார்கள்.
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் ஆடு வளர்ப்பவர்களாக இருந்த நிலையில் தான் நபியாக ஆக்கப்
பட்டார்கள். நானும் ஆடு வளர்த்துக் கொண்டிருக்கும் நிலையில் தான் நபியாக ஆக்கப்
பட்டேன் என்றார்கள்.
ஆனால் அசைவ உணவுகளை
தினமும் உண்பது அசைவம் இல்லாமல் ஒரு நாளும் இருக்கு முடியாது என்ற நிலையை
உருவாக்கி விடும்.
عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ
قَالَ إِيَّاكُمْ وَاللَّحْمَ فَإِنَّ لَهُ ضَرَاوَةً كَضَرَاوَةِ الْخَمْرِ (مؤطا)
மதுவுக்கு எவ்வாறு மனிதனை அடிமைப் படுத்தும் தன்மை உண்டோ அதுபோன்று அசைவ உணவை
தொடர்ந்து சாப்பிடுவது மனிதனை அடிமைப் படுத்தி விடும். எனவே தொடர்ந்து
சாப்பிடாதீர்கள்.
நோய்
எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் இஞ்சி முக்கியப் பங்கு வகிக்கிறது.
சுவனவாசிகளுக்கு இஞ்சி கலந்த
குடிபானம்
وَيُسْقَوْنَ
فِيهَا كَأْسًا كَانَ مِزَاجُهَا زَنْجَبِيلًا (17)
الدهر
இஞ்சியின் சுவை கொண்ட ஜன்ஜபீல் எனும் உயர்தரமான பானம்
சுவனவாசிகளுக்குப் புகட்டப்படும். அபூ ஸஈதுல் குத்ரீ(ரழி) அறிவித்துள்ளார்கள். இந்தியாவில் இருந்து ஒரு மன்னர் (சேரமான் பெருமான்) நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தபோது இஞ்சி நிறைந்த ஒரு பையை அன்பளிப்பாகத்
தந்தார். அதை அனைவருக்கும் நபி (ஸல்) அவர்கள் பங்கிட்டுத்
தந்தார்கள். அதில் ஒரு பங்கை எனக்கும் தந்தார்கள். நூல்- ஹாகிம் அந்த மன்னர் கேரளாவைச்
சார்ந்த சேரமான் பெருமான் என வரலாற்றுக் குறிப்புகளில் உள்ளது. சந்திரன் இரண்டாகப்
பிளந்து பிறகு ஒட்டிக் கொண்ட அதிசய நிகழ்வைக் கண்டு வியந்து, அதற்குக் காரணம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான்
என்பதை அறிந்து அவர்களைச் சந்திக்கச் சென்றார். இஸ்லாத்தையும் ஏற்றார் என்பது
நீண்ட வரலாறு.
பிறந்த குழந்தைக்கு
தாய்ப்பாலை விட சிறந்த உணவு வேறு எதுவுமில்லை.
وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ
كَامِلَيْنِ لِمَنْ أَرَادَ أَنْ يُتِمَّ الرَّضَاعَةَ (233)البقرة
وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا
حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ
ثَلَاثُونَ شَهْرًا (15) الاحقاف
தாயிடமே பால் அருந்த வைப்பதற்காக மூஸா அலை விஷயத்தில் அல்லாஹ் ஏற்படுத்திய
முடிவு وَأَوْحَيْنَا إِلَى أُمِّ مُوسَى أَنْ أَرْضِعِيهِ
فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي
إِنَّا رَادُّوهُ إِلَيْكِ وَجَاعِلُوهُ مِنَ الْمُرْسَلِينَ (7) فَالْتَقَطَهُ
آلُ فِرْعَوْنَ لِيَكُونَ لَهُمْ عَدُوًّا وَحَزَنًا إِنَّ فِرْعَوْنَ وَهَامَانَ
وَجُنُودَهُمَا كَانُوا خَاطِئِينَ (8) وَقَالَتِ امْرَأَةُ فِرْعَوْنَ قُرَّةُ
عَيْنٍ لِي وَلَكَ لَا تَقْتُلُوهُ عَسَى أَنْ يَنْفَعَنَا أَوْ نَتَّخِذَهُ
وَلَدًا وَهُمْ لَا يَشْعُرُونَ (9) وَأَصْبَحَ فُؤَادُ أُمِّ مُوسَى فَارِغًا
إِنْ كَادَتْ لَتُبْدِي بِهِ لَوْلَا أَنْ رَبَطْنَا عَلَى قَلْبِهَا لِتَكُونَ
مِنَ الْمُؤْمِنِينَ (10) وَقَالَتْ لِأُخْتِهِ قُصِّيهِ فَبَصُرَتْ بِهِ عَنْ
جُنُبٍ وَهُمْ لَا يَشْعُرُونَ (11) وَحَرَّمْنَا عَلَيْهِ الْمَرَاضِعَ مِنْ
قَبْلُ فَقَالَتْ هَلْ أَدُلُّكُمْ عَلَى أَهْلِ بَيْتٍ يَكْفُلُونَهُ لَكُمْ
وَهُمْ لَهُ نَاصِحُونَ (12) فَرَدَدْنَاهُ إِلَى أُمِّهِ كَيْ تَقَرَّ عَيْنُهَا
وَلَا تَحْزَنَ وَلِتَعْلَمَ أَنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَلَكِنَّ أَكْثَرَهُمْ
لَا يَعْلَمُونَ (13)
ஒரு குழந்தை பிறந்தவுடன் அதன் குடலினை முதலில் சென்றடையும்
உணவு தாய்ப்பால் ஆகும். தாய்ப்பால் சிறந்த சத்துணவாகும். வேலைக்குச் செல்லும் பல
பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதைப் புறக்கணிக்கின்றனர். அழகு கெட்டு விடும் என்று
கருதும் சில பெண்களும் தாய்ப்பால் கொடுப்பதைப் புறக்கணிக்கின்றனர். வளர்ந்து வரும்
நாடுகளில் பல குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் மரணிக்கின்றன. அதற்குக் காரணம்
தாய்ப்பால் முறையாக கொடுக்கப்படாதது தான் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அமெரிக்காவைச் சார்ந்த Dr. ALAN PATER என்பவர் தம் குழுவுடன் மேற்கொண்ட ஆய்வில் தாய்ப்பாலில்
வியத்தகு பலன்கள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
அதிகம் தண்ணீர்
அருந்துவதையும் நம் பிள்ளைகளுக்குப் பழக்க வேண்டும்
உலகின் ஒட்டுமொத்த நீரில் 97 சதவீதத்தை உப்பாக ஆக்கி வைத்த
அல்லாஹ் அதில் வெறும் 3 சதவீதத்தை மட்டுமே குடிக்க உகந்ததாக ஆக்கியுள்ளான்.
அதையும் உப்பாக ஆக்கியிருந்தால் உங்களால் என்ன செய்ய முடியும் என வாகிஆ சூராவில்
70வது ஆயத்தில் கூறுகிறான்.
தண்ணீர் என்ற வார்த்தையை அல்லாஹ் குர்ஆனில் 63 இடங்களில்
கூறியுள்ளான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களின் வாழ்நாளும் 63 வருடங்கள்.
இவ்விரண்டுக்கும் என்ன தொடர்பு என்பதை பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
அதாவது நபி(ஸல்) அவர்கள் இந்த உம்மத்துக்கு எவ்வளவு பெரிய
அருட்கொடையோ அதுபோன்று தண்ணீரும் மனித சமுதாயத்திற்கு மிகப்பெரும் அருட்கொடை
என்பதை விளக்க இவ்வாறு அல்லாஹ் கூறியுள்ளதாக சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும் அல்லாஹ் தண்ணீரை பரக்கத் நிறைந்தது என குர்ஆனில் பல இடங்களில்
கூறியுள்ளான்.
தண்ணீரின் அவசியம்
நீரின்றி அமையாது உலகு என்று திருவள்ளுவர் கூறுவது போல எல்லா உயிர்களும் அதன்
உடலில் 50 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை தண்ணீரைக்கொண்டு உள்ளவை. குறிப்பாக மனித
உடலில் 75 சதவீதம் தண்ணீர் தான் நிரம்பியுள்ளது. எல்லா உறுப்புக்களுக்கும் தண்ணீர்
தேவை. மேலும் நம்முடைய உடம்பில் வெளியேற்றப்பட வேண்டிய கழிவுகளை மல, ஜல துவாரங்களை
நோக்கி நகர்த்திக் கொண்டு செல்வதும் இந்தத் தண்ணீர் தான். அதனால்தான் மலம், ஜலம்
வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டால் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் என
மருத்துவர்கள் கூறுவர்.
/தண்ணீர் எவ்வளவு அருந்துவது
عَنْ مِقْدَامِ بْنِ مَعْدِي كَرِبَ قَالَ سَمِعْتُ
رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا مَلَأَ آدَمِيٌّ
وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ بِحَسْبِ ابْنِ آدَمَ أُكُلَاتٌ يُقِمْنَ صُلْبَهُ
فَإِنْ كَانَ لَا مَحَالَةَ فَثُلُثٌ لِطَعَامِهِ وَثُلُثٌ لِشَرَابِهِ وَثُلُثٌ
لِنَفَسِهِ (ترمذي
மனிதன் நிரப்பிக்
கொள்ளும் பாத்திரங்களில் அவனது வயிற்றைவிட கெட்டது வேறெதுவும் இல்லை. அவனுடைய
முதுகுத்தண்டை நிமிர்த்துவதற்கு(அதாவது ஆரோக்கியமாக இருப்பதற்கு) சில கவளங்கள்
போதுமானது.எனினும்அவன் மனம் கேட்காவிட்டால் அவன் வயிற்றில் மூன்றில் ஒரு பங்கு
உணவுக்கும், மற்றொரு பங்கு தண்ணீருக்கும் மற்றொரு பங்கு மூச்சு விடுவதற்காக காலியாகவும்
விட்டு விடவும்.
மேற்படி நபிமொழி அடிப்படையில் ஒருநாளைக்கு நாம் எதையெல்லாம் உணவாகவும்
திண்பண்டமாகவும் வயிற்றில் எந்த அளவுக்கு செலுத்துகிறோமோ அதே அளவுக்கு நாம் தண்ணீருக்கு
இடமளிக்க வேண்டும் என அறிய முடிகிறது. இன்று மருத்துவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை
அதிகரித்துக் கொள்ள தினமும் நான்கு லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்று
பரிந்துரைக்கிறார்கள். மனித உடலுக்குத் தேவையான சத்துக்களை இரத்தம்தான் எல்லா
பாகங்களுக்கும் கொண்டு போய் சேர்க்கிறது. அந்த இரத்த ஓட்டம் சீராக இருக்க தண்ணீர்
நிறைய குடிக்க வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது மிகவும்
நல்லது. தற்போதுள்ள சூழ்நிலையில் தண்ணீரை சூடாக அருந்துவது நல்லது. ஏனெனில்
ஒருவேளை வைரஸ் கிருமிகள் நம்மைத் தாக்கினாலும் சில நாட்கள் அது தொண்டையில்
இருக்கும் என்றும் அடிக்கடி வெந்நீர் அருந்துவதால் அந்த வைரஸ் கிருமி போய்விடும் என்றும் மருத்துவர்கள்
கூறுகின்றனர். உணவில் இடையிலும், உணவு
உண்டவுடனும் தண்ணீர் அருந்தினால் அஜீரணகோளாறுகள் ஏற்படும் என அபூநயீம் போன்ற
மருத்துவ மேதைகள் கூறுகிறார்கள்.
யூதர்களின் சூழ்ச்சியால்
பாக்கெட்டுகளில் விற்கப்படும் சில திண்பண்டங்களில் ஹராம் கலக்கப்படுகிறது.
யூதர்களின்
தயாரிப்புகளான சில திண்பண்டங்களில் பன்றியின் கொழுப்புகளும் கலக்கப்படுகின்றன.
எந்தெந்த உணவுகளில் அவ்வாறு கலக்கப்படுகின்றன என்பதைக் கண்டறிய முடியா விட்டாலும் எந்தப்
பாக்கெட்டுகளில் சிவப்பு நிற அடையாளம் போடப் பட்டுள்ளதோ அதில் அசைவம் கலக்கப்பட்டுள்ளது
என்பது உறுதியான விஷயமாகும். பச்சை நிற அடையாளம் இருந்தால் அது சைவம் என்பதற்கான
அடையாளமாகும். எனவே சிவப்பு நிற அடையாளம் போடப் பட்டுள்ள அசைவத்தை தவிர்க்க
வேண்டும்.
KFC, PIZZA HUT, OREO, ORAL-B,
colgate ,citi bank , nike, pepsi, LEE,
esso, dunhill, Motorola
ஆகிய நிறுவனங்கள்
யூதர்களுடையதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக