வியாழன், 14 செப்டம்பர், 2023

அண்ணலாரின் (ஸல்) பிறப்பில் அதிசயங்கள்

 


பொதுவாக மற்ற மனிதர்கள் உலகில் பிறந்து வளர்ந்து பல சேவைகள் செய்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைவார்கள். ஆனால் பிறக்கும் முன்பே பிரபலம் அடைந்த மாமனிதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்

முன் வேதங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறப்பைப் பற்றிய முன்னறிவிப்புகள்

நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர் தவ்ராத் வேதத்தில் முஹம்மது என்பதாக கூறப்பட்டுள்ளது.  இது குறித்து ஸூரத்துல் பஃத்ஹ், வசனம்  29- ல் கூறப்பட்டுள்ளது.  இன்ஜீலில் (பைபிளில் ) நபிபெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பெயர் அஹ்மது என கூறப்பட்டுள்ளது. 

وَإِذْ قَالَ عِيسَى بْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِي اسْمُهُ أَحْمَدُ (الصف6

மர்யமின் குமாரர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள். இஸ்ராயீல் மக்களே!  எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்;  எனக்குப் பின் வரவிருக்கும் அஹ்மத என்னும் பெயருடைய தூதர் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதராக உங்களிடம் வந்துள்ளேன் என்று கூறிய வேளையை ( நபியே! நீர் நினைவு கூறுவீராக!)                                                            

இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துஆவின் பலனாக நபி (ஸல்) பிறந்தார்கள்

رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آَيَاتِكَ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ(129البقرة)

மேற்படி இரு வசனங்களின் விளக்கமாக அமைந்த நபிமொழி

عن أَبي أُمَامَة قَالَ قُلْت يَا رَسُول اللَّه مَا كَانَ أَوَّل بَدْء أَمْرك ؟ قَالَ "دَعْوَة أَبِي إِبْرَاهِيم وَبُشْرَى عِيسَى بِي وَرَأَتْ أُمِّي أَنَّهُ خَرَجَ مِنْهَا نُور أَضَاءَتْ لَهُ قُصُور الشَّام (أَحْمَد

அபூ உமாமா ரழி அவர்கள் கூறினார்கள் நான் நபி ஸல் அவர்களிடம் உங்களின் ஆரம்ப நிலை எவ்வாறிருந்தது  என்று கேட்டேன். அதற்கு நபி ஸல் அவர்கள் நான் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துஆவின் பலனாகவும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களால் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட சுபச் செய்திக்குரியவராகவும் இருக்கிறேன் நான் பிறந்த போது என்னுடைய தாயார் தன்னிடமிருந்து ஒளி உருவாகி அந்த ஒளியில் ஷாம் தேசத்தின் கோட்டைகள் பிரகாசித்தன என்றார்கள்.                                                  

 وهذا إِشَارَة إِلَى اِسْتِقْرَار دِينه وَنُبُوَّته بِبِلَادِ الشَّام وَلِهَذَا تَكُون الشَّام فِي آخِر الزَّمَان مَعْقِلًا لِلْإِسْلَامِ وَأَهْله وَبِهَا يَنْزِل عِيسَى اِبْن مَرْيَم إِذَا نَزَلَ بِدِمَشْق بِالْمَنَارَةِ الشَّرْقِيَّة الْبَيْضَاء مِنْهَا (تفسير ابن كثير)  وَلِهَذَا جَاءَ فِي الصَّحِيحَيْنِ"لَا تَزَال طَائِفَة مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى الْحَقّ لَا يَضُرّهُمْ مَنْ خَذَلَهُمْ وَلَا مَنْ خَالَفَهُمْ حَتَّى يَأْتِي أَمْر اللَّه وَهُمْ كَذَلِك, قال معاذ رضي الله عنه "وَهُمْ بِالشَّامِ"(بخاري) باب قَوْلِ اللَّهِ تَعَالَى ( إِنَّمَا قَوْلُنَا لِشَىْءٍ)كتاب المناقب  - " وبها تقع المحشر" وَانْحَشَرَ النَّاس مِنْ جِهَة الْمَشْرِق إِلَى الشَّام وَمِصْرَ

ஷாம் தேசத்தின் கோட்டைகள் பிரகாசித்தன என்ற நபிமொழி பல கருத்துக்களை சுட்டிக் காட்டுகிறது. நபி ஸல் அவர்களின் காலத்திற்குப்பின் உமர் ரழி அவர்கள் காலத்தில் ஷாம் வெற்றி கொள்ளப்பட்டது என்பது மட்டுல்லாமல் கடைசி காலத்தில் இந்த ஷாம் தேசம் இஸ்லாத்திற்கும் இஸ்லாமியர்களுக்கும் புகழிடமாக இருக்கும் என்பதோடு அங்குள்ள திமிஷ்க் நகரத்தின் மஸ்ஜிதில் கிழக்குப் பகுதியில் உள்ள மினாராவில் தான் நபி ஈஸா அலைஹிஸ் ஸலாம் இறங்குவார்கள் என்பதும் இந்த ஹதீஸில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.                              

நபி ஸல் அவர்கள் கூறினார்கள். என் உம்மத்தில் ஒரு சாரார் சத்தியத்தின் மீது நிலைத்திருப்பார்கள். அவர்களுக்கு துரோகம் செய்பவர்களாலும் மாற்றுக்கொள்கை உடையவர்களாலும் இவர்களை ஒன்றும் செய்ய முடியாது அல்லாஹ் ஏற்படுத்தும் முடிவு வரை இவர்கள் இவ்வாறு சத்தியத்தின் மீது நிலைத்திருப்பார்கள்

முஆத் ரழியல்லாஹ் அன்ஹு அவர்கள் கூறும்போது அவர்கள் ஷாமில் இருப்பார்கள் என்று கூறியுள்ளார்கள்

( حَتَّى يَأْتِي أَمْر اللَّه ) مِنْ الرِّيح الَّتِي تَأْتِي فَتَأْخُذ رُوح كُلّ مُؤْمِن وَمُؤْمِنَة .(شرح النووي

அல்லாஹ் ஏற்படுத்தும் முடிவு என்பதற்கு விரிவுரைகள் பல விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. அதில் ஒன்று நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் வந்து வாழ்ந்து அவர்கள் வஃபாத்தான பின்பு மீண்டும் மக்களிடம் பாவம்  பெருகி விடும்போது அல்லாஹ் முஃமின்களின் உயிரை மட்டும் இலகுவான முறையில் எடுத்துக் கொள்வான். அதன் பின்பு கெட்டவர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தான் உலகம் அழியும். அவ்வாறு அல்லாஹ் முஃமின்களின் உயிரைக் கைப்பற்றும் வரை சத்தியத்தின் மீதே நிலைத்திருப்பார்கள் என்றும் விளக்கம் கூறப்பட்டுள்ளது.                                                        

 

 

நபி(ஸல்)அவர்களின் மதீனா பிறப்பைப் பற்றி 700 வருடம் முன்பே யூதர்கள் துBப்பஃ மன்னரிடம் கூறினர்

أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍ (سورة الدخان37) وتُبَّع كان رجلاً من ملوك العرب من حِمير سُمّي تُبَّعاً لكثرة من تبعه وَاسْمه أَسْعَد أَبُو كُرَيْب بْن مليكرب الْيَمَانِيّ ذَكَرُوا أَنَّهُ مَلَكَ عَلَى قَوْمه ثَلَاثمِائَةِ سَنَة وَسِتًّا وَعِشْرِينَ سَنَة وَلَمْ يَكُنْ فِي حِمْيَر أَطْول مُدَّة مِنْهُ وَتُوُفِّيَ قَبْل مَبْعَث رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ بِنَحْوٍ مِنْ سَبْعمِائَةِ سَنَة .وَذَكَرُوا أَنَّهُ لَمَّا ذَكَرَ لَهُ الْحَبْرَانِ مِنْ يَهُود الْمَدِينَة أَنَّ هَذِهِ الْبَلْدَة مَهَاجِر نَبِيّ فِي آخِر الزَّمَان اِسْمه أَحْمَد قَالَ فِي ذَلِكَ شِعْرًا وَاسْتَوْدَعَهُ عِنْد أَهْل الْمَدِينَة فَكَانُوا يَتَوَارَثُونَهُ وَيَرْوُونَهُ خَلَفًا عَنْ سَلَف وَكَانَ مِمَّنْ يَحْفَظهُ أَبُو أَيُّوب خَالِد بْن زَيْد الَّذِي نَزَلَ رَسُول اللَّه صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ فِي دَاره وَهُوَ :شَهِدْت عَلَى أَحْمَد أَنَّهُ ... رَسُول مِنْ اللَّه بَارِي النَّسَم.. فَلَوْ مُدَّ عُمْرِي إِلَى عُمْره ... لَكُنْت وَزِيرًا لَهُ وَابْن عَم...وَجَاهَدْت بِالسَّيْفِ أَعْدَاءَهُ ... وَفَرَّجْت مِنْ صَدْره كُلّ غَم -وعن النبي صلى الله عليه وسلم: لا تسبوا تبعاً فإنه كان قد أسلم ما أدري أكان تبع نبياً أو غير نبي وقال كعب : ذم الله قومه ولم يذمه (تفسير ابن كثير)

துப்பஃ என்ற மன்னர் நபி ஸல் அவர்களுக்கு 700 வருடங்களுக்கு முந்தைய ஆட்சியாளர். 326 வருடங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர். அந்தக் காலத்தில் இதுவெல்லாம் ச்ரவ சாதாரணம். ஃபிர்அவ்ன் 300 வருடங்கள் ஆட்சி செய்தான் என்பது குறிப்பிடதக்கது. அத்தகைய துப்பஃ என்ற மன்னர் மதீனாவுக்கு வந்த போது  மதீனாவில் உள்ள தவ்ராத்தை கற்ற அறிஞர்கள் அவரிடம் இந்த ஊர் கடைசி காலத்தில் ஒரு நபி ஹிஜ்ரத் செய்து வருகை தரப் போகும் ஊர் என்றெல்லாம் கூற, அதைக் கேட்ட அவர் நபி ஸல் அவர்களைப் புகழ்ந்து சில கவிதைகளை எழுதி அதை மதீனாவாசிகளிடம் ஒப்படைத்தார். அதை காலங்காலமாக பாதுகாத்து வைத்திருந்தனர். முக்கியமாக அதைப் பாதுகாத்து வைத்திருந்தவர்கள் தான் அபீ அய்யூபுல் அன்சாரி ரழி அவர்கள்.           

(நபி ஸல் மதீனாவுக்கு வந்தபோது பலரும் தங்களின் வீட்டைத் தருவதற்கு முயன்ற போது  நபி ஸல் அவர்கள் இந்த ஒட்டகம் அல்லாஹ்வினால் உத்தரவிடப்பட்டுள்ளது இது எங்கே சென்று அமருமோ அது தான் நான் தங்கப் போகும் வீடு என்று கூறுவார்கள். அந்த ஒட்டகம் இந்த சஹாபீ வீட்டுக்கு முன்னால் தான் மண்டியிட்டது என்பது வரலாறு. மற்றொரு அறிவிப்பில் அந்த வீடும் அந்த அரசர் எழுதி வைத்தது என்றும் கூறப்பட்டுள்ளது.)     

நபி ஸல் அவர்கள் பிறக்கும்போதே பல சோதனைகளை சந்தித்தார்கள்

தாயின் வயிற்றில் இருக்கும் போதே  தந்தையை இழந்தார்கள்

عن أيوب بن عبد الرحمن قال: خرج عبد الله بن عبد المطلب إلى الشام إلى غزة في عير من عيران قريش يحملونه تجارات ففرغوا من تجاراتهم ثم انصرفوا فمروا بالمدينة وعبد الله بن عبد المطلب يومئذ مريض فقال أتخلف عند أخوالى بنى عدى بن النجار.فأقام عندهم مريضا شهرا ومضى أصحابه فقدموا مكة فسألهم عبد المطلب عن ابنه عبد الله فقالوا:خلفناه عند أخواله بنى عدى بن النجار وهو مريضفبعث إليه عبد المطلب أكبر ولده الحارث فوجده قد توفى ودفن في دار النابغة فرجع إلى أبيه فأخبرهفوجد عليه عبد المطلب وإخوته وأخواته وجدا شديداورسول الله صلى الله عليه وسلم يومئذ حمل ولعبد الله بن عبد المطلب يوم توفى خمس وعشرون سنة(السيرة النبوية - لابن كثير

 வியாபார விஷயமாக மற்றவர்களுடன் அப்துல்லாஹ் அவர்கள் ஷாம் சென்ற போது வரும் வழியில் மதீனாவைக் கடந்து வர வேண்டியிருந்தது. அப்போது அவர் நோய்வாய்ப்பட்டதால் நான் மதீனாவில் என் மாமன்மார்களின் வீட்டில் ஒரு மாதம் தங்கி விட்டு வருகிறேன் என்றார் மற்றவர்கள் மக்கா திரும்பினர். அப்துல் முத்த்தலிப் மகனைப் பற்றி விசாரித்த போது அவர்கள் கூறிய காரணத்தை கேட்டு அப்துல் முத்தலிப் கவலைப்பட்டு தன் மூத்த மகன் ஹாரிஸை மதீனாவிற்கு அனுப்பினார். அங்கு வந்த பின்பு தான் அப்துல்லாஹ் இறந்த விபரமும் அவரை தாருன் னாபிஙா என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதும் தெரிந்தது அவ்விஷயத்தை கேட்டு அப்துல் முத்தலிப் அவர்களும் மற்றவர்களும் மிகவும் கவலைப்பட்டனர். அந்நேரத்தில் அவரின் வயது 25 மட்டுமே. மேலும் அந்நேரத்தில் நபி ஸல் அவர்கள் தாயின் வயிற்றில் கருவாக இருந்தார்கள்.

படிப்பினை- இன்றைக்கும் பலர் சின்னச் சின்ன சோதனைகள் வந்தாலும் பொறுமையிழந்து ஈமானுக்கு மாற்றமான வார்த்தைகளைக் கூற ஆரமபித்து விடுகின்றனர் அத்தகையவர்கள் நபி ஸல் அவர்களின் வாழக்கையை சிந்திக்க வேண்டும். பிறக்கும் முன் தந்தையை இழந்து, பிறந்த பின் ஆறு வயதில் தாயை இழந்து, அதன் பின் தனக்கு ஆதரவாக இருந்த பாட்டனாரையும் எட்டு வயதில் இழந்தார்கள்

பின்பு நபி ஸல் அவர்களுக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்த போது அதில் மூன்று குழந்தைகள் சிறு வயதிலேயே இறந்தனர். மற்ற நான்கு பெண் மக்களில் மூன்று பேர் நபி ஸல் அவர்களின் ஜீவிய காலத்திலேயே இறப்பெய்தினர். ஆக இவ்வளவு சோதனைகள்ஏற்பட்ட்டன. இத்தனைக்கும் அவர்கள் தான் படைப்பினங்களிலேயே அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானவர்கள்

புகழப்படுவதற்காகவே முஹம்மத் என்ற பெயர் வைக்கப்பட்ட சரித்திரம்

عن أبى الحكم التنوخى.قال: كان المولود إذا ولد في قريش دفعوه إلى نسوة من قريش إلى الصبح يكفأن عليه برمة،1 فلما ولد رسول الله صلى الله عليه وسلم دفعه عبد المطلب إلى نسوة فكفأن عليه برمة، فلما أصبحن أتين فوجدن البرمة قد انفلقت عنه باثنتين ووجدنه مفتوح العينين شاخصا ببصره إلى السماء.فأتاهن عبد المطلب فقلن له: ما رأينا مولودا مثله، وجدناه قد انفلقت عنه البرمة، ووجدناه مفتوحا عينيه شاخصا ببصره إلى السماء.فقال: احفظنه فإنى أرجو أن يكون له شأن، أو أن يصيب خيرا. (السيرة النبوية - لابن كثير

 குரைஷிகள் ஒருவருக்கு இரவில் குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தையை குரைஷிப் பெண்களிடம் கொடுப்பார்கள். அவர்கள் அக்குழந்தயின் மீது ஒரு பானையை அதில் காற்றுப் புகும் வகையில் ஓட்டை போட்டு அக்குழந்தை மீது கவிழ்த்து வைத்து விடுவார்கள் காலையில் தான் அதை எடுப்பார்கள். குழந்தை வானம் பார்க்கக் கூடாது என்ற எண்ணத்தில் இது போன்று செய்வார்கள்  அதேபோன்றே நபி ஸல் பிறந்த போதும் அப்துல் முத்தலிப் அந்தப் பெண்களிடம் குழ்ந்தையை கொடுத்தார் அப்பண்கள் வழமை போலவே செய்தனர் ஆனால் காலையில் வந்து பார்த்த போது அந்தப் பானை இரண்டாக உடைந்து கிடந்ததுடன் அக்குழந்தை வானத்தின் பக்கம் கண்களை செலுத்திக் கொண்டிருந்த காட்சியைக் கண்டவுடன் ஆச்சரியமடைந்தனர் இதை அப்துல் முத்தலிபிடம் கூறிய போது அவர் மகிழ்ந்து இந்தக் குழந்தைக்கு சிறந்த எதிர் காலம் உண்டு எனவே இக்குழந்தையை பத்திரமாக நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.                                  

فلما كان اليوم السابع ذبح عنه ودعا له قريشا، فلما أكلوا قالوا: يا عبد المطلب، أرأيت ابنك هذا الذى أكرمتنا على وجهه، ما سميته ؟ قال: سميته محمدا.قالوا: فما رغبتَ به عن أسماء أهل بيته ؟ قال: أردتُ أن يحمده الله في السماء وخَلْقُه في الارض.(السيرة النبوية لابن كثير)

பின்பு குழந்தை பிறந்த ஏழாம் நாளில் ஆடு அறுத்து குறைஷிகளுக்கு விருந்து கொடுத்தார் அப்போது அவர்கள் அப்துல் முத்தலிபிடம் இந்தக் குழந்தையின் மீதான பிரியத்தால் எங்கள் அனைவரையும் அழைத்து விருந்து கொடுத்திருக்கிறீர்களே இந்தக் குழந்தைக்கு நீங்கள் என்ன பெயர் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்க முஹம்மத் என அப்துல் முத்தலிப் கூற, இதுவரை இப்பெயரை நம் பரம்பரையில் யாரும் வைக்கவில்லையே என்று கேட்டனர் அதற்கு அவர் இக்குழந்தை அல்லாஹ்வின் மூலமாகவும் உலக மக்கள் அனைவராலும் புகழப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன் என்றார்.                                                                     

ومحمد معناه: المحمود في كل صفاته.-قال أهل اللغة: كل جامع لصفات الخير يسمى محمدا- قال بعض العلماء: ألهمهم الله عزوجل أن سموه محمدا لما فيه من الصفات الحميدة، ليلتقي الاسم والفعل، ويتطابق الاسم والمسمى في الصورة والمعنى، كما قال عمه أبو طالب، ويروى لحسان: وشق له من إسمه ليجله * فذو العرش محمود وهذا محمد (السيرة النبوية لابن كثير)

இன்று இரவு ஒரு நபி பிறப்பார் என தவ்ராத் வேதத்தைக் கற்ற யூதர் சொன்ன சுபச்செய்தி

عن عائشةَ رضي الله عنها قالت :كان يهوديٌّ قد سَكَنَ مكةَ يتَّجِرُ بها فلما كانتْ الليلةُ التي وُلِدَ فيها رسولُ الله صلى الله عليه وسلم قال في مجلسٍ من قريش يا معشرَ قُريشٍ هل وُلِدَ فيكم الليلةَ مولودٌ ؟ فقال القوم والله ما نعلمُه قال: الله أكبرقال:ا إذ أخطَأَكم فلا بأسَ انظروا واحفَظوا ما أقولُ لكم وُلِدَ فيكم هذه الليلة نبيُّ هذه الأمةِ الأخيرةِ بين كَتِفَيْهِ علامةٌ فيها شعراتٌ متواتراتٌ كأنهنَّ عرفُ فَرَسٍ1 لا يرضَعُ ليلتينِ ..

فتصدَّعَ 2 القومُ من مجلِسهم وهم يتعجَّبونَ من قولِه فلما صاروا إلى منازِلهم أخبَرَ كلُّ إنسانٍ منهم أهلَه فقالوا : لقد وُلِدَ لعبدِ الله بنِ عبدِ المطلب غلامٌ سَمَّوه محمداً فالتقى القومُ فقالوا هل سمعتُم حديثَ هذا اليهوديِّ ؟ بلَغَكُم مولدُ هذا الغلامِ ؟ فانطلقوا حتى جاءوا اليهوديَّ فأخبروه الخبر قال: فاذهبوا معي حتى أنظرَ إليه فخرجوا به حتى أدْخَلُوه على آمنةَ فقال أَخرِجي إلينا ابنَكِ فأخْرَجَتْه وكشَفوا له عن ظهرِه فرأى تلك الشامةَ 3 فوقعَ اليهوديُّ مغْشِياً عليه فلما أفاقَ قالوا:ويلَكَ مالَكَ ؟ قال:ذهبتْ واللهِ النبوةُ من بني إسرائيلَ أَفَرِحْتُمْ به يا معشرَ قريش ؟ أما والله ليَسْطُوَنَّ4 بكم سطوةً يخرج خبرُها من المشرقِ والمغربِ (السيرة النبوية - لابن كثير)

ஹஸ்ரத் ஆயிஷா (ரழி) அவர்கள், மக்காவில் ஒரு யூதர் இருந்தார், பிறந்த இரவில் அவர் தனது வீட்டை விட்டு வெளியே வந்து, உங்களில் ஒரு குழந்தை பிறந்திருக்கிறதா? என்று குரைஷிக் குடும்பத்தைக் கேட்டார் மக்கள் இல்லை என்றார்கள்.  அவன் சொன்னான்நான் சொல்வதைக் கவனமாகக் கேள்! இன்று இந்த உம்மத்தின் கடைசி தீர்க்கதரிசி பிறந்து விட்டார். நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள்.ஓ குரேஷ் பழங்குடியினரே! அவர் உங்களிடமிருந்து வந்தவர்" அவரது தோள்களில் தீர்க்கதரிசன முத்திரை உள்ளது. இந்த விஷயங்கள் பழைய புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. உங்கள் வீடுகளுக்குச் சென்று கேளுங்கள் குரேஷி மக்கள் ஆச்சரியப்பட்டனர். அவர்கள் அனைவரும் வீட்டிற்குச் சென்றனர்,விரைவில் அவர்கள் அனைவரும் அப்துல் முத்தலிபுக்கு ஒரு பேரப்பிள்ளையை வழங்கியுள்ளார் என்பதை அறிந்து கொண்டனர். மேலும் அவரது பிறப்பில் பல இயற்கைக்கு மாறான விஷயங்கள் மற்றும் அதிசயங்கள் நடக்கின்றன என்றும் அறிந்து கொண்டு, அவர்கள் மிக விரைவில் அவரிடம் திரும்பி வந்து,நீங்கள் சொல்வது சரிதான்.  அப்துல்முத்தலிபுக்கு ஒரு பேரன் இருக்கிறார். என் சொந்தக் கண்ணால் பார்க்க வேண்டும் என்று என்னை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள் என்றார். அவர் அங்கு சென்று ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்களைப் பார்த்தார் அப்போது அக்குழந்தையின் முதுகை நீக்கி காட்டப்பட்ட போது அவர்களின் முத்திரையைச் பார்த்து மயங்கி விழுந்து விட்டார். பிறகு மயக்கம் தெளிந்தவுடன் காரணம் கேட்க, வருத்தத்துடன் கூறினார்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக!  நபித்துவம் பனீ இஸ்ரவேலிலிருந்து போய்விட்டது ஓ குரேஷ் பழங்குடியினரே!  நிச்சயமாக பிற்காலத்தில் இவரின் புகழ் இந்த பூமியின் கிழக்கில் இருந்து மேற்கு வரை பரவும்.

என்றுமே தோன்றாத ஒரு நட்சத்திரம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த பிறந்த தினத்தில் தோன்றிய போது இன்று ஒரு நபி பிறந்துள்ளார் என ஜுபைர் என்ற மாபெரும் யூத அறிஞர் சொன்னார்

قال الزبير بن باطا:قد طلع الكوكب الاحمر الذى لم يطلع إلا لخروج نبى أو ظهوره ولم يبق أحد إلا أحمد وهذا مهاجره.قال أبو سعيد فلما قدم النبي صلى الله عليه وسلم أخبره أبى هذا الخبر فقال رسول الله صلى الله عليه وسلم لو أسلم الزبير لاسلم ذووه من رؤساء اليهود إنما هم له تَبَعٌ (السيرة النبوية - لابن كثير) عَنْ أَبِي هُرَيْرَةَ رض قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ تَابَعَنِي عَشَرَةٌ مِنْ الْيَهُودِ لَمْ يَبْقَ عَلَى ظَهْرِهَا يَهُودِيٌّ إِلَّا أَسْلَمَ (مسلم)

நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பு, அந்த ஆண்டு அரேபியர்கள் மழையின்றி பசி மற்றும் தாகத்தால் கடும் நெருக்கடியில் இருந்தனர். ஆனால் ரசூல் அல்லா (ஸல்) அவர்களின் பிறப்புடன் எல்லாமே மாறியது. மழை பெய்தது. நிலம் பசுமையாகி பயிர்கள் ஆரோக்கியமாக இருந்தன. "அதனால்தான் அந்த ஆண்டு "வெற்றி மற்றும் மகிழ்ச்சியின் ஆண்டு" என்று பெயரிடப்பட்டது, ஏனெனில் அதற்கு முன்பு பானோ குரேஷ் நெருக்கடியில் இருந்தார். அப்போது நிலம் பசுமையாக இருந்தது. மரங்கள் பசுமையாக இருந்தன, எங்கும் திருப்தியும் செல்வமும் இருந்தது (சீரத் ஹல்பியா, 1:47)

நபி (ஸல்) அவர்களை கருவில் சுமக்கும்போதே ஆமினா அம்மையார் அவர்களுக்கு சொல்லப்பட்ட சுபச்செய்திகள்

قال محمد بن إسحاق:أَنّ آمِنَةَ ابْنَةَ وَهْبٍ أُمّ رَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ  كَانَتْ تُحَدّثُ أَنّهَا أُتِيَتْ حِينَ حَمَلَتْ بِرَسُولِ اللّهِ صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ فَقِيلَ لَهَا إنّك قَدْ حَمَلْت بِسَيّدِ هَذِهِ الْأُمّةِ فَإِذَا وَقَعَ إلَى الْأَرْضِ فَقُولِي: أُعِيذُهُ بِالْوَاحِدِ مِنْ شَرّ كُلّ حَاسِدٍ ثُمّ سَمّيهِ مُحَمّدًا فإن اسمه في التوراة أحمد يحمده أهل السماء وأهل الارض واسمه في الانجيل أحمد يحمده أهل السماء وأهل الارض واسمه في القرآن محمد وَرَأَتْ حِينَ حَمَلَتْ بِهِ أَنّهُ خَرَجَ مِنْهَا نُورٌ رَأَتْ بِهِ قُصُورَ بُصْرَى مِنْ أَرْضِ الشّامِ ثم لما وضعته رأتْ عيانا تأويل ذلك كما رأته قبل ذلك (السيرة النبوية لابن كثير)

நபி(ஸல்) பிறந்த மாதம் பற்றி பல கருத்துக்கள் இருப்பினும் ரபீஉல் அவ்வல் என்பது பெரும்பாலானோரின் கூற்று.

عن جابر وابن عباس  رضي الله عنهما  أنهما قالا: ولد رسول الله صلى الله عليه وسلم عام الفيل يوم الاثنين الثاني عشر من شهر ربيع الاول وفيه بعث وفيه عرج به إلى السماء وفيه هاجر وفيه مات وهذا هو المشهور عند الجمهور والله أعلم(السيرة النبوية - لابن كثير رح)

நபி(ஸல்) பிறந்தது திங்கள்கிழமை என்பதால் அன்றைய தினம் நோன்பு வைப்பது சுன்னத்

عَنْ أَبِي قَتَادَةَ الْأَنْصَارِيِّ رَضِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ صَوْمِ الِاثْنَيْنِ فَقَالَ فِيهِ وُلِدْتُ وَفِيهِ أُنْزِلَ عَلَيَّ (مسلم)عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِ قَالَ وُلِدَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الِاثْنَيْنِ وَاسْتُنْبِئَ يَوْمَ الِاثْنَيْنِ وَتُوُفِّيَ يَوْمَ الِاثْنَيْنِ وَخَرَجَ مُهَاجِرًا مِنْ مَكَّةَ إِلَى الْمَدِينَةِ يَوْمَ الِاثْنَيْنِ وَقَدِمَ الْمَدِينَةَ يَوْمَ الِاثْنَيْنِ وَرَفَعَ الْحَجَرَ الْأَسْوَدَ يَوْمَ الِاثْنَيْنِ-عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّه كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صَوْمَ يَوْمِ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ (احمد)

பிரசவத்தின் போது பிற பெண்கள் அனுபவிக்கும் சிரமத்தை அவர்களின் தாய் அனுபவிக்கவில்லை

عن ابن عباس رضي الله عنه  أن آمنة بنت وهب قالت:لقد علقت به (أي رسول الله صلى الله عليه وسلم) فما وجدت له مشقة حتى وضعته فلما فصل منى خرج معه نور أضاء له ما بين المشرق والمغرب ثم وقع إلى الارض معتمدا على يديه ثم أخذ قبضة من التراب فقبضها ورفع رأسه إلى السماء (السيرة النبوية)  عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ عَنْ أُمّهِ أُمّ عُثْمَانَ الثّقَفِيّةِ قَالَتْ"حَضَرْتُ وِلَادَةَ رَسُولِ اللّهِ  صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ  فَرَأَيْت الْبَيْتَ حِينَ وُضِعَ قَدْ امْتَلَأَ نُورًا وَرَأَيْت النّجُومَ تَدْنُو حَتّى ظَنَنْت أَنّهَا سَتَقَعُ5 عَلَيّ"- (السيرة النبوية - لابن كثير)

குழந்தையைக் கொடுத்தனுப்பி, அக்குழந்தை பற்றிய முன்னறிவிப்பையும் அப்துல் முத்தலிபிடம் கூறப்பட்ட போது.

قال محمد بن إسحاق: فلما وضعته بعثت إلى عبد المطلب جاريتهافلما جاءها أخبرته وحدثته بما كانت رأت حين حملت به وما قيل لها فيه وما أمرت أن تسميه فأخذه عبد المطلب فأدخله على هُبَلُ6 في جوف الكعبة فقام عبد المطلب يدعو ويشكر الله عزوجل ويقول: الحمد لله الذى أعطاني * هذا الغلام الطيب الاردان قد ساد في المهد على الغلمان * أعيذه بالبيت ذى الاركان حتى يكون بلغة الفتيان * حتى أراه بالغ البنيان أعيذه من كل ذى شنآن * من حاسد مضطرب العنان ذى همة ليس له عينان * حتى أراه رافع اللسان أنت الذى سميت في القرآن * في كتب ثابتة المثانى * أحمد مكتوب على اللسان (السيرة النبوية - لابن كثير) (دلائل النبوة للبيهقي)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த போது ஷைத்தான் ஒப்பாரி வைத்து அழுதான்

وفي تفسير بْنِ مَخْلَدٍ أَنّ إبْلِيسَ رَنّ أَرْبَعَ رَنّاتٍ رَنّةً حِينَ لُعِنَ وَرَنّةً حِينَ أُهْبِطَ وَرَنّةً حِينَ وُلِدَ رَسُولُ اللّهِ  صَلّى اللّهُ عَلَيْهِ وَسَلّمَ وَرَنّةً حِينَ أُنْزِلَتْ فَاتِحَةُ الْكِتَابِ قَالَ وَالرّنِينُ وَالنّخَارُ مِنْ عَمَلِ الشّيْطَانِ (السيرة النبوية  لابن كثير) وكان إبليس يخرق السموات السبعَ فلما وُلد عيسى  عليه  السلام حُجب من ثلاث سموات وكان يصل إلى أَربَعٍ فلما وُلدَ محمد صلى الله عليه وسلم حُجب من السبع ورُميت الشياطين بالشُّهب الثواقب (السيرة الحلبية)

 நான்கு தடவைகள் ஷைத்தான் ஒப்பாரி வைத்து அழுதான். 

1.அவன் சபிக்கப்பட்ட போது

 2. அவன் இறக்கப்பட்ட  போது

 3. நபி ஸல் அவர்கள் பிறந்த போது

 4. அல்ஹம்து சூரா இறக்கப்பட்டபோது

மேலும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் பிறப்பதற்கு முன்பு ஏழு வானங்கள் வரை சென்று வருவதற்கு சக்தி தரப் பட்டிருந்த ஷைத்தான் ஈஸா அலைஹிஸ்ஸலாம் பிறந்த பின்பு மூன்றாவது வானத்தைக் கடந்து நான்காவது வானம் வரை மட்டுமே செல்ல அவனால் முடிந்தது. பிறகு நபி ஸல் என்றைக்கு பிறந்தார்களோ அன்று முதல் வானத்திற்கு மேல் செல்ல அவனால் முடியவில்லை. முதல் வானத்தை நெருங்கினாலே தீப்பந்தங்கள் மூலம் எரியப்படும்

3164 வருட பாரம்பரியமான கிஸ்ரா மன்னர்கள் ஆட்சி வீழ்வதன் அறிகுறியாக அம்மாளிகையின் ஸ்தூபிகள் சரிந்தன  பாரசீக நாட்டில் நெருப்பு வணங்கிகளின் சகாப்தம் வீழ்வதன் அடையாளமாக அணையா விளக்கு அணைந்தது

عن مخزوم بن هانئ المخزومى عن أبيه وأتت عليه خمسون ومائة سنة :لَمَّا وُلِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ارْتَجَسَ إِيوَانُ كِسْرَى وَسَقَطَتْ مِنْهُ أَرْبَعَ عَشْرَةَ شُرْفَةً وَخَمَدَتْ نَارُ فَارِسَ وَلَمْ تَخْمَدْ قَبْلَ ذَلِكَ بِأَلْفِ سَنَةٍ وكانت مدة ملكهم ثلاثة آلاف سنة ومائة سنة وأربعا وستين سنة(سيرة ابن كثير)

பொருள் 1,குதிரை 2,நெற்றி முடி 3,மனம் அலைமோதுவது 4,முத்திரை 5,என் மீது விழும் 6,ஒரு பாறை 7,மூடி வைப்பது 8,உடைந்தது

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தராவீஹ் தொழுகை மற்றும் நோன்பின் சட்டங்கள்

  முன்னுரை- ஒரு பொருளுக்கு மற்றொரு பொருள் இலவசம் என்ற அறிவிப்பைப் பார்த்தால் மக்கள் அங்கே முண்டியடித்துக் கொண்டு நிற்கிறார்கள். ரேஷன் கடையில...