வியாழன், 27 நவம்பர், 2025

ஆடை ஒழுக்கம்

 28-11-2025

جمادي الثاني  -  6 بسم الله الرحمن الرحيم  

  இஸ்லாம் விரும்பும் 

ஆடை ஒழுக்கமும் வெட்க குணமும்

https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்

இன்று நம்முடைய இஸ்லாமிய வாலிபர்களிடமும் இஸ்லாமிய இளம்பெண்களிடமும் வெட்க உணர்வும் ஆடை ஒழுக்கங்களும் குறைந்து கொண்டே வருகின்றன. முழங்கால் தெரியும்படி அரைக்கால் பேண்ட் அணிந்து வெளியில் திரியும் இஸ்லாமிய வாலிபர்கள் அதை தவறாக கருதுவதில்லை. ஹனஃபி மத்ஹபின் அடிப்படையில் முட்டிக் காலும் அவ்ரத் என்பது தெரிந்து விஷயம். கழுத்திலும் கைகளிலும் வெள்ளிச் செயின் அணிந்து தொழுகைக்கு வரும் வாலிபர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. வெள்ளியினால் மோதிரம் மட்டுமே அணிவது சுன்னத். மற்ற வெள்ளி நகைகளை ஆண்கள் அணிவது கூடாது. சில ஆண்கள் மஸ்ஜிதுக்கு வரும்போது சிறிய டி- ஷர்ட் அணிந்து தொழ வருகிறார்கள். பனியனும் இருப்பதில்லை. அவர்கள் குணிந்து ருகூவு செய்யும்போது பின்புறம் தெரிகிறது. அவர்களின் தொழுகை அறவே கூடாது காரணம் ஆண்களுக்கு தொப்புள் முதல் முழங்கால் உட்பட மறைந்திருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும். அதேபோல் இஸ்லாமியப் பெண்களும் அரைகுறை ஆடையுடன் வெளியில் சுற்றுகின்றனர். எனவே இவற்றை விளக்கிச் சொல்வது நம் மீது கடமையாகும்.

 ஆடை என்பது மனிதனுக்கு கண்ணியம் சேர்க்கும் அம்சங்களில் முக்கியமான ஒன்றாகும். அதனால் அந்த கண்ணியத்தைக் கெடுக்க அதாவது சுவன ஆடைகளை உருவ வேண்டும் என்பதற்காகவே ஷைத்தான் ஆதம் ஹவ்வா இருவரிடம் குழப்பம் செய்தான்.  

فَوَسْوَسَ لَهُمَا الشَّيْطَانُ لِيُبْدِيَ لَهُمَا مَا وُورِيَ عَنْهُمَا مِنْ سَوْءَاتِهِمَا وَقَالَ مَا نَهَاكُمَا رَبُّكُمَا عَنْ هَذِهِ الشَّجَرَةِ إِلَّا أَنْ تَكُونَا مَلَكَيْنِ أَوْ تَكُونَا مِنَ الْخَالِدِينَ (20) وَقَاسَمَهُمَا إِنِّي لَكُمَا لَمِنَ النَّاصِحِينَ (21) فَدَلَّاهُمَا بِغُرُورٍ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ بَدَتْ لَهُمَا سَوْءَاتُهُمَا وَطَفِقَا يَخْصِفَانِ عَلَيْهِمَا مِنْ وَرَقِ الْجَنَّةِ

சுவனம் கிடைப்பதற்காக வலிப்பு நோயையும் நான் பொறுத்துக் கொள்கிறேன் ஆனால் என் ஆடைகள் விலகி விடாதிருக்கு துஆச் செய்யுங்கள் என ஒரு பெண் கோரிக்கை வைத்தார்.

عَنْ عِمْرَانَ أَبِي بَكْرٍ قَالَ حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ أَلَا أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ قُلْتُ بَلَى قَالَ هَذِهِ الْمَرْأَةُ السَّوْدَاءُ أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنِّي أُصْرَعُ وَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي قَالَ إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةُ وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ فَقَالَتْ أَصْبِرُ فَقَالَتْ إِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي أَنْ لَا أَتَكَشَّفَ فَدَعَا لَهَا (بخاري5652

அதாஃ ரஹ் அவர்கள் கூறினார்கள் என்னிடம் இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் சுவனவாதியான ஒரு பெண்ணை உமக்குக் காட்டவா என்று கேட்டு விட்டு இதோ இந்த கறுப்பான பெண் நபி ஸல் அவர்களிடம் வந்து தனக்கு வலிப்பு நோய் இருப்பதாகவும் அது நீங்க அல்லாஹ்விடம் துஆ செய்யும்படியும் கூறினார். நபி ஸல் அவர்கள் அப்பெண்ணிடம் நீ இதை பொறுத்துக் கொண்டால் உனக்கு சுவனம் உறுதியாகி விடும் என்றார்கள். அப்போது அந்தப்பெண் சுவனம் கிடைப்பதற்காக வலிப்பு நோயையும் நான் பொறுத்துக் கொள்கிறேன் ஆனால் என் ஆடைகள் விலகி விடாதிருப்பதற்கு மட்டும் துஆச் செய்யுங்கள் என ஒரு பெண் கோரிக்கை வைத்தார். அவ்வாறே நபி ஸல் துஆச் செய்தார்கள்.    

3. அரசனிடம் ஈமானைப் பற்றி தைரியமாக பேசிய குகைவாலிபர்கள் அங்கிருந்து ஓடக் காரணம் ஆடையை உருவச் சொல்லி அரசன் சொன்னது தான்

إِذْ أَوَى الْفِتْيَةُ إِلَى الْكَهْفِ فَقَالُوا رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا (10) الكهف -         فَيُقَال إِنَّ مَلِكهمْ لَمَّا دَعَوْهُ إِلَى الْإِيمَان بِاَللَّهِ أَبَى عَلَيْهِمْ وَتَهَدَّدَهُمْ وَتَوَعَّدَهُمْ وَأَمَرَ بِنَزْعِ لِبَاسهمْ عَنْهُمْ الَّذِي كَانَ عَلَيْهِمْ مِنْ زِينَة قَوْمهمْ وَأَجَّلَهُمْ لِيَنْظُرُوا فِي أَمْرهمْ لَعَلَّهُمْ يَرْجِعُونَ عَنْ دِينهمْ الَّذِي كَانُوا عَلَيْهِ وَكَانَ هَذَا مِنْ لُطْف اللَّه بِهِمْ فَإِنَّهُمْ فِي تِلْكَ النَّظْرَة تَوَصَّلُوا إِلَى الْهَرَب مِنْهُ وَالْفِرَار بِدِينِهِمْ مِنْ الْفِتْنَة وَهَذَا هُوَ الْمَشْرُوع عِنْد وُقُوع الْفِتَن فِي النَّاس أَنْ يَفِرّ الْعَبْد مِنْهُمْ خَوْفًا عَلَى دِينه (تفسير ابن كثير

தொழுகையில் நமது ஆடைகள் கண்ணியமாக இருக்க வேண்டும்

  يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ (31)الاعراف- والزينة هنا الملبس الحسن، إذا قدر عليه صاحبه -وَلِهَذِهِ الْآيَة وَمَا وَرَدَ فِي مَعْنَاهَا مِنْ السُّنَّة يُسْتَحَبّ التَّجَمُّل عِنْد الصَّلَاة وَلَا سِيَّمَا يَوْم الْجُمْعَة وَيَوْم الْعِيد وَالطِّيبُ لِأَنَّهُ مِنْ الزِّينَة وَالسِّوَاك لِأَنَّهُ مِنْ تَمَام ذَلِكَ(تفسيرالقرطبي)

நீங்கள்  தொழும்போது அழகிய ஆடைகளை அவசியமாக்கிக் கொள்ளுங்கள் என்று இதற்கு பலர் விளக்கம் கூறியுள்ளனர். குறிப்பாக ஈத் ஜும்ஆ போன்ற நாட்களில் நல்ல ஆடைகளை உடுத்துவது சுன்னத்தாகும்.

தொப்பி, தலைப்பாகை அணிவதும் சுன்னத்

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ مَكَّةَ عَامَ الْفَتْحِ وَعَلَى رَأْسِهِ الْمِغْفَرُ(بخاري)

قَالَ رُكَانَةُ وَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فَرْقُ مَا بَيْنَنَا وَبَيْنَ الْمُشْرِكِينَ الْعَمَائِمُ عَلَى الْقَلَانِسِ(ابوداود)

عن عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ عَمَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَدَلَهَا بَيْنَ يَدَيَّ وَمِنْ خَلْفِي(ابوداود)

عَنْ أَبِي يَزِيدَ الْخَوْلَانِيِّ أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ يَقُولُ سَمِعْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الشُّهَدَاءُ أَرْبَعَةٌ رَجُلٌ مُؤْمِنٌ جَيِّدُ الْإِيمَانِ لَقِيَ الْعَدُوَّ فَصَدَقَ اللَّهَ حَتَّى قُتِلَ فَذَلِكَ الَّذِي يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ أَعْيُنَهُمْ يَوْمَ الْقِيَامَةِ هَكَذَا وَرَفَعَ رَأْسَهُ حَتَّى وَقَعَتْ قَلَنْسُوَتُهُ قَالَ (الراوي)فَمَا أَدْرِي أَقَلَنْسُوَةَ عُمَرَ أَرَادَ أَمْ قَلَنْسُوَةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ...(بخاري)

வெண்மை ஆடையை அணிவது நல்லது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பச்சை, கறுப்பு நிற ஆடைகளையும் அணிந்துள்ளார்கள். சட்டையும் அணிந்துள்ளார்கள். சஹாபாக்களின் சட்டை என்பது கெண்டைக்காலின் பாதி வரைக்கும் இருந்தது. இப்போதுள்ள இளைஞர்கள் அணிவது போன்று இடுப்புக்கு மேல் உள்ளதாக இல்லை

عن أم سلمة رض قالت كان أحب الثياب إلى رسول الله صلى الله عليه وسلم القميص- عن المغيرة بن شعبة رض أن النبي صلى الله عليه وسلم لبس جبة رومية ضيقة الكمين(ترمذي)عن أبي إسحاق السبيعي يقول أدركتُهم وقُمُصُهم إلى نصف الساق أو قريب من ذلك وكم أحدهم لا يجاوز يده(التمهيد

ஆடை அழகாக அமைய வேண்டும் என்று விரும்பவுது தவறல்ல

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ قَالَ رَجُلٌ إِنَّ الرَّجُلَ يُحِبُّ أَنْ يَكُونَ ثَوْبُهُ حَسَنًا وَنَعْلُهُ حَسَنَةً قَالَ إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ الْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ رواه مسلم

இப்னு மஸ்வூத் (ர) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ”ஒரு மனிதர் தன்னுடைய ஆடையும் , காலணியும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். இது பெருமையா? எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் ” அல்லாஹ் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) 

அழுக்கான ஆடையை அணிந்தவரை எச்சரித்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْه قَالَ أَتَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَى رَجُلًا شَعِثًا قَدْ تَفَرَّقَ شَعْرُهُ فَقَالَ أَمَا كَانَ يَجِدُ هَذَا مَا يُسَكِّنُ بِهِ شَعْرَهُ وَرَأَى رَجُلًا آخَرَ وَعَلْيِهِ ثِيَابٌ وَسِخَةٌ فَقَالَ أَمَا كَانَ هَذَا يَجِدُ مَاءً يَغْسِلُ بِهِ ثَوْبَهُ (ابوداود)

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் பரட்டைத் தலையுடன் இருப்பதைப் பார்த்தார்கள். அப்போது ” இவர் தனது தலைமுடியை சீர்படுத்தக் கூடிய ஒரு பொருளை பெற்றுக் கொள்ளவில்லையா?” என்று கூறினார்கள். அதேபோல் நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் அழுக்கான ஆடை அணிந்தவராக நிற்பதைப் பார்த்தார்கள். அப்போது ” இவர் தனது ஆடையை தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு பொருளை பெற்றுக் கொள்ளவில்லையா?” என்று கூறினார்கள். நூல் : அபூதாவூத் (3540)

عَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ أَبِيهِ أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي ثَوْبٍ دُونٍ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَكَ مَالٌ قَالَ نَعَمْ مِنْ كُلِّ الْمَالِ قَالَ مِنْ أَيِّ الْمَالِ قَالَ قَدْ آتَانِي اللَّهُ مِنْ الْإِبِلِ وَالْغَنَمِ وَالْخَيْلِ وَالرَّقِيقِ قَالَ فَإِذَا آتَاكَ اللَّهُ مَالًا فَلْيُرَ عَلَيْكَ أَثَرُ نِعْمَةِ اللَّهِ وَكَرَامَتِهِ (نسائ)

முழுக்கைச் சட்டை அணிவது சுன்னத்

عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ رضي الله عنها قَالَتْ كَانَتْ يَدُ كُمِّ قَمِيصِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الرُّصْغِ(ابوداود)

நபி ஸல் அவர்களின் சட்டைக் கை மணிக்கட்டு வரை இருந்தது.

சிறுநீர் கழிக்கும்போது நின்று கொண்டே ஆடையை தூக்க மாட்டார்கள் மாறாக பாதிக்கு மேல் உட்கார்ந்த பிறகு தான் ஆடையை தூக்குவார்கள் வெட்க உணர்வின் காரணமாக சிறுநீர் கழிப்பதற்காக தூரமாகச் சென்று விடுவார்கள்

عَنْ يَعْلَى بْنِ مُرَّةَ عَنْ أَبِيهِ قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَأَرَادَ أَنْ يَقْضِيَ حَاجَتَهُ فَقَالَ لِي ائْتِ تِلْكَ الْأَشَاءَتَيْنِ قَالَ وَكِيعٌ يَعْنِي النَّخْلَ الصِّغَارَ فَقُلْ لَهُمَا إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْمُرُكُمَا أَنْ تَجْتَمِعَا فَاجْتَمَعَتَا فَاسْتَتَرَ بِهِمَا فَقَضَى حَاجَتَهُ ثُمَّ قَالَ لِي ائْتِهِمَا فَقُلْ لَهُمَا لِتَرْجِعْ كُلُّ وَاحِدَةٍ مِنْكُمَا إِلَى مَكَانِهَا فَقُلْتُ لَهُمَا فَرَجَعَتَا (ابن ماجة)حديث صحيح

இந்தஹதீஸ் BAZZAR நூலில் சற்று விரிவாக உள்ளது. அதாவது ஹுனைன் போரின் போது நபி ஸல் அவர்களுடன் நாங்கள் இருந்தோம். அப்போது நபி ஸல் சிறுநீர் கழிக்க நாடினார்கள். நபி ஸல் எப்போது சிறுநீர் கழித்தாலும் சற்று தூரமாகவும், மறைவாகவும் செல்வார்கள். அங்கு மறைவு எதுவும் இல்லாததால் ஏதாவது மறைவு உள்ளதா என்று பார்க்கும்படி கூறினார்கள். சற்று தூரத்தில் சிறிய பேரீத்த மரத்தை நான் கண்டு நபியவர்களிடம் கூறியபோது, இன்னொரு மரம் இருந்தால் பார் என்றார்கள். நான் சென்று சற்று தூரத்தில்  மற்றொரு சிறிய பேரீத்த மரத்தை நான் கண்டு நபியவர்களிடம் கூறியபோது, அந்த இரு மரங்களையும் சேர்ந்தாற்போல் இங்கு வரும்படி அல்லாஹ்வின் தூதர் அழைத்த தாக கூறி அழைத்து வா என்றார்கள். நான் போய் கூறியவுடன் ஒன்றுக்கொன்று தூரமாக இருந்த அந்த இரு மரங்களும் ஒன்று சேர்ந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகே வந்து மறைத்துக் கொண்டன. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிறுநீர் கழித்தவுடன் அவ்விரு மரங்களும் பிரிந்து சென்று அதனதன் இடத்தில் போய் நின்று கொண்டன. நபியவர்களின் கண்ணியத்தை காப்பாற்றுவதில் மரங்களும் பங்கு வகிக்கின்றன என்றால் அவைளுக்கும் அவர்கள் அருட்கொடை..            

அணிவதற்கு  சுன்னத்தாக்கப்பட்ட சில ஆடைகள்

ஆடைகளில் சிறந்தது வெண்மை ஆடையாகும்

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَسُوا مِنْ ثِيَابِكُمْ الْبَيَاضَ فَإِنَّهَا مِنْ خَيْرِ ثِيَابِكُمْ وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ ترمذي

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”வெண்மையான ஆடைகளை அணியுங்கள். ஏனெனில் அதுதான் உங்கள் ஆடைகளில் சிறந்ததாகும். மேலும் இறந்தவர்களையும் வெள்ளை ஆடைகளில் கஃபனிடுங்கள்.”

ஆடைகளில் தூய்மையானது வெண்மை ஆடையாகும்

عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَسُوا الْبَيَاضَ فَإِنَّهَا أَطْهَرُ وَأَطْيَبُ وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُم رواه الترمذي

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”வெள்ளை ஆடையை அணியுங்கள். அது மிகத் தூய்மையானதும் மணமிக்கதும் ஆகும்.”

புதிய மனிதர்களை சந்திக்கும் போதும், விசேஷ நாட்களிலும் நல்ல ஆடைகளை உடுத்துவது நபிவழி தான்

قُلْ مَنْ حَرَّمَ زِينَةَ اللَّهِ الَّتِي أَخْرَجَ لِعِبَادِهِ وَالطَّيِّبَاتِ مِنَ الرِّزْقِ قُلْ هِيَ لِلَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا خَالِصَةً يَوْمَ الْقِيَامَةِ.. 32 الاعراف)فقد دلت الآية على لباس الرفيع من الثياب والتجمل بها في الجمع والأعياد وعند لقاء الناس ومزاورة الإخوان.قال أبو العالية:كان المسلمون إذا تزاوروا تجملوا (قرطبي)وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُوا وَاشْرَبُوا وَالْبَسُوا وَتَصَدَّقُوا فِي غَيْرِ إِسْرَافٍ وَلَا مَخِيلَةٍ (بخاري) 

நண்பர்களை சந்திக்கும்போது தன் ஆடைகளை, அங்க அவயங்களை சரி செய்து கொள்வதும் நபிவழி தான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சில நேரங்களில் தண்ணீரில் தன் முகத்தைப் பார்த்து தலை முடியையும், தாடி முடியையும் சரி செய்வார்கள்

அணிவதற்கு தடை செய்யப்பட்ட சில ஆடைகள்

عن عَبْد اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ رضي الله عنه قَالَ رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيَّ ثَوْبَيْنِ مُعَصْفَرَيْنِ فَقَالَ إِنَّ هَذِهِ مِنْ ثِيَابِ الْكُفَّارِ فَلَا تَلْبَسْهَا (مسلم) وفي رواية قُلْتُ أَغْسِلُهُمَا قَالَ بَلْ أَحْرِقْهُمَا (مسلم)المعصفر : المصبوغ بالعصفر وهو نبات أصفر اللون

நபி (ஸல்) அவர்கள் என்மீது இரண்டு காவி ஆடைகளைக் கண்டார்கள். அப்போது (கோபமாக) ” நிச்சயமாக இவை நரகவாதிகளின் ஆடையாகும். இதை அணிய வேண்டாம் என்று கூறினார்கள். நான் ”இதை துவைத்து (நிறத்தை மாற்றி) விடட்டுமா?” என்று கேட்டேன். நபியவர்கள் ”இல்லை அதை எரித்து விடு” என்று கூறினார்கள்.

عن علي قال : نهى النبي صلى الله عليه وسلم عن خاتم الذهب وعن الْقَسِّىِّ وعن قطيفة الأرجوان  والميثرة (مسند للشاشي)

(1) القَسِّي : ثياب من كَتَّان مَخْلوط بحَريِر(2) القطيفة : كساء أو فراش له أهداب(3) الأرجوان : ثوب أو سرج أحمر يحشى بالقطن أو الصوف ويوضع على ظهور الدواب للركوب عليه(4) الميثرة : غطاء للسرج من حرير أو جلد وقيل هي الفراش اللين

பட்டாடை அணிவது ஆண்களுக்குத் தடை

عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ حُرِّمَ لِبَاسُ الْحَرِيرِ وَالذَّهَبِ عَلَى ذُكُورِ أُمَّتِي وَأُحِلَّ لِإِنَاثِهِمْ رواه الترمذي

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ” பட்டாடை அணிவதும் தங்கமும் என்னுடைய சமுதாயத்தில் ஆண்களுக்கு ஹராம் (தடைசெய்யப்பட்டது) ஆகும். பெண்களுக்கு ஹலால் (ஆகுமாக்கப்பட்டது) ஆகும்.”

பட்டாடைகளை பெண்கள் அணியலாம். ஆண்கள் அணிவது கூடாது. சிகிச்சைக்காகவே தவிர

عن عُمَرَ رضي الله عنه يَقُولُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَبِسَ الْحَرِيرَ فِي الدُّنْيَا لَمْ يَلْبَسْهُ فِي الْآخِرَة رواه البخاري- 

عَنْ عَلِيٍّ رضي الله عنه قَالَ أُهْدِيَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حُلَّةُ سِيَرَاءَ فَبَعَثَ بِهَا إِلَيَّ فَلَبِسْتُهَا فَعَرَفْتُ الْغَضَبَ فِي وَجْهِهِ فَقَالَ إِنِّي لَمْ أَبْعَثْ بِهَا إِلَيْكَ لِتَلْبَسَهَا إِنَّمَا بَعَثْتُ بِهَا إِلَيْكَ لِتُشَقِّقَهَا خُمُرًا بَيْنَ النِّسَاءِ (مسلم) عن أَنَس رضي الله عنه أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ وَالزُّبَيْرَ بْنَ الْعَوَّامِ شَكَوَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقَمْلَ فَرَخَّصَ لَهُمَا فِي قُمُصِ الْحَرِيرِ فِي غَزَاةٍ لَهُمَا(مسلم)

أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رضي الله عنه خَطَبَ بِالْجَابِيَةِ فَقَالَ نَهَى نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لُبْسِ الْحَرِيرِ إِلَّا مَوْضِعَ إِصْبَعَيْنِ أَوْ ثَلَاثٍ أَوْ أَرْبَعٍ(مسلم

நபி (ஸல்) அவர்கள் (ஆண்களுக்கு) பட்டு அணிவதைத் தடைசெய்தார்கள். இந்த அளவைத் தவிர. (இதைக் கூறியபோது) பெருவிரலை அடுத்துள்ள (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய ) இருவிரல்களால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.

பட்டாடை மீது அமர்வதற்கும் தடை

عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ نَهَانَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَشْرَبَ فِي آنِيَةِ الذَّهَبِ وَالْفِضَّةِ وَأَنْ نَأْكُلَ فِيهَا وَعَنْ لُبْسِ الْحَرِيرِ وَالدِّيبَاجِ وَأَنْ نَجْلِسَ عَلَيْهِ رواه البخاري

தங்கம் வெள்ளிப் பாத்திரங்களில் உணவு உண்பதையும் தண்ணீர் அருந்துவதையும்  பட்டாடையின் மீது அமர்வதையும் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள்.

பெண்கள் ஆடை அணியும் முறை முகம், முன் கை, அடிப்பாதம் தவிர அனைத்தையும் மறைக்க வேண்டும்

وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

நடந்தால் சப்தம் வருகின்ற சலங்கைக் கொலுசு அணியத் தடை

وَلَا يَضْرِبْنَ بِأَرْجُلِهِنَّ لِيُعْلَمَ مَا يُخْفِينَ مِنْ زِينَتِهِنَّ(31) 24

அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம்.

முத்துக்கள் குறைவாக உள்ள கொலுசு அணிவது தடையல்ல

உடல் உறுப்புக்கள் தெரியும் வகையில் அறைகுறை ஆடையணியத் தடை

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا رواه مسلم

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நரகவாசிகளில் இரு வகையினரை (இன்னும்) நான் பார்க்கவில்லை. (அவர்களில் ஒரு வகையினர்) மாட்டின் வாலைப் போன்ற சாட்டைகளை வைத்து மக்களை அடித்துக்கொண்டிருப்பவர்களாவார்கள். (மற்றொரு வகையினர்) ஆடையணிந்தும் நிர்வாணிகளாக (காண்போரை) கவர்ந்திழுக்கும் பெண்கள். நீண்ட கழுத்தைக் கொண்ட ஒட்டகத்தின் சாய்ந்த திமிலைப் போன்று தலையை சாய்த்துக் கொண்டு அவர்கள் நடப்பார்கள். இவர்கள் சொர்க்கத்தில் நுழைய முடியாது. அதன் வாடையையும் நுகரமாட்டார்கள்.

ஜில்பாப் முகத்திரை சுன்னத்தாகும்

أن الجلباب لابد منه في حق المرأة بالنسبة إلى غير محارمها، وقال -جل وعلا

يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا (59)الاحزاب  الجلباب ثوب تلقيه المرأة على رأسها وبدنها زيادة في التحجب والستر، 

வலது புறமாக ஆரம்பிக்க வேண்டும்

عَنْ أَبِى هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْه قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا لَبِسَ قَمِيصًا بَدَأَ بِمَيَامِنِهِ.رواه الترمذي

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَبِسْتُمْ وَإِذَا تَوَضَّأْتُمْ فَابْدَءُوا بِأَيَامِنِكُمْ رواه أبو دود

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் ஆடையணியும் போதும், உளூச் செய்யும் போதும் உங்களுடைய வலது 

புறங்களிருந்தே ஆரம்பம் செய்யுங்கள்.

புத்தாடையணியும் போது ஓத வேண்டிய துஆ

عَنْ أَبِي سَعِيدٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اسْتَجَدَّ ثَوْبًا سَمَّاهُ بِاسْمِهِ عِمَامَةً أَوْ قَمِيصًا أَوْ رِدَاءً ثُمَّ يَقُولُ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيهِ أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ رواه الترمذي

நபி (ஸல்) அவர்கள் புத்தாடை அணியும் போது தலைப்பாகை, சட்டை என்று அந்த ஆடையின் பெயரைக் கூறி பிறகு மேற்படி துஆவை ஓதுவார்கள்.  பொருள் : அல்லாஹ்வே இந்த ஆடையை எனக்கு அணிவித்த உனக்கே புகழ் அனைத்தும். இந்த ஆடையின் நன்மையையும் இது எதற்காக தயாரிக்கப்பட்டதோ அதன் நன்மையையும் உன்னிடம் நான் கேட்கிறேன். இதனுடைய தீமையையும் இது எதற்காக தயாரிக்கப்பட்டதோ அதனுடைய தீங்கிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

ஜீன்ஸ் ஃபேண்ட் என்ற பெயரால் கரண்டைக்குக் கீழ் ஆடை உடுத்துவது பற்றி..

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا أَسْفَلَ مِنْ الْكَعْبَيْنِ مِنْ الْإِزَارِ فَفِي النَّارِ(بخاري) عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَا رَجُلٌ يَجُرُّ إِزَارَهُ إِذْ خُسِفَ بِهِ فَهُوَ يَتَجَلَّلُ فِي الْأَرْضِ إِلَى يَوْمِ الْقِيَامَةِ(بخاري)

عَنْ ابْنِ عُمَرَ رَضِ قَالَ مَرَرْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي إِزَارِي اسْتِرْخَاءٌ فَقَالَ يَا عَبْدَ اللَّهِ ارْفَعْ إِزَارَكَ فَرَفَعْتُهُ ثُمَّ قَالَ زِدْ فَزِدْتُ فَمَا زِلْتُ أَتَحَرَّاهَا بَعْدُ فَقَالَ بَعْضُ الْقَوْمِ إِلَى أَيْنَ فَقَالَ أَنْصَافِ السَّاقَيْنِ(مسلم)عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ جَرَّ ثَوْبَهُ مِنْ الْخُيَلَاءِ لَمْ يَنْظُرْ اللَّهُ إِلَيْهِ قَالَتْ أُمُّ سَلَمَةَ يَا رَسُولَ اللَّهِ فَكَيْفَ تَصْنَعُ النِّسَاءُ بِذُيُولِهِنَّ قَالَ تُرْخِينَهُ شِبْرًا قَالَتْ إِذًا تَنْكَشِفَ أَقْدَامُهُنَّ قَالَ تُرْخِينَهُ ذِرَاعًا لَا تَزِدْنَ عَلَيْهِ (نسائ

عَنْ أَبِي ذَرٍّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثَةٌ لَا يُكَلِّمُهُمْ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ قَالَ فَقَرَأَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَ مِرَارًا قَالَ أَبُو ذَرٍّ خَابُوا وَخَسِرُوا مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ الْمُسْبِلُ وَالْمَنَّانُ وَالْمُنَفِّقُ سِلْعَتَهُ بِالْحَلِفِ الْكَاذِبِ  رواه مسلم

”மூன்று (வகையான) நபர்களிடம் அல்லாஹ் மறுமையில் பேசவும் மாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான், அவர்களைப் பரிசுத்தப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு கடுமையான வேதனையும் இருக்கின்றது” என்ற இறைவசனத்தை நபி ஸல் மூன்று முறை ஓதினார்கள். அப்போது அபூதர் (ரலி) அவர்கள் தோல்வியடைந்துவிட்டார்கள், நஷ்டமடைந்துவிட்டாகள்” என்று கூறிவிட்டு ”அல்லாஹ்வின் தூதரே அவர்கள் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் 1. தன்னுடைய கணுக்காலுக்கு கீழ் ஆடையை இழுத்துக் கொண்டு செல்பவன் 2. செய்த உதவியை சொல்க்காட்டக் கூடியவன் 3. பொய்சத்தியம் செய்து தன்னுடைய பொருளை விற்கக்கூடியவன் என்று கூறினார்கள்.

இறுக்கமான ஆடையணிவது கூடாது

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّهُ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ’ عَنْ اشْتِمَالِ الصَّمَّاءِ وَأَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي ثَوْبٍ وَاحِدٍ لَيْسَ عَلَى فَرْجِهِ مِنْهُ شَيْءٌ رواه البخاري

கையை வெளியே எடுக்க இயலாத அளவிற்கு இறுக்கமாக ஆடையைச் சுற்றிக் கொள்வதையும் ஒரே ஆடையை அணிந்திருக்கும் போது மர்மஸ்தானம் தெரியும்படியாக இரு முழங்கால்களையும் நாட்டி வைத்து உட்காருவதையும் நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள். இன்று சில ஆண்கள் மஸ்ஜிதுக்கு வரும்போது சிறிய டி- ஷர்ட் அணிந்து தொழ வருகிறார்கள். பனியனும் இருப்பதில்லை. அவர்கள் குணிந்து ருகூவு செய்யும்போது பின்புறம் தெரிகிறது. அவர்களின் தொழுகை அறவே கூடாது காரணம் ஆண்களுக்கு தொப்புள் முதல் முழங்கால் உட்பட மறைந்திருக்க வேண்டும் என்பது நிபந்தனையாகும்  

பெண்களைப் போல் ஆடை அணியத்  தடை

عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُتَشَبِّهِينَ مِنْ الرِّجَالِ بِالنِّسَاءِ وَالْمُتَشَبِّهَاتِ مِنْ النِّسَاءِ بِالرِّجَالِ تَابَعَهُ عَمْرٌو أَخْبَرَنَا شُعْبَةُ رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் , பெண்களில் ஆண்களைப் போல ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள்.

வெள்ளியால் மோதிரம் தவிர மற்ற நகைகள் அணிவது ஆண்களுக்கு கூடாது

( وَلَا يَجُوزُ لِلرِّجَالِ التَّحَلِّي بِالذَّهَبِ )  ( وَلَا بِالْفِضَّةِ  إلَّا بِالْخَاتَمِ (هداية)

நகைகள் அல்லாத தங்கம் வெள்ளியினால் ஆன பொருட்களைப் பயன்படுத்துவது ஆண்கள் பெண்கள் யாருக்குமே கூடாது

( وَلَا يَجُوزُ الْأَكْلُ وَالشُّرْبُ وَالِادِّهَانُ وَالتَّطَيُّبُ فِي آنِيَةِ الذَّهَبِ وَالْفِضَّةِ لِلرِّجَالِ وَالنِّسَاءِ ) لِقَوْلِهِ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ فِي الَّذِي يَشْرَبُ فِي إنَاءِ الذَّهَبِ وَالْفِضَّةِ { إنَّمَا يُجَرْجِرُ فِي بَطْنِهِ نَارَ جَهَنَّمَ } { وَأُتِيَ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ بِشَرَابٍ فِي إنَاءِ فِضَّةٍ فَلَمْ يَقْبَلْهُ وَقَالَ : نَهَانَا عَنْهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ }(هداية)


வியாழன், 20 நவம்பர், 2025

தவக்குலுடன் தற்காப்பும் வேண்டும்

21-11-2025
جمادي الاولي  - 29 بسم الله الرحمن الرحيم  
 தவக்குலுடன் தற்காப்பும் வேண்டும்
https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்
அல்லாஹ்வின் நாட்டப்படியே அனைத்தும் அனைத்தும் நடைபெறுகின்றன என்றாலும் ஒரு முஃமின் பல்வேறு விஷயங்களில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதுடன் அவனிடம் தற்காப்பும் முயற்சியும் முன்னெச்சரிக்கையும் தேவை என்பதை இஸ்லாம் உணர்த்துகிறது.
قال رجل للنبي صلى الله عليه وسلم أرسل ناقتي وأتوكل؟ قال: "اعقلها وتوكل" (ححيح ابن حبان)
ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து ஒட்டகத்தை அவிழ்த்து விட்டு விட்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்கட்டுமா என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தைக் கட்டிப் போடுங்கள் பிறகு  அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வையுங்கள் என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு போரின் போது இரண்டு கவச உடைகள் அணிந்தார்கள். காரணம் தற்காப்புக்காக.  
அல்லாஹ்வின் ரஸூல் தானே எதுவும் நமக்கு ஏற்படாது என்று எண்ணி தற்காப்பு நடவடிக்கைகளை விடவில்லை. அகழ்ப் போரின் போது எதிரிகள் படை திரண்டு மிகவும் அருகில் வந்து விட்டார்கள் என்ற செய்தி தாமதமாக வந்த போது ஹஸ்புனல்லாஹு வ நிஃமல் வகீல் என்று கூறியதுடன் நின்று விடாமல் மதீனாவைச் சுற்றி அகழ் தோண்டும் பணிகளில் ஈடுபட்டார்கள். 
 தற்காப்பு, முன்னெச்சரிக்கை என்பது பலவகைப்படும். நோய்கள் வராதிருக்க துஆச் செய்வதுடன் நோய்கள் நம்மை அணுகாமல் இருக்க நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் எடுத்துக் கொள்ளும். மேலும் நம்முடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவதும் நாம் இந்தியர் என்பதற்கான ஆவணங்களை முறைப்படுத்தி வைத்துக் கொள்வதும் தற்காப்பு என்ற வகையில் சேரும். நம் பிள்ளைகளுக்காக சொத்துக்களை விட்டுச் செல்வதும் தற்காப்பு என்ற வகையில் சேரும்.
நமது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக நாம்  தற்காப்பு முயற்சிகளில் ஈடுபட வேண்டும்
 தங்களின் ஆதார், வாக்காளர் அட்டை, ஸ்மார்ட் கார்ட், வங்கி புத்தகம், ஸ்கூல் T.C., நிலப் பத்திரம், லைசென்ஸ், போன்ற அனைத்து ஆவணங்களிலும் பெயர்கள் ஒரே மாதிரி இருக்கும்படி திருத்திக் கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் ஆவணங்களில் வேண்டுமென்றே குளறுபடி ஏற்படுத்தப்படுவதுடன் அதை சரி செய்ய முஸ்லிம்கள் அலைக்கழிக்கப் படுகிறார்கள். ஆவணங்களை சரியாக வைத்துக் கொள்வதில் முஸ்லிம்களாகிய நாம் மிகவும் கவனக் குறைவாக இருக்கிறோம். வேலூர் மாவட்டத்தில் ஜைத்தூன் பீவி என்ற பெண்ணின் பெயரை சைத்தான் பீவி என்று அச்சடிக்கப் பட்டுள்ளது. 
ஆவணங்களை சரி செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு முஸ்லிம்கள் வசிக்கும் எத்தனையோ கிராமப் பகுதிகளுக்கு போய்ச் சேரவில்லை. அங்குள்ளவர்கள் ஒன்றும் அறியாதவர்களாக இருக்கிறார்கள். பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாமல் ஆக்கப்பட்டு நீண்ட நாட்கள் கழித்தும் விபரம் தெரியாமல்  இரண்டு மூதாட்டிகள் பழைய ரூபாய் நோட்டுகளை சேமித்து வைத்திருந்தார்கள் என்ற செய்தியை அறிவோம். அந்த அளவுக்கு அறியாத ஜனங்கள் இருக்கிறார்கள். 

நோய்கள் ஏற்படாமல் இருக்க தவக்குல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள்
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَجُلاً جَاءَ إِلَى النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الدُّعَاءِ أَفْضَلُ قَالَ « سَلْ رَبَّكَ الْعَافِيَةَ وَالْمُعَافَاةَ فِى الدُّنْيَا وَالآخِرَةِ ». ثُمَّ أَتَاهُ فِى الْيَوْمِ الثَّانِى فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الدُّعَاءِ أَفْضَلُ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ ثُمَّ أَتَاهُ فِى الْيَوْمِ الثَّالِثِ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ. قَالَ « فَإِذَا أُعْطِيتَ الْعَافِيَةَ فِى الدُّنْيَا وَأُعْطِيتَهَا فِى الآخِرَةِ فَقَدْ أَفْلَحْتَ ».(ترمذي
துஆக்களில் எது சிறந்தது என ஒருவர் கேட்ட போது ஆரோக்கியத்தை அல்லாஹ்விடம் கேட்பது என்றார்கள். அடுத்த நாளும் அதே கேள்வியைக் கேட்ட போது அவ்வாறே பதில் கூறினார்கள். மூன்றாவது நாளும் அவ்வாறே கூறி விட்டு, இம்மையிலும் மறுமையிலும் ஆரோக்கியத்தை அல்லாஹ் உனக்குத் தந்து விட்டால் நீ வெற்றியடைந்து விட்டாய் என்றார்கள்.                               
புதிதாக இஸ்லாத்தை ஏற்றவருக்கும் ஆரோக்கியத்தை கேட்கும்படி நபி ஸல் கற்றுத் தருவார்கள்
عن أَبي مَالِكٍ الْأَشْجَعِيُّ عَنْ أَبِيهِ قَالَ كَانَ الرَّجُلُ إِذَا أَسْلَمَ عَلَّمَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ ثُمَّ أَمَرَهُ أَنْ يَدْعُوَ بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَاهْدِنِي وَعَافِنِي وَارْزُقْنِي (مسلم)
ஆரோக்கியத்தை அல்லாஹ்விடம் கேட்பதற்கு பதிலாக நோயை அல்லாஹ்விடம் கேட்டவரை  நபி ஸல் கண்டித்தார்கள்.
عَنْ أَنَسٍ رضي الله عنه أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَادَ رَجُلًا مِنْ الْمُسْلِمِينَ قَدْ خَفَتَ فَصَارَ مِثْلَ الْفَرْخِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ كُنْتَ تَدْعُو بِشَيْءٍ أَوْ تَسْأَلُهُ إِيَّاهُ قَالَ نَعَمْ كُنْتُ أَقُولُ اللَّهُمَّ مَا كُنْتَ مُعَاقِبِي بِهِ فِي الْآخِرَةِ فَعَجِّلْهُ لِي فِي الدُّنْيَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُبْحَانَ اللَّهِ لَا تُطِيقُهُ أَوْ لَا تَسْتَطِيعُهُ أَفَلَا قُلْتَ اللَّهُمَّ { آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ } قَالَ فَدَعَا اللَّهَ لَهُ فَشَفَاهُ (مسلم) بَاب كَرَاهَةِ الدُّعَاءِ بِتَعْجِيلِ الْعُقُوبَةِ فِي الدُّنْيَا- كِتَاب الذِّكْرِ وَالدُّعَاءِ
கருத்து-ஒரு முஸ்லிமை நபி ஸல் நலம் விசாரிக்கச் சென்றார்கள். அவர் ஆரோக்கியத்துடன் இருந்தவர் தான். ஆனால் திடீரென்று ஏற்பட்ட நோயால் உடல் சுருங்கி கோழிக்குஞ்சு போலாகி விட்டார். அவரிடம் நபி ஸல் அவர்கள் நீங்கள் அல்லாஹ்விடம் கேட்க க் கூடாத ஏதேனும் கேட்டீர்களா என்றார்கள். அதற்கு அவர் ஆம் நான் அல்லாஹ்விடம் யாஅல்லாஹ் மறு உலகில் ஏதேனும் தண்டனை கொடுப்பதாக இருந்தால் அதை இந்த உலகிலேயே தந்து விடு என துஆச் செய்தேன் என்றார். அதற்கு நபி ஸல் அவர்கள் சுப்ஹானல்லாஹ் அவ்வாறு கேட்கலாமா.. அவ்வாறு அல்லாஹ் தந்தால் உங்களால் தாங்க முடியுமா.. நீங்கள் அல்லாஹ்விடம் ரப்பனா ஆதினா... யாஅல்லாஹ் இங்கேயும் நலவைத் தா.. மறுமையிலும் நலவைத் தா.. என்று தான் கேட்க வேண்டும் என்றார்கள். அவ்வாறே அவர் கேட்டார். நலம் பெற்றார்.                 
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نِعْمَتَانِ مَغْبُونٌ فِيهِمَا كَثِيرٌ مِنْ النَّاسِ الصِّحَّةُ وَالْفَرَاغُ (بخاري
இரண்டு நிஃமத்துகளை சரியாக பயன்படுத்துவதில் மக்கள் பொடுபோக்காக உள்ளனர்.1.ஆரோக்கியம். 2.ஓய்வு
عَنْ عُثْمَانَ بْنِ أَبِي الْعَاصِ الثَّقَفِيِّ أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَعًا يَجِدُهُ فِي جَسَدِهِ مُنْذُ أَسْلَمَ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَعْ يَدَكَ عَلَى الَّذِي تَأَلَّمَ مِنْ جَسَدِكَ وَقُلْ بِاسْمِ اللَّهِ ثَلَاثًا وَقُلْ سَبْعَ مَرَّاتٍ أَعُوذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ (مسلم
நான் ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் தம் உடலில் ஏற்படும் வலியைப் பற்றி முறையிட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'உம் உடலில் வலிக்கின்ற இடத்தில் உம் கரத்தை வைப்பீராக! பிஸ்மில்லாஹ் என மூன்று முறை கூறுவீராக!' மேலும் ''அஊது பிஇஸ்ஸதில்லாஹி வகுத் ரதிஹி மின்ஷர்ரி மாஅஜிது வவுஹாதிரு'                                                         
பொருள்: அல்லாஹ்வின் கண்ணியத்தையும் சக்தியையும் கொண்டு நான் அடையும் வேதனையின் தீங்கை விட்டும், நான் பயப்படும் விஷயங்களின் தீங்கை விட்டும் நான் பாதுகாவல் தேடுகிறேன் என்று ஏழு முறை கூறுவீராக! அறிவிப்பாளர் : அபூ அப்தில்லாஹ் உத்மான் பின் அபில் ஆஸ் (ரலி

நோய்கள் அணுகாமல் இருக்க தற்காப்பு நடவடிக்கைகள்
عَنْ أَبِي هُرَيْرَةَ،  رض قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:"الْمَعِدَةُ حَوْضُ الْبُدْنِ، وَالْعُرُوقُ إِلَيْهَا وَارِدَةٌ، فَإِذَا صَحَّتِ الْمَعِدَةُ صَدَرَتِ الْعُرُوقُ بِالصِّحَّةِ، وَإِذَا فَسَدَتِ الْمَعِدَةُ صَدَرَتِ الْعُرُوقُ بِالسَّقَمِ". (: المعجم الكبير للطبراني
கருத்து- இரைப்பை குடல் என்பது ஒரு தடாகம் போன்றதாகும். ஒரு குளத்தில் மனிதர்கள் உட்பட பல்வேறு உயிரினங்கள் வந்து தண்ணீர் எடுத்துச் செல்வது போன்று உடலின் மற்ற பாகங்கள் அனைத்திற்கும் நரம்புகள் வழியாக சத்துக்கள் சப்ளை ஆகின்றன. தனக்குத் தேவையான சத்துக்களை இந்த இரைப்பையில் இருந்தே நரம்புகள் எடுத்துச் செல்கின்றன. இங்கிருந்து தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் சத்துக்கள் செல்கின்றன. எனவே இரைப்பை குடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் மற்ற உறுப்புக்கள் ஆரோக்கியமாக இருக்கும். இரைப்பை கெட்டுப் போய் விட்டால் உடல் உறுப்புக்கள் கெட்டுப்போய் நோய் ஏற்படும். தப்ரானீ                  
கண்ட உணவுகளை உண்டு தன் ஆரோக்கியத்தை தானே கெடுத்துக் கொள்ளக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை இதில் கூறப்பட்டுள்ளது
குணமடைந்த நோய் மீண்டும் வந்து விடக்கூடாது என்பதற்காக குறிப்பிட்ட சில உணவுகளை விட்டும் நபி ஸல் தடுத்தார்கள்
عَنْ أُمِّ الْمُنْذِرِ بِنْتِ قَيْسٍ الأَنْصَارِيَّةِ قَالَتْ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَمَعَهُ عَلِىٌّ رضي الله عنه وَعَلِىٌّ نَاقِهٌ وَلَنَا دَوَالِى مُعَلَّقَةٌ فَقَامَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَأْكُلُ مِنْهَا وَقَامَ عَلِىٌّ لِيَأْكُلَ فَطَفِقَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ لِعَلِىٍّ « مَهْ إِنَّكَ نَاقِهٌ ». حَتَّى كَفَّ عَلِىٌّ عَلَيْهِ السَّلاَمُ. قَالَتْ وَصَنَعْتُ شَعِيرًا وَسِلْقًا فَجِئْتُ بِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « يَا عَلِىُّ أَصِبْ مِنْ هَذَا فَهُوَ أَنْفَعُ لَكَ ». (ابوداود
 அலி (ரழி) அவர்களுக்கு நோய் ஏற்பட்டு அப்போதுதான் குணமடைந்த நிலையில் அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தார்கள். அப்போது பேரீத்தங்காயின் ஒரு கொப்பு வைக்கப்பட்டிருக்க, அதிலிருந்து நபி (ஸல்) உண்ண ஆரம்பித்த போது அலீ (ரழி) அவர்களும் உண்ண ஆரம்பித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதைத் தடுத்து “உமக்கு இப்போது தான் உடல் நலம் சற்று தேறியுள்ளது. நீங்கள் இதை உண்ண வேண்டாம்” என தடுத்தார்கள். பின்பு உம்முல் முன்திர் (ரழி) அம்மையார் அவர்கள் கீரையையும் கோதுமை உணவையும் கொண்டு வந்தபோது நபி (ஸல்) அவர்கள் அலி(ரழி) அவர்களை நோக்கி“இதை உண்ணுங்கள்”இது உமக்குப் பயனுள்ளது என்றார்கள். அபூதாவூத்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப் படுத்தக் கூடிய ஆரோக்கியம் நிறைந்த பல்வேறு வகையான பழங்களைச் சாப்பிட வேண்டும்.
عن علي رضي الله عنه قال: إذا أكلتم الرمان فكلوه بشحمه، فإنه دباغ المعدة.    (كنز العمال)   ورُوي في رواية مرفوعا الي النبي صلى الله عليه وسلم 
அலீ ரழி கூறினார்கள். மாதுளையை நீங்கள் உண்டால் அதன் உட்புறத் தோலுடன் சேர்த்து உண்ணுங்கள். 
ஏனெனில் அது குடலை சுத்தப்படுத்தும்.  
عن مرجانة قالت: رأيت عليا يأكل رمانا فرأيته يتتبع ما يسقط منه ويأكله (كنز العمال)    
அலீரழி அவர்களை மாதுளை உண்பதாக நான் கண்டேன். அப்போது அவர்கள் அதில் ஒன்றைக்கூடவீணாக்காமல் கீழே விழுந்ததையும் எடுத்து சுத்தப்படுத்தி உண்பதை நான் கண்டேன் என மர்ஜானா என்ற பெண் கூறினார்கள்    
பேரிக்காய் இதயத்திற்கு நல்லது
عَنْ طَلْحَةَ رض قَالَ دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِيَدِهِ سَفَرْجَلَةٌ فَقَالَ دُونَكَهَا يَا طَلْحَةُ فَإِنَّهَا تُجِمُّ الْفُؤَادَ (ابن ماجة
தல்ஹா ரழிஅவர்கள் பேரிக்காயை கையில் வைத்திருக்கும் நிலையில் நபி ஸல் அவர்களிடம் வந்தபோது நபி ஸல் தல்ஹாவே பேரிக்காயை அவசியமாக்கிக் கொள். ஏனெனில் அது இதயத்திற்கு உற்சாகத்தைத் தரும் என்றார்கள்.
பிஞ்சு வெள்ளரிக்காயுடன் பேரீத்தங்காயை சாப்பிட்ட நபி ஸல் அவர்கள் 
عَنْ عَائِشَةَ رضي الله عنها أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْكُلُ الْبِطِّيخَ بِالرُّطَبِ (ترمذي
அசைவ உணவுகளையும் அவ்வப்போது உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லது
عن عائشة رض أن رسول الله صلى الله عليه وسلم قال لأم هانيء: " ألكم غنم؟ قالت: لا، قال: اتخذوا الغنم فإن فيها بركة."(رواه  ابن جرير".
عَنْ أُمِّ رَاشِدٍ جَدَّتِهِ ، قَالَتْ : كُنْت عِنْدَ أُمِّ هَانِئٍ فَأَتَاهَا عَلِي ، فَدَعَتْ لَهُ بِطَعَامٍ ، فَقَالَ : مَالِي لاَ أَرَى عِنْدَكُمْ بَرَكَةً ، يَعْنِي الشَّاةَ ، قَالَتْ : فَقَالَتْ : سُبْحَانَ اللهِ ، بَلَى وَاللهِ إِنَّ عِنْدَنَا لَبَرَكَةً ، قَالَ : إنَّمَا أَعَنْيَ الشَّاةَ ، (مُصنف ابن أبي شيبة)
உம்மு ஹானீ ரழி அவர்களின் வீட்டுக்கு ஹழ்ரத் அலீ ரழி அவர்கள் சென்றார்கள். அப்போது அந்த அம்மையார் உணவை வரவழைத்தார்கள். அதைக் கண்ட அலீ ரழி அவர்கள் உரிமையுடன் அந்த அம்மையாரிடம் பரக்கத்தை இன்னும் காணவில்லையே என்றார்கள். அதற்கு அந்த அம்மையார் அதுவும் இன்றைக்கு எங்களிடம் இருக்கிறது  என்றார்கள். அதாவது ஆட்டிறைச்சியைத்தான் பரக்கத் என்று குறிப்பிட்டார்கள். இப்னு அபீ ஷைபா            
  நமது நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் இதற்கு ஒவ்வொரு கினாயாவான வார்த்தைகள் பயன்படுத்தப் படுகின்றன.
மருந்து உட்கொள்வது தவக்குலுக்கு மாற்றம் அல்ல 
عَنْ أُسَامَةَ بن شَرِيكٍ ، قَالَ : كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَأَتَاهُ نَاسٌ مِنَ الأَعْرَابِ فَسَأَلُوهُ ، فَقَالُوا : يَا رَسُولَ اللَّهِ ، أَنَتَدَاوَى ؟ قَالَ : نَعَمْ ، إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمْ يُنْزِلْ دَاءً إِلا أَنْزَلَ لَهُ شِفَاءً . (طبراني
சில கிராமவாசிகள் நபி ஸல் அவர்களிடம் வந்து நாங்கள் மருந்து உட்கொள்ளலாமா அது தவக்குலுக்கு மாற்றமாக ஆகுமா என்ற சந்தேகத்தை கேட்ட போது நபி ஸல் அவர்கள் நீங்கள் மருந்து உட்கொள்ளுங்கள். அல்லாஹ் எந்த ஒரு நோயையும் அதற்குரிய மருந்து இல்லாமல் படைக்கவில்லை என்றார்கள்.
عَنْ أَبِى الدَّرْدَاءِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « إِنَّ اللَّهَ أَنْزَلَ الدَّاءَ وَالدَّوَاءَ وَجَعَلَ لِكُلِّ دَاءٍ دَوَاءً فَتَدَاوَوْا وَلاَ تَدَاوَوْا بِحَرَامٍ ».
மேற்படி ஹதீஸில் எந்த ஒரு நோயையும் அதற்குரிய மருந்து இல்லாமல் படைக்கவில்லை என்ற ஹதீஸைக் கூறும்போது பின்வரும் ஹதீஸையும் கூறுவது கடமையாகிறது
عَنْ اِبْن عَبَّاس رَضِيَ اللَّه عَنْهُمَا عَنْ النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : كَانَ نَبِيّ اللَّه سُلَيْمَان عَلَيْهِ السَّلَام إِذَا صَلَّى رَأَى شَجَرَة نَابِتَة بَيْن يَدَيْهِ فَيَقُول لَهَا مَا اِسْمك ؟ فَتَقُول كَذَا فَيَقُول لِأَيِّ شَيْء أَنْتِ فَإِنْ كَانَتْ تُغْرَس غُرِسَتْ وَإِنْ كَانَتْ لِدَوَاءٍ كُتِبَتْ فَبَيْنَمَا هُوَ يُصَلِّي ذَات يَوْم إِذْ رَأَى شَجَرَة بَيْن يَدَيْهِ فَقَالَ لَهَا مَا اِسْمك ؟ قَالَتْ الْخَرُّوب قَالَ لِأَيِّ شَيْء أَنْتِ ؟ قَالَتْ لِخَرَابِ هَذَا الْبَيْت فَقَالَ سُلَيْمَان عَلَيْهِ السَّلَام اللَّهُمَّ عَمّ عَلَى الْجِنّ مَوْتِي حَتَّى يَعْلَم الْإِنْس أَنَّ الْجِنّ لَا يَعْلَمُونَ الْغَيْب فَنَحَتَهَا عَصًا فَتَوَكَّأَ عَلَيْهَا حَوْلًا مَيِّتًا وَالْجِنّ تَعْمَل فَأَكَلَتْهَا الْأَرَضَة فَتَبَيَّنَتْ الْإِنْس أَنَّ الْجِنّ لَوْ كَانُوا يَعْلَمُونَ الْغَيْب مَا لَبِثُوا حَوْلًا فِي الْعَذَاب الْمُهِين (تفسير ابن كثير
  நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் ஒருமுறை மலக்குல் மவ்த் அவர்களிடம் தம் மரணத்தின் அறிகுறிகளைப் பற்றிக் கேட்டபோது நீங்கள் சஜ்தா செய்யும் ஒவ்வொரு இடத்திலும் ஒரு செடி முளைக்கும். அதில் கடைசியாக ஹர்னூபா என்ற முட்செடி முளைக்கும். அன்று தான் உங்களுடைய மரணம் நிகழும் என்று மலக்குல் மவ்த் கூறினார்கள்.அதன் பின் நபி சுலைமான் அலை எங்கெல்லாம் சஜ்தா செய்தார்களோ அங்கெல்லாம் செடி முளைத்தது. அந்தச் செடியிடம் நபி சுலைமான் அலை பேசுவார்கள். முதலாவதாக விளைந்த செடியிடம் நீ யார்? எனக் கேட்க, நான் இன்ன மருத்துவ குணத்திற்காக உருவாக்கப்பட்டேன் என்று கூறியது. அதை எடுத்து மஸ்ஜிதுக்கு வெளியே தோட்டத்தில் நட்டினார்கள்.இவ்வாறு ஒவ்வொரு சஜ்தா செய்யும் போதும் விளைந்த அந்த செடிகளிடம் அதன் பயன்பாடு பற்றி நபி சுலைமான் (அலை) கேட்கஅந்தந்த செடிகள் தனது பயன்பாட்டைக் கூறும்.அதைசுலைமான்(அலை)தோட்டத்தில் நட்டுவார்கள். இப்படியாக ஒரு மூலிகைத் தோட்டமே உருவானது. கடைசியாக ஒரு இடத்தில் அவர்கள் சஜ்தா செய்த போது அந்த முட்செடி உருவானது. நீ யார்? எனக் கேட்க, நான் பைத்துல் முகத்தஸை சேதப்படுத்தவே விளைந்துள்ளேன். எனக் கூறியது. அதைத் தூக்கி தோட்டத்தில் வீசி எறிந்த சுலைமான் (அலை) தனக்கு மவ்த் நெருங்கி விட்டதை உணர்ந்தார்கள்.ஆனாலும்அல்லாஹ்விடம் யாஅல்லாஹ்! பைத்துல் முகத்தஸ் கட்டி முடிக்கப்படும் வரை எனது மவ்த்தை ஜின்களுக்கு காட்டித் தராதே! என துஆ செய்தார்கள்- நூல் தஃப்ஸீர் இப்னு கஸீர்                                                     
இந்த வரலாற்றில் பல்வேறு படிப்பினைகள் உள்ளன. 1.சித்த மருத்துவத்தின் முன்னோடியாக நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் இருந்துள்ளார்கள் 2. நபி சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கடைசி காலத்தில் எத்தனையோ சஜ்தாக்கள் செய்திருக்கலாம். ஒவ்வொரு சஜ்தாவுக்கும் ஒரு மூலிகைச் செடி என்றால் இன்று எதுவெல்லாம் மருத்துவ குணங்கள் கொண்ட செடிகளாகவும், கீரைகளாகவும் உள்ளதோ அவற்றில் பல  சுலைமான் (அலை) அவர்களின் சஜ்தாவினால் உலகுக்கு அறிமுகமாகி இருக்கலாம் என அறிய முடிகிறது.               
3. நபி சுலைமான் (அலை) அவர்கள் செய்த ஒவ்வொரு சஜ்தாவும் ஒரு மருந்தை இந்த உலகுக்குத் தந்திருக்கிறது எனும்போது சஜ்தாவுக்கும் மருந்துக்கும் தொடர்பு உள்ளது என்பதையும் அறிய முடிகிறது. இன்று அந்த சஜ்தாவுக்கு பஞ்சம் நிகழுவதால் புதிய நோய்கள் பல்வேறு பெயர்களில் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. மருந்து கண்டு பிடிக்க முடியாமல் மனிதன் திணறுகிறான். அதற்காக மருந்துகள் இல்லை என்பதல்ல. ஏனெனில் நபி (ஸல்) கூறினார்கள். “எல்லா நோய்களுக்கும் மருந்து உண்டு.  (மனிதனால் அது கண்டு பிடிக்கப்பட்டு) உரிய முறையில் செலுத்தப் பட்டால் அல்லாஹ்வின் அருளால் நோய் குணமாகும்.-நூல் முஸ்லிம்.
காலாவதியான மருந்துகளை உட்கொள்வதை விட்டும் நபி ஸல் தடுத்துள்ளார்கள்
عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الدَّوَاءِ الْخَبِيثِ (ابوداود)
அல்லாஹ் மீது தவக்குல் என்பதை தவறாக புரிந்து கொள்ளக் கூடாது
عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ رضي الله عنه يُخْبِرُ أَنَّ رَجُلًا أَصَابَهُ جُرْحٌ فِي رَأْسِهِ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ أَصَابَهُ احْتِلَامٌ فَأُمِرَ بِالِاغْتِسَالِ فَاغْتَسَلَ فَكُزَّ فَمَاتَ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ قَتَلُوهُ قَتَلَهُمْ اللَّهُ أَوَلَمْ يَكُنْ شِفَاءَ الْعِيِّ السُّؤَالُ قَالَ عَطَاءٌ وَبَلَغَنَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْ غَسَلَ جَسَدَهُ وَتَرَكَ رَأْسَهُ حَيْثُ أَصَابَهُ الْجِرَاحُ (ابوداود)
  சுருக்கம்- ஒரு பிரயாணத்தில் இருக்கும்போது ஒரு சஹாபிக்கு காயம் ஏற்பட்டது. அந்த நிலையில் அவருக்கு குளிப்பும் கடமையானது தோழர்களிடம் இந்த நிலையில் நான் குளிக்கலாமா என ஆலோசனை  கேட்க, நீங்கள் குளித்தே ஆக வேண்டும் என ஆலோசனை சொல்லி அவர் குளித்தார். காயத்திற்குள் தண்ணீர் சென்றதால் அவர் இறந்து விட்டார். இந்த விஷயம் நபி ஸல் அவர்களுக்குத் தெரிந்த போது அந்த நண்பர்களை கடுமையாக எச்சரித்தார்கள். உங்களுக்கு சட்டம் தெரியா விட்டால் தெரிந்தவர் யாரிடமேனும் கேட்டிருக்கலாமே. அறியாமை என்ற குருட்டுத் தனத்திற்கான நிவாரணம் கேட்டுத் தெரிந்து கொள்வது தானே என்று கூறி எச்சரித்தார்கள். 
  விளக்கம்- புனிதமான போருக்காக சென்றதில் தான் காயம் ஏற்பட்டது அது சிறந்த அமல் தான் ஆனால் அல்லாஹ்வின் நாட்டப்படி நடப்பது நடந்தே தீரும். அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடைபெறுகிறது என்றாலும் அல்லாஹ் சில விதிகளுக்கு சில காரணங்களை வைத்துள்ளான். உதாரணமாக விஷம் குடித்தால் இறந்து விடுவோம் என்பது அல்லாஹ்வின் விதியாகும். அவ்வாறிருக்க ஒருவன் விஷம் குடித்தான்.  அதனால் இறந்து போனான். இச்சமயத்தில் அல்லாஹ் தானே இவனின் உயிரைக் கைப்பற்றினான் இந்த மனிதன் மீது என்ன தவறு இருக்கிறது என்ற வாதம் நியாயமல்ல. விஷம் குடித்தால் இறந்து விடுவான் என்று அல்லாஹ்வின் நியதி இருக்கும்போது அந்த விதியை நோக்கி இவனாகச் சென்றது இவன் மீதுள்ள தவறாகும். 
நம் பிள்ளைகளுக்காக சொத்துக்களை விட்டுச் செல்வதும் முன்னெச்சரிக்கை என்ற வகையில் சேரும்
عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ جَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُنِي وَأَنَا بِمَكَّةَ وَهُوَ يَكْرَهُ أَنْ يَمُوتَ بِالْأَرْضِ الَّتِي هَاجَرَ مِنْهَا قَالَ يَرْحَمُ اللَّهُ ابْنَ عَفْرَاءَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أُوصِي بِمَالِي كُلِّهِ قَالَ لَا قُلْتُ فَالشَّطْرُ قَالَ لَا قُلْتُ الثُّلُثُ قَالَ فَالثُّلُثُ وَالثُّلُثُ كَثِيرٌ إِنَّكَ أَنْ تَدَعَ وَرَثَتَكَ أَغْنِيَاءَ خَيْرٌ مِنْ أَنْ تَدَعَهُمْ عَالَةً يَتَكَفَّفُونَ النَّاسَ فِي أَيْدِيهِمْ (بخاري
  நபி (ஸல்) அவர்களின் இறுதி ஹஜ்ஜுடைய ஆண்டில் நான் நோய் வாய்ப்பட்டிருந்த போது, என்னை நோய் வினவுவதற்காக ரஸுல் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே! நான் கடுமையாக நோய் வாய்ப்பட்டு விட்டேன் என்பதை நீங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றீர்கள். எனக்கு ஏராளமான பொருட் செல்வம் உள்ளது. எனக்கு ஒரே ஒரு மகள் மட்டும் தான் வாரிசு. எனவே எனது செல்வத்தில் மூன்றில் இரண்டு பங்கை தானமாக வழங்கிடட்டுமா? எனக் கேட்க, "வேண்டாம்" என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டார்கள். "அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது சொத்தில் பாதியை தானமாகக் கொடுத்து விடவா?" எனக் கேட்க அதற்கும் மறுத்து விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! எனது சொத்தில் மூன்றில் ஒரு பங்கை தர்மம் செய்து விடவா? என நான் மீண்டும் கேட்க, "மூன்றில் ஒரு பங்கு என்பது அதிகம்", என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள் "மக்களிடம் கையேந்திப் பிழைக்கும் ஏழைகளாக உமது சந்ததியினரை விட்டுச் செல்வதை விட பணக்காரர்களாக விட்டுச் செல்வது மிக நல்லது" என நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் கூறியதாக ஸஃது பின் அபீவக்காஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். ஆதாரம் : புகாரி: 3936, 4409, 5668, 6373; முஸ்லிம்;

வியாழன், 13 நவம்பர், 2025

பொதுச் சேவைகளில்..

 14-11-2025

جمادي الاولي - 22


بسم الله الرحمن الرحيم  

பொதுச் சேவைகளில் பங்கெடுப்போம்



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


  மஸ்ஜித்களை வெறுமனே தொழுகை நடைபெறும் இடங்களாக மட்டும் ஆக்கி விடாமல் பல்வேறு சேவைகள் நடைபெறும் சேவை மையங்களாக மாற்ற வேண்டும். இதுதான் மஸ்ஜிதுன் நபவியின் மாடலாகும். எவ்வாறு ஜமாஅத்துல் உலமா சபை என்பது பல்வேறு சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறதோ அதுபோன்று ஒவ்வொரு மஸ்ஜிதுகளும் மாற வேண்டும். குறிப்பாக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும்  கணக்கெடுப்பு விஷயத்தில் பல மக்கள் குழப்பதிற்கு உள்ளாகி இருக்கிறார்கள். அவர்களுக்கான வழி காட்டுதல், பைத்துல் மால் போன்ற பொது நிதிகளை உருவாக்கி வட்டியை விட்டும் மக்களைப் பாதுகாத்தல், உயர்கல்வி விஷயத்தில் மக்களுக்கு வழி காட்டுதல், வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புக்கு வழி காட்டுதல், மாதாந்திர மருத்துவ முகாம்கள் நடத்தி ஏழைகளுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளித்தல், இஸ்லாமிய அழைப்புப் பணி போன்ற பல்வேறு சேவைகள் செய்யலாம். இந்த சேவைகளுக்காக நமது  இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து மஹல்லாவின் முன்னேற்றத்திற்காக முயற்சி செய்யலாம். நம் மஹல்லாவுக்குள் நாம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி முஸ்லிம்களின் நிலைகளை அறிந்தால் இது சாத்தியம்

சமுதாய அக்கறை ஒவ்வொரு முஃமினுக்கும் இருக்க வேண்டும்

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ (2المائدة) إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ (الحجرات10)

அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள உரிமைகளை மக்களுக்குப் பெற்றுத் தருவதன் நன்மை

عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ  مَنْ كَانَ وُصْلَةً لأَخِيهِ الْمُسْلِمِ إِلَى ذِى سُلْطَانٍ لِمَنْفَعَةِ بِرٍّ أَوْ تَيْسِيرِ عَسِيرٍ أُعِينَ عَلَى إِجَازَةِ الصِّرَاطِ يَوْمَ دَحْضِ الأَقْدَامِ (بيهقي ابن حبان)

அரசாங்கம் ஏற்படுத்தித் தரும் நலவுகளை தனது முஸ்லிமான சகோதரனுக்குப்  பெற்றுத் தருவதற்கு எவர் அரசுக்கும் மக்களுக்கும் மத்தியில் பாலமாக இருந்து நலவைத் தேடித் தருவாரோ அதன் மூலம் அவரது சிரமத்தைக் குறைப்பாரோ அவருக்கு அல்லாஹ் சிராத்துல் முஸ்தகீம் பாலத்தில் பாதங்கள் சருகி விழும் நாளில் இவர் இலகுவாக கடப்பதற்கு உதவி செய்வான்.

ஒவ்வொரு பொதுச் சேவையும் தர்மமாக அங்கீகரிக்கப்படும்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّ سُلَامَى عَلَيْهِ صَدَقَةٌ كُلَّ يَوْمٍ يُعِينُ الرَّجُلَ فِي دَابَّتِهِ يُحَامِلُهُ عَلَيْهَا أَوْ يَرْفَعُ عَلَيْهَا مَتَاعَهُ صَدَقَةٌ وَالْكَلِمَةُ الطَّيِّبَةُ وَكُلُّ خَطْوَةٍ يَمْشِيهَا إِلَى الصَّلَاةِ صَدَقَةٌ وَدَلُّ الطَّرِيقِ صَدَقَةٌ (بخاري) باب فَضْلِ مَنْ حَمَلَ مَتَاعَ صَاحِبِهِ فِى السَّفَرِ-كتاب الجهاد 

சமுதாயப் பணியில் ஈடுபடும் வாய்ப்பை அல்லாஹ் எல்லோருக்கும் வழங்குவதில்லை

عَنِ ابْنِ عُمَرَ ،رضي الله عنه  قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ لِلَّهِ عَبَّادًا اخْتَصَّهُمْ بِالنِّعَمِ لِمَنَافِعِ الْعِبَادِ ، يُقِرُّهُمْ فِيهَا مَا بَذَلُوهَا ، فَإِذَا مَنَعُوهَا نَزَعَهَا مِنْهُمْ ، فَحَوَّلَهَا إِلَى غَيْرِهِمْ . (معجم الكبير للطبراني)

பொருள் - சமுதாயப் பணிகளை அல்லாஹ் தான் விரும்பும் ஒரு சிலரிடம் மட்டுமே அல்லாஹ் ஒப்படைக்கிறான். அந்த வாய்ப்பை அவர்கள் பயன் படுத்திக் கொள்ளும் வரை அவர்களை அதில் அல்லாஹ் நீடிக்க வைப்பான். அவர்கள் எப்போது அதிலிருந்து பின்வாங்கி விடுவார்களோ அப்போது அவர்களிடமிருந்து பிடுங்கி இன்னொருவரிடம் அல்லாஹ் ஒப்படைப்பான். – நூல் தப்ரானீ

பிறர் எனக்கு உபகாரம் செய்தால் மட்டுமே நான் அவர்களுக்கு உபகாரம் செய்வேன் என்று கூறும் சுயநலவாதிகளாக இருக்காதீர்கள் மாறாக பிறர் எனக்கு தீமை செய்தாலும் நான் அவர்களுக்கு நன்மையே செய்வேன் என்று கூறும் பொதுநலவாதிகளாக இருங்கள்

عَنْ حُذَيْفَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَكُونُوا إِمَّعَةً تَقُولُونَ إِنْ أَحْسَنَ النَّاسُ أَحْسَنَّا وَإِنْ ظَلَمُوا ظَلَمْنَا وَلَكِنْ وَطِّنُوا أَنْفُسَكُمْ إِنْ أَحْسَنَ النَّاسُ أَنْ تُحْسِنُوا وَإِنْ أَسَاءُوا فَلَا تَظْلِمُوا (ترمذي) بَاب مَا جَاءَ فِي الْإِحْسَانِ وَالْعَفْوِ- كِتَاب الْبِرِّ وَالصِّلَة

சிரமத்தில் இருப்பவருக்கு உதவுவது போன்ற சேவைகள் நபிமார்களின் நல்ல குணமாகும்

பசியுடன் பட்டினியுடன் இருந்த போதும் பிறருக்கு உதவி  செய்த மூஸா அலைஹிஸ்ஸலாம்

وَلَمَّا تَوَجَّهَ تِلْقَاءَ مَدْيَنَ قَالَ عَسَى رَبِّي أَنْ يَهْدِيَنِي سَوَاءَ السَّبِيلِ (22) وَلَمَّا وَرَدَ مَاءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ أُمَّةً مِنَ النَّاسِ يَسْقُونَ وَوَجَدَ مِنْ دُونِهِمُ امْرَأَتَيْنِ تَذُودَانِ قَالَ مَا خَطْبُكُمَا قَالَتَا لَا نَسْقِي حَتَّى يُصْدِرَ الرِّعَاءُ وَأَبُونَا شَيْخٌ كَبِيرٌ (23) فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنْزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ (24) القصص

நீண்ட காலம் கழித்து தந்தையைப் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்து, பார்க்கும் ஆர்வம் இருந்தும் 

பொதுச் சேவை காரணமாக நபி யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் செல்லவில்லை 

يُوسُفُ أَيُّهَا الصِّدِيقُ أَفْتِنَا فِي سَبْعِ بَقَرَاتٍ سِمَانٍ يَأْكُلُهُنَّ سَبْعٌ عِجَافٌ وَسَبْعِ سُنْبُلَاتٍ خُضْرٍ وَأُخَرَ يَابِسَاتٍ لَعَلِّي أَرْجِعُ إِلَى النَّاسِ لَعَلَّهُمْ يَعْلَمُونَ (46) قَالَ تَزْرَعُونَ سَبْعَ سِنِينَ دَأَبًا فَمَا حَصَدْتُمْ فَذَرُوهُ فِي سُنْبُلِهِ إِلَّا قَلِيلًا مِمَّا تَأْكُلُونَ (47) ثُمَّ يَأْتِي مِنْ بَعْدِ ذَلِكَ سَبْعٌ شِدَادٌ يَأْكُلْنَ مَا قَدَّمْتُمْ لَهُنَّ إِلَّا قَلِيلًا مِمَّا تُحْصِنُونَ (48) ثُمَّ يَأْتِي مِنْ بَعْدِ ذَلِكَ عَامٌ فِيهِ يُغَاثُ النَّاسُ وَفِيهِ يَعْصِرُونَ (49)يوسف

  விளக்கம்- நபி யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் திறமையாக செயல்பட்டு செழிப்பான முதல் ஏழு வருடங்களில் முடிந்த வரை  சேமித்து வைத்து அரசாங்கத்தின் பைத்துல் மாலில் பத்திரப்படுத்தினார்கள். அதற்கடுத்த பஞ்சமான ஏழு வருடங்கள் வந்த போது சேமித்து வைத்த அந்த தானியங்களை நாட்டு மக்கள் அனைவருக்கும் நிவாரண உதவியாக வழங்கினார்கள். அந்தப் பணிகளில் முழுமையாக அவர்கள் ஈடு பட்டதால் தான் குடும்பம் ஒன்று சேர்ந்த பிறகு  தந்தையைச் சந்திப்பதற்கும் கூட வர முடியவில்லை. 

சிரமத்தில் சிக்கியவருக்கு உதவுவது போன்ற பொதுச் சேவைகள் ஹஜ்ஜுடைய நன்மையைப் பெற்றுத் தரும்

عَنْ عَبْدِ اللَّهِ بن عُمَرَ قَالا : مَنْ مَشَى فِي حَاجَةِ أَخِيهِ الْمُسْلِمِ أَظَلَّهُ اللَّهُ تَعَالَى بِخَمْسَةٍ وَسَبْعِينَ أَلْفَ مَلَكٍ يَدْعُونَ لَهُ ، وَلَمْ يَزَلْ يَخُوضُ فِي الرَّحْمَةِ حَتَّى يَفْرُغَ ، فَإِذَا فَرَغَ كَتَبَ اللَّهُ لَهُ حَجَّةً وَعُمْرَةً ، وَمَنْ عَادَ مَرِيضًا أَظَلَّهُ اللَّهُ بِخَمْسَةٍ وَسَبْعِينَ أَلْفَ مَلَكٍ ، لا يَرْفَعُ قَدَمًا إِلا كُتِبَتْ لَهُ حَسَنَةٌ ، وَلا يَضَعُ قَدَمًا إِلا حُطَّتْ عَنْهُ سَيِّئَةٌ ، وَرُفِعَ بِهَا دَرَجَةً حَتَّى يَقْعُدَ فِي مَقْعَدِهِ ، فَإِذَا قَعَدَ غَمَرَتْهُ الرَّحْمَةُ ، فَلا يَزَالُ كَذَلِكَ إِذَا أَقْبَلَ حَتَّى يَنْتَهِيَ إِلَى مَنْزِلِهِ . لا يُرْوَى هَذَا الْحَدِيثُ عَنِ ابْنِ عُمَرَ إِلا بِهَذَا الإِسْنَادِ رواه الطبراني في المعجم الكبير

 யார் முஸ்லிமான தனது சகோதரரின் தேவையை நிறைவேற்றி வைப்பதற்காகச் செல்கிறாரோ அவருக்காக 75 ஆயிரம் மலக்குகள் தம் இறக்கைகளை விரித்த படி துஆ செய்கிறார்கள். அவரது தேவையையும் நிறைவேற்றி வைத்து விட்டால் அவருக்கு ஒரு ஹஜ் மற்றும் உம்ராவின் நன்மை கிடைக்கும். அவர் திரும்பி வரும் வரை அல்லாஹ்வின் ரஹ்மத்தில் மூழ்கியவராக இருப்பார். யார் முஸ்லிமான நோய்வாய்ப்பட்ட தனது சகோதரரை நலம் விசாரிப்பதற்காகச் செல்கிறாரோ அவருக்காக 75 ஆயிரம் மலக்குகள் தம் இறக்கைகளை விரித்த படி துஆ செய்கிறார்கள். அவர் அந்த நோயாளியிடம் அமரும் வரை இச்சிறப்பு இருக்கும். அவர் அந்த நோயாளியிடம் சென்று நலம் விசாரிக்க அமர்ந்து விட்டால் அல்லாஹ்வின் ரஹ்மத் அவரைச் சூழ்ந்து கொள்ளும். மேலும் அவர் அங்கிருந்து திரும்பி தன் வீட்டுக்கு வரும் வரை அவரது ஒவ்வொரு எட்டுக்கும் நன்மை எழுதப்பட்டு, பாவம் மன்னிக்கப்பட்டு அந்தஸ்து உயர்த்தப்படுகிறது. 

عن علي بن حسين ، قال : خرج الحسن يطوف بالكعبة ، فقام إليه رجل فقال : يا أبا محمد ، اذهب معي في حاجة إلى فلان ، فترك الطواف وذهب معه ، فلما ذهب قام إليه رجل حاسد للرجل الذي ذهب معه ، فقال : يا أبا محمد ، تركْتَ الطواف وذهبتَ معه ؟ قال : فقال له الحسن : وكيف لا أذهب معه ؟ ورسول الله صلى الله عليه وسلم قال :  من ذهب في حاجة لأخيه المسلم فقضيت حاجته كتبت له حجة وعمرة ، وإن لم يقض كتبت له عمرة فقد اكتسبت حجة وعمرة ورجعت إلى طوافي (بيهقي في شعب الايمان

  ஹஸன் ரழி தவாஃப் செய்து கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் வந்து அபூ முஹம்மத் அவர்களே வாருங்கள். நாம் இருவரும் இணைந்து ஒரு மனிதரின் முக்கியமான அவசியத்தேவையை நிறைவேற்ற வேண்டியுள்ளது என்று கூறியவுடன் ஹஸன் ரழி அவர்கள் உடனே தவாஃபை விட்டு விட்டு அவருடன் சென்று விட்டார்கள். அப்போது அந்த நண்பருக்கு வேண்டாத மற்றொருவர் இதைக் கவனித்து விட்டு ஹஸன் ரழி அவர்களிடம் வந்து அவர் அழைத்தவுடன் நீங்கள் தவாஃபை பாதியில் விட்டு விட்டுச் சென்று விட்டீர்களே இது நியாயமா என்று பொறாமையுடன் கூறினார். அப்போது ஹஸன் ரழி அவர்கள் நான் எப்படி அவருடன் செல்லாமல் இருக்க முடியும் நபி ஸல்ல ல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள் யார் முஸ்லிமான தனது சகோதரரின் தேவையை நிறைவேற்றி வைப்பதற்காகச் சென்று அவரது நிறைவேற்றியும் வைத்து விட்டால் அவருக்கு ஒரு ஹஜ் மற்றும் உம்ராவின் நன்மை கிடைக்கும். அதே நேரத்தில் அவரது தேவையை நிறைவேற்றி வைப்பதற்காக இவர் புறப்பட்டுச் சென்றும் அதற்கான வாய்ப்பு இவருக்குக் கிடைக்கா விட்டால் புறப்பட்டுச் சென்றதற்காக ஒரு உம்ராவின் நற்கூலி வழங்கப்படுகிறது என நபி ஸல்ல ல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருக்கும்போது நான் எப்படி அவருடன் செல்லாமல் இருக்க முடியும். இப்போது நான் ஹஜ், உம்ராவின் நன்மையையும் அடைந்து கொண்டேன். என்னுடைய தவாஃபை விட்டதில் இருந்து திரும்ப ஆரம்பித்து அதன் நன்மையையும் பெற்றுக் கொண்டேன் என்று பதில் கூறினார்கள்.                                         

கல்வியில் நம் சமூகம் முன்னேறுவதற்கு நாம் வழிகாட்ட வேண்டும்

عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ : لَمْ يَكُنْ لأُنَاسٍ مِنْ أُسَارَى بَدْرٍ فِدَاءٌ فَجَعَلَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فِدَاءَهُمْ أَنْ يُعَلِّمُوا أَوْلاَدَ الأَنْصَارِ الْكِتَابَةَ  (سنن الكبري للبيهقي)  وكان زيد بن ثابت ممن تعلّم الكتابة  والكتابة من الاساري 

 பத்ரு யுத்தம் முடிவுற்ற பிறகு நபி (ஸல்) அவர்கள், "பிணைத்தொகை வழங்க முடியாத ஒவ்வொருவரும் 10 முஸ்லிம்களுக்கு எழுத, வாசிக்கக் கற்றுக் கொடுத்துவிட்டு செல்லலாம்" என அறிவுறுத்தினார்கள். அவ்வாறு அந்தக் கைதிகளிடமிருந்து அடிப்படைக் கல்வியைக் கற்றுக் கொண்டவர்களில் ஜைத் பின் ஸாபித் (ரலி) அவர்களும் ஒருவர். அன்றைய தினத்தில் கல்வித் தேவையை விட நபி (ஸல்) அவர்களுக்கும், இஸ்லாமிய அரசாங்கத்திற்கும் பணத் தேவையும், குரைஷியருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அந்தக் கைதிகளை தம் வசம் வைத்திருப்பதுமே அவசியத் தேவையாக இருந்தது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் இந்த இரண்டு தேவையை விட, கல்வித் தேவை தான் அத்தியாவசியமானது என்பதை உணர்ந்து அதையே தேர்ந்தெடுத்தார்கள்.

    உலகில் முதல்முறையாக கல்விப் புரட்சியை ஏற்படுத்திய இஸ்லாமிய மார்க்கத்தில் இன்று உலக அளவில் படித்தவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகக் காணப்படுகிறது. கல்வி முன்னேற்றத்தில் கிறிஸ்தவர்கள் காட்டும் அக்கறை அளவுக்கு நம் சமூக மக்களிடம் இல்லை. கிறிஸ்தவர்கள் தமது கல்வி நிறுவனங்களில் தம் சமுதாய மக்களுக்கு வழங்கும் அளவுக்கு முஸ்லிம்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு சலுகை வழங்கப்படுவதில்லை.

   2006 சச்சார் கமிஷன் வெளியிட்ட அறிக்கையின் படி கல்வியில் மிகவும் பின்தங்கிய சமூகம் முஸ்லிம் சமூகம் தான். இன்றும் சிலரின் நிலை அவ்வாறு தான் உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழ் படிக்கத் தெரியாத பல முஸ்லிம்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். இந்தியாவைப்பொறுத்தவரை யார் தன்பெயரை எழுதவும், கையெழுத்திடவும் தெரிந்திருக்கிறாரோ அவரும் கல்வியறிவு பெற்றவர் என அறியப்படுகிறார். ஆனால் இந்த குறைந்த பட்ச கல்வியறிவைக்கூட இந்தியாவில் உள்ள மொத்த முஸ்லிம்களில்  55% அளவினர்தான் பெற்றுள்ளனர். அதிலும் முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் மாநிலங்களான உத்தரப்பிரதேசம், பீகார், அஸ்ஸாம், ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நிலைமை படு மோசமானதாக இருக்கிறது. இதற்குக் காரணம் படித்து என்ன ஆகப் போகிறது என்று கேட்பவர்கள் இன்றும் நம்மில் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கான தக்க பதிலடி பத்ருப் போரில் நடைபெற்ற  மேற்படி நிகழ்வாகும். 

மலக்குகளிடம் மனிதனை அல்லாஹ் உயர்வாக்கிக் காட்டியது கல்வியறிவைக் கொண்டு தான்

وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنْبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (31) قَالُوا سُبْحَانَكَ لَا عِلْمَ لَنَا إِلَّا مَا عَلَّمْتَنَا إِنَّكَ أَنْتَ الْعَلِيمُ الْحَكِيمُ (32) قَالَ يَا آدَمُ أَنْبِئْهُمْ بِأَسْمَائِهِمْ فَلَمَّا أَنْبَأَهُمْ بِأَسْمَائِهِمْ قَالَ أَلَمْ أَقُلْ لَكُمْ إِنِّي أَعْلَمُ غَيْبَ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَأَعْلَمُ مَا تُبْدُونَ وَمَا كُنْتُمْ تَكْتُمُونَ (البقرة33)

வாழ்க்கைக்கு அவசியமான எல்லாக் கல்வியும் கற்க வேண்டியது தான். கடலில் பயணம் செய்பவனுக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும்

   ஒரு படகில் மூன்று அறிஞர்களும் பயணம் செய்த போது, படகோட்டியிடம் தங்கள் அறிவுத் திறனைக் காட்ட, “ஏம்ப்பா உனக்கு கணிதம் தெரியுமா? என்று ஒரு அறிஞர் கேட்க, “அதெல்லாம் தெரியாதுங்க என்றான் படகோட்டி. அச்சச்சோ, வாழ்நாளின் கால்வாசியை வீணாக்கி விட்டாயே ! என்றார் அந்த அறிஞர். அடுத்து இரண்டாமவர் ஏம்ப்பா உனக்கு வான சாஸ்திரம் தெரியுமா? எனக் கேட்க அதெல்லாம் தெரியாதுங்க என்றதும் “அச்சச்சோ,உன் வாழ்வில் பாதி வீணாகி விட்டதே” என வருந்தினார். அடுத்து மூன்றாமவர் ஏம்ப்பா உனக்கு அறிவியலாவது தெரியுமா? எனக்கேட்க “அதெல்லாம் தெரியாதுங்க” என்று சொன்னவுடன் அச்சச்சோ உன் வாழ்நாளில் முக்கால் வாசியை வீணாக்கி விட்டாயே! என்று சலித்துக் கொண்டார். திடீரென அவன் கேட்டான். ஏங்க உங்களில் யாருக்காவது நீச்சல் தெரியுமா என்று.   “தெரியாதே” என அம்மூவரும் அலட்சியமாக சொன்னதும் அச்சச்சோ.. உங்க எல்லோரின் முழு வாழ்க்கையும் வீணாகிப் போச்சே நாம் சுழலில் மாட்டிக் கொண்டோம்” என்று சொல்லி அவன் மட்டும் தண்ணீரில் குதித்து  நீந்தி கரை வந்து சேர்ந்தான்.

வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருதல்

நம் மஹல்லாவுக்குள் நாம் ஒரு கணக்கெடுப்பு நடத்தி முஸ்லிம்களின் நிலைகளை அறிந்து, வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் யார் என்றும் வேலை தரும் நிலையில் இருப்பவர்கள் யார் என்றும் கண்டறிந்தால் இந்தப் பணிகள் நமக்கு இலகுவாகி விடும்.

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه أَنَّ رَجُلًا مِنْ الْأَنْصَارِ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُهُ فَقَالَ أَمَا فِي بَيْتِكَ شَيْءٌ قَالَ بَلَى حِلْسٌ نَلْبَسُ بَعْضَهُ وَنَبْسُطُ بَعْضَهُ وَقَعْبٌ نَشْرَبُ فِيهِ مِنْ الْمَاءِ قَالَ ائْتِنِي بِهِمَا قَالَ فَأَتَاهُ بِهِمَا فَأَخَذَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ وَقَالَ مَنْ يَشْتَرِي هَذَيْنِ قَالَ رَجُلٌ أَنَا آخُذُهُمَا بِدِرْهَمٍ قَالَ مَنْ يَزِيدُ عَلَى دِرْهَمٍ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا قَالَ رَجُلٌ أَنَا آخُذُهُمَا بِدِرْهَمَيْنِ فَأَعْطَاهُمَا إِيَّاهُ وَأَخَذَ الدِّرْهَمَيْنِ وَأَعْطَاهُمَا الْأَنْصَارِيَّ وَقَالَ اشْتَرِ بِأَحَدِهِمَا طَعَامًا فَانْبِذْهُ إِلَى أَهْلِكَ وَاشْتَرِ بِالْآخَرِ قَدُومًا فَأْتِنِي بِهِ فَأَتَاهُ بِهِ فَشَدَّ فِيهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عُودًا بِيَدِهِ ثُمَّ قَالَ لَهُ اذْهَبْ فَاحْتَطِبْ وَبِعْ وَلَا أَرَيَنَّكَ خَمْسَةَ عَشَرَ يَوْمًا فَذَهَبَ الرَّجُلُ يَحْتَطِبُ وَيَبِيعُ فَجَاءَ وَقَدْ أَصَابَ عَشْرَةَ دَرَاهِمَ فَاشْتَرَى بِبَعْضِهَا ثَوْبًا وَبِبَعْضِهَا طَعَامًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا خَيْرٌ لَكَ مِنْ أَنْ تَجِيءَ الْمَسْأَلَةُ نُكْتَةً فِي وَجْهِكَ يَوْمَ الْقِيَامَة (ابوداود

ஒரு முறை ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். தமக்கு ஏதாவது தருமாறு யாசகம் கேட்டார். இது கேட்ட நபி (ஸல்) அவர்கள் ‘உங்களுடைய வீட்டில் ஏதாவது இருக்கின்றதா?” எனக் கேட்டார்கள்.  ஒரு போர்வையும் ஒரு பாத்திரமும் இருப்பதாக அவர் பதிலளித்தார். அவற்றைக் கொண்டு வருமாறு நபி (ஸல்) அவர்கள் பணித்தார்கள்.அவ்விரு பொருள்களும் கொண்டு வரப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் அவற்றை ஏலத்தில் விற்றார்கள். அதற்கு இரண்டு திர்ஹம்கள் கிடைத்தன.“இதில் ஒரு திர்ஹத்திற்கு உணவு வாங்கி குடும்பத்துக்கு கொடுக்குமாறும் அடுத்த திர்ஹத்துக்கு ஒரு கோடாரி வாங்கி வாருங்கள் என்றும் கூறி அவரை அனுப்பி வைத்தார்கள்.கோடாரி வாங்கி வரப்பட்டது. அதனைப் பெற்றுக் கொண்ட நபி (ஸல்) அவர்கள் அதற்கொரு பிடியைப் பொருத்தி யாசித்த அந்த மனிதரிடம் ஒப்படைத்தார்கள். “நீங்கள் விறகு வெட்டி விற்பனை செய்யுங்கள். பதினைந்து நாட்களுக்குப் பின் எம்மை வந்து நீர் சந்திக்க வேண்டும்” என்று கூறி அனுப்பி வைத்தார்கள். அவர் நபி (ஸல்) அவர்கள் கூறியபடி விறகு வெட்டி விற்பனை செய்து வந்தார்.

பதினைந்து நாட்களுக்குப் பின் நபி (ஸல்) அவர்களைச் சத்தித்து தனது வருமானத்தைப் பற்றிக் கூறித் திருப்தியடைந்து மகிழ்ந்த முகத்தோடு இதற்காக நன்றி கூறினார். அப்போது  “ இறுதி நாளில் முகத்தில் கறுத்த குறிகளுடன் வருவதைவிட இத் தொழில் உமக்கு மிகவும் சிறந்ததாகும்” என்று கூறி

நபி (ஸல்) அவர்கள் அவரை அனுப்பி வைத்தார்கள்.                                                                         ( நூல்: திர்மிதீ )

நம்மால் உதவி செய்ய முடியா விட்டாலும் உதவி செய்பவரிடம் அனுப்பி வைப்பது

عَنْ أَبِي مَسْعُودٍ الْأَنْصَارِيِّ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُبْدِعَ بِي فَاحْمِلْنِي قَالَ لَا أَجِدُ مَا أَحْمِلُكَ عَلَيْهِ وَلَكِنْ ائْتِ فُلَانًا فَلَعَلَّهُ أَنْ يَحْمِلَكَ فَأَتَاهُ فَحَمَلَهُ فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ دَلَّ عَلَى خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ (ابوداود

நன்மையின் பால் தூண்டினால் அதைச் செய்பவருடைய நன்மையில் இவருக்கும் பங்குண்டு.

 தீமையின்  பால் தூண்டினால் அதைச் செய்பவரின் தீமையில் இவருக்கும் பங்குண்டு

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه  أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنْ الْأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ دَعَا إِلَى ضَلَالَةٍ كَانَ عَلَيْهِ مِنْ الْإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ لَا يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا (مسلم)

மக்களுக்கான நீர் நிலைகளை அதிகப்படுத்துவதில் 

நம்முடைய முன்னோர்கள் சிறந்த முன்மாதிரியாக இருந்துள்ளார்கள்.

قال رسول الله صلى الله عيه وسلم من يشتري بئر رومة فيجعلها للمسلمين يضرب بدلوه فى دلائهم وله بها مشرب فى الجنة فساومه فيها عثمان فأبى أن يبيعها كلها فاشترى نصفها باثنى عشر ألف درهم وجعل ذلك للمسلمين وجعل له يوما ولليهودى يوما فإذا كان يوم عثمان استقى المسلمون ما يكفيهم يومين فلما رأى اليهودى ذلك قال لعثمان أفسدت على ركيتى فاشترى النصف الآخر بثمانية آلاف (سيرة الحلبية

    மதீனாவில் மிகவும் சுவையான கிணறாக இது இருந்தது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒருமுறை  யார் இதை அந்த யூதனிடமிருந்து வாங்கி மக்களுக்கு வக்ஃப் செய்வார்களோ அவருக்கு சுவனத்தில் அதுபோன்றக நீர் நிலை உண்டு என்றவுடன் உஸ்மான் ரழி போட்டி போட்டுக் கொண்டு அதை வாங்க யூதனிடம் சென்ற போது அதை அவன் விட்டுக் கொடுக்க மறுத்தான் எப்படியோ சம்மதிக்க வைத்து 12 ஆயிரம் திர்ஹம் தந்து ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற அடிப்படையில் அந்தக் கிணற்றின் உரிமையை பெற்றார்கள். தனக்கான அந்த நாளில் அனைத்து மக்களுக்கு தண்ணீரை இலவசமாக சப்ளை செய்தார்கள். ஆனால் அந்த யூதன் காசுக்கு மட்டுமே விற்றான். நாளடைவில் அவனிடம் காசு கொடுத்து யாரும் வாங்காத ஒரு நிலை ஏற்பட்டது. ஏனெனில் உஸ்மான் ரழி தனக்கான அந்த நாளில் அனைத்து மக்களுக்கும் தண்ணீரை இலவசமாக சப்ளை செய்ததால் அவனிடம் யாரும் வாங்கவில்லை. கடைசியில் வேறு வழியில்லாமல் அவன் மீதி உரிமையையும் விட்டுத் தந்தான். மொத்தம் 20 ஆயிரம் திர்ஹம் தந்து விலைக்கு வாங்கி மக்களின் தண்ணீர் கஷ்டத்தைப் போக்கினார்கள்.- சீரத்துல் ஹலபிய்யா 

மக்களுக்காக நீர் ஆதாரத்தை உருவாக்குவதில் முஸ்லிம் முன்னோடிகளின் பங்கு

பக்தாத் பேரரசர் கலீபா ஹாருன் ரஷீதின் மனைவி ஜுபைதா  அம்மையார் மக்காவில் ஏற்பட்ட தண்ணீர்க் கஷ்டத்தைப் போக்கக் கால்வாய் ஒன்றை பத்துமைல் நீளத்திற்கு உருவாக்கினார்.  நஹ்ர் ஜுபைதா என்ற பெயரில் இன்றும் உள்ளது.

நல்ல நடைமுறைகளை ஒருவர் முதலில் தொடங்கி வைத்து மற்றவர்களும் 

அதைப் பின்பற்றினால் தொடங்கி வைத்தவருக்கு நன்மை உண்டு  

عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ جَاءَ نَاسٌ مِنْ الْأَعْرَابِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهِمْ الصُّوفُ فَرَأَى سُوءَ حَالِهِمْ قَدْ أَصَابَتْهُمْ حَاجَةٌ فَحَثَّ النَّاسَ عَلَى الصَّدَقَةِ فَأَبْطَئُوا عَنْهُ حَتَّى رُئِيَ ذَلِكَ فِي وَجْهِهِ قَالَ ثُمَّ إِنَّ رَجُلًا مِنْ الْأَنْصَارِ جَاءَ بِصُرَّةٍ مِنْ وَرِقٍ ثُمَّ جَاءَ آخَرُ ثُمَّ تَتَابَعُوا حَتَّى عُرِفَ السُّرُورُ فِي وَجْهِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً حَسَنَةً فَعُمِلَ بِهَا بَعْدَهُ كُتِبَ لَهُ مِثْلُ أَجْرِ مَنْ عَمِلَ بِهَا وَلَا يَنْقُصُ مِنْ أُجُورِهِمْ شَيْءٌ وَمَنْ سَنَّ فِي الْإِسْلَامِ سُنَّةً سَيِّئَةً فَعُمِلَ بِهَا بَعْدَهُ كُتِبَ عَلَيْهِ مِثْلُ وِزْرِ مَنْ عَمِلَ بِهَا وَلَا يَنْقُصُ مِنْ أَوْزَارِهِمْ شَيْءٌ (مسلم) 

சில கிராமவாசிகள் நபி ஸல் அவர்களிடம் வருகை தந்தார்கள். அவர்களின் வறுமைக் கோலத்தை நபி ஸல் அவர்கள் பார்த்தார்கள்.அவர்களுக்கு தேவை இருக்கிறது என்பதை அறிந்து, அவர்களுக்கு உதவும்படி தோழர்களைத் தூண்டினார்கள். ஆனால் யாரும்  உடனடியாக முன்வரவில்லை. தாமதப் படுத்தினார்கள். அப்போது ஒரு அன்சாரித் தோழர் தங்கக் கட்டியை கையில் வைத்தபடி எழுந்தார். அதை ஏழை மக்களுக்காத தந்தார். அவர் தருவதைப் பார்த்தவுடன் மற்றவர்களும் தொடர்ந்து ஒவ்வொருவராக உதவி செய்ய முன்வந்தனர். அப்போது நபி ஸல் அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது. அப்போது நபி ஸல் அவர்கள் கூறினார்கள். நல்ல நடைமுறைகளை ஒருவர் முதலில் தொடங்கி வைத்து மற்றவர்களும் அதைப் பின்பற்றினால் தொடங்கி வைத்தவருக்கும் நன்மை உண்டு. மற்றவர்களின் நன்மைகளில் எவ்வித குறைவும் ஏற்படாது.          

 وسنة حسنة وهي على نوعين النوع الأول أن تكون السنة مشروعة ثم يترك العمل بها ثم يجددها من يجددها مثل قيام رمضان بإمام فإن النبي صلى الله عليه وسلم شرع لأمته في أول الأمر الصلاة بإمام في قيام رمضان ثم تخلف خشية أن تفرض على الأمة ثم ترك الأمر في آخر حياة النبي صلى الله عليه وسلم وفي عهد أبي بكر رضي الله عنه وفي أول خلافة عمر ثم رأى عمر رضي الله عنه أن يجمع الناس على إمام واحد ففعل فهو رضي الله عنه قد سن في الإسلام سنة حسنة لأنه أحيا سنة كانت قد تركت والنوع الثاني من السنن الحسنة أن يكون الإنسان أول ما يبادر إليها مثل حال الرجل الذي بادر بالصدقة حتى تتابع الناس ووافقوه على ما فعل (الكتاب : شرح رياض الصالحين)المؤلف : محمد بن صالح بن محمد العثيمين

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியில் நாமும் அழைப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும் அதற்கு சில ஆலோசனைகள்.

اُدْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِي هِيَ أَحْسَنُ(النحل)اِذْهَبَا إِلَى فِرْعَوْنَ إِنَّهُ طَغَى- فَقُولَا لَهُ قَوْلًا لَيِّنًا لَعَلَّهُ يَتَذَكَّرُ أَوْ يَخْشَى (44الفرقان)

அழைப்புப் பணியை மேற்கொள்ள இரண்டு வழிகள் உண்டு 1,தானாக தேடி வரும் வாய்ப்பு உதாரணமாக நம்முடைய நண்பர்களோ, அல்லது நம்முடன் பயணம் செய்பவர்களோ இஸ்லாம் சம்பந்தமாக ஏதாவது கேள்வியை கேட்கும்போது அதை மாபெரும் சந்தர்ப்பமாக எண்ணி இஸ்லாம் சம்பந்தமாக முடிந்த வரை அவருக்கு விளக்கிச் சொல்ல லாம். இதற்காக ஏதேனும் பயிற்சி எடுத்துக் கொண்டால் இன்னும் நலம்.  இஸ்லாம் சம்பந்தமான நூல்களையும் அவர்களுக்கு கொடுக்கலாம்.                   

2,தேடிச் செல்வது - அழைப்புப் பணிக்காக தேடிச்செல்லும் இடங்கள்- 

A.,மருத்துவமனை-மருத்துவமனையில் நோயுற்று படுத்திருப்பவர்கள் ஆறுதலான வார்த்தைகளை எதிர்பார்ப்பார்கள். ஒரு குழுவாக சென்று அவர்களை நலம் விசாரித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி, அப்படியே அவர்களுக்கு இஸ்லாமிய நூல்களை வழங்கலாம். கிறிஸ்தவ மதம் பெரும்பாலும் பரவியது இந்த ரீதியில் தான். ஆனால் இந்த முறையை உலகிற்கு அறிமுகப் படுத்தியது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான்      

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ كَانَ غُلَامٌ يَهُودِيٌّ يَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَرِضَ فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ فَقَالَ لَهُ أَسْلِمْ فَنَظَرَ إِلَى أَبِيهِ وَهُوَ عِنْدَهُ فَقَالَ لَهُ أَطِعْ أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْلَمَ فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنْ النَّارِ (بخاري- باب إِذَا أَسْلَمَ الصَّبِىُّ فَمَاتَ هَلْ يُصَلَّى عَلَيْهِ-كتاب الجن

நபி ஸல் அவர்கள் கடைசியாக கூறிய வார்த்தையின் மூலம் ஒரு மாற்று மதத்தவரை முஸ்லிமாக ஆக்குவது நாம் அவருக்குச் செய்யும் மாபெரும் உதவி என்பதை விளங்க வேண்டும். அதற்கு பதிலாக கோடி ரூபாயை அவருக்குக் கொடுத்தாலும் அது ஈடாகாது. ஒரு நிரந்தர நரகவாதியை சுவனவாசியாக மாற்றுவதை விட மாபெரும் உதவி எதுவும் இல்லை. நம்மில் சிலருக்கு மாற்று மத நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு பெரும்பாலும் அமைந்தும் அவர்கள் ஒரு முறை கூட இஸ்லாத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட கூறியிருக்க மாட்டார்கள். நாளை மறுமையில் நரகவாதியாக அந்த நண்பரை இவர் காணும்போது  “இஸ்லாம் பற்றி என்னிடம் ஒரு வார்த்தையாவது கூறியிருக்கக் கூடாதா?  என்று அவர் கேட்டால் இவரால் என்ன பதில் கூற முடியும்.

B.வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களின் வீடுகளுக்கு சென்று  அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கி அப்படியே இஸ்லாத்தையும் எடுத்துக் கூறலாம். இதற்காக ஒவ்வொரு மஹல்லாவிலும் வசதி படைத்தவர்கள் ஒன்று சேர்ந்து பொது நிதியம் உருவாக்க வேண்டும். நாம் செய்ய வேண்டிய இந்த வேலையை இன்று வரை கிறிஸ்தவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

C.சிறைச்சாலை -சிறைச்சாலை பலருக்கு சிந்தனைச் சாலையாகவும், எதிர்கால வாழ்வை ஒழுங்கு படுத்துவதாவும் அமையும். அங்கு செல்வதற்கு முறையான அனுமதி பெற்று, அங்குள்ளவர்களுக்கு  புத்திமதி கூறும் விதத்தில் இஸ்லாத்தை எடுத்துக் கூறலாம். இஸ்லாமிய நூல்களையும் வழங்கலாம்.                                          

D. நூலகம்- எதிர்கால எண்ணங்களை உருவாக்குவதில் நூலகங்களுக்கு பெரும் பங்கு உண்டு. அத்தகைய நூலகங்களில் இஸ்லாமிய நூல்களை வைக்க ஏற்பாடு செய்யலாம்.

குறிப்பு-மேற்காணும் பணிகளை தனித்து செய்வதை விட ஒரு குழுவாக செய்தால் மிகவும் பயனுள்ளதாக அமையும்

குறிப்பு- மேற்கானும் பணிகள் எதையும் செய்ய இயலாதவர்கள், அல்லது நேரம் இல்லாதவர்கள் குறைந்த பட்சம் தங்களுடைய வாகனங்களிலேனும் தங்களின் பெயர்களை எழுதுவதை தவிர்த்து இஸ்லாமிய அழைப்பிற்கான வாசகங்களை எழுதலாம். கிறிஸ்தவர்கள் தங்களுடைய வாகனங்களில் தம் பெயர்களை எழுதியதை பெரும்பாலும் பார்க்க முடியாது 

வியாழன், 6 நவம்பர், 2025

SIR

 06-11-2025

جمادي الاولي  - 15


بسم الله الرحمن الرحيم  

 (SIR) வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்

நாம் செய்ய வேண்டியது என்ன?



https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவரியில்  BAYAN NOTES  எடுக்கலாம்


  (SiR) வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் என்பது இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் நடைபெற்று வருவதாகும். இதற்கு முன்பு 2002 முதல் 2004 வரை (எஸ்ஐஆர்) பணிகள் நடைபெற்றன. 1951-ஆம் ஆண்டு முதல் 2004 வரை எட்டு முறை வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை தேர்த  ல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. வாக்காளர் பட்டியலைப் பொருத்தவரை தேர்தல் ஆணையம் இரண்டு விதமான பணிகளை மேற்கொள்கிறது. ஆண்டுதோறும் நடைபறும் பணிக்கு (எஸ்.எஸ்.ஆர்) - Special Summary Revision (SSR) என்றும் இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபறும் பணிக்கு (எஸ்.ஐ.ஆர்) என்றும் கூறப்படும். இந்த  (எஸ்.ஐ.ஆர்) சம்பந்தமான விண்ணப்பப் படிவத்துடன் அதிகாரிகள் நமது வீட்டுக்கு வரும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஜமாஅத்துல் உலமாவின் வழிகாட்டுதல் அடிப்படையில் நாம் செயல்பட வேண்டும். இந்த பயான் குறிப்பில் இந்த விஷயம் ஆரம்பத்தில் இடம் பெற்றிருந்தாலும் இதை ஜும்ஆ உரையின் இறுதியில் அல்லது ஜும்ஆ தொழுகை முடிந்து பேசினால் நல்லது.

யாருக்கு இது எளிதானது? 

 2002 முதல் 2004 வரை நடைபெற்ற (எஸ்ஐஆர்) அடிப்படையில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர் இப்போதும் இருக்குமோ அவர்களுக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்கள் 1987-க்கு முன்பு பிறந்தவர்களாகத் தான் இருக்க முடியும். அப்போது தான் அவர்கள் 2004-ல் 18 வயதை அடைந்து ஓட்டுரிமை பெற்றிருப்பார்கள். ஆனால் யாருடைய பெயர் முந்தைய (எஸ்ஐஆர்) பட்டியலில் இல்லையோ அப்படிப்பட்டவர்களின் பெற்றோர் பெயர் அதில் இடம் பெற்றிருந் தாலும் பிரச்சினை இல்லை. இந்த இரண்டும் இல்லாத போது தான் அவர்கள் தங்களுடைய குடியுரிமை ஆதாரங்களைக் காட்டி தனது  குடியுரிமையை நிரூபிக்க வேண்டியதிருக்கும். ஆனால் ஜமாஅத்துல் உலமா சபை அறிவிப்பின் நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை வீடு வீடாக பூத் பொறுப்பாளர்கள் வரும்போது நாம் எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. மாறாக அவர்கள் கொண்டு வரும் விண்ணப்பப் படிவத்தை முறையாக நாம் பூர்த்தி செய்ய வேண்டும். அந்த விண்ணப்பப் படிவத்தில் நம் போட்டோ இருக்கும் என்றாலும் இன்னொரு போட்டோவுக்கான இடம் இருக்கும். அதற்கு போட்டோ தரலாம். மேலும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்த பிறகு அதன் ஒரு நகல் நம்மிடம் தருவார்கள். அவ்வளவு தான். 

 இதற்குப் பிறகு டிசம்பர் 9 ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் நம்முடைய பெயர் இடம் பெற்றிருந்தால் பிரச்சினை இல்லை. அதில் இடம் பெறவில்லையென்றால் நம்முடைய  குடியுரிமை ஆதாரங்களைக் காட்ட வேண்டியதிருக்கும்.

 

  (SIR) என்பது 20 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் வழக்கமான நடைமுறை என்றாலும் இதை மத்திய அரசு செய்வதால் அதில் ஏதேனும் குளறுபடிகள் செய்து முஸ்லிம்களின் பெயர்களை நீக்கி விட வாய்ப்புண்டு என்ற அச்சம் முஸ்லிம்களிடம் நிலவி வருகிறது. பீகார் மாநிலத்தில் எஸ்ஐஆர் (SIR) வாக்காளர் திருத்த பட்டியலை முதல்கட்டமாக தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் சுமார் 65 லட்சம் வாக்காளர்கள் வரை அதிரடியாக நீக்கப்பட்டிருந்தனர். இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பீகாரில் நடந்த ‘எஸ்ஐஆர்’ பணிகளில் நீக்கப் பட்டவர்களில் 22 லட்சம் பேர் இறந்துவிட்டதாகவும், 35 லட்சம் பேர் நிரந்தரமாக வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து விட்டதாகவும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 1.2 லட்சம் பேர் இன்னும் தங்கள் படிவங்களை சமர்ப்பிக்கவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்களை அளித்திருந்தன. இதுதொடர்பாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் நீக்கப்பட்டவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு உத்தரவிட்டிருந்தது. பீகாரின் லட்சக்கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதன் பிண்ணனியில் "தங்களுக்கு சாதகமாக வாக்களிப்பவர்களை தக்க வைத்து, எதிர்த்து வாக்களிப்பவர்களை இனம் கண்டறிந்து நீக்குவதற்கான மத்தியில் ஆளும் பாசிச அரசின் சதி  என்ற குற்றச் சாட்டு, தொடர்ந்து வலுவாகவே வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முஸ்லிம்களுக்கு நாம் நான்கு விஷயங்களை நினைவு படுத்தக் கடமைப் பட்டுள்ளோம். 

1. சூழ்ச்சியாளர்களின் சூழ்ச்சியை முறியடிக்க அல்லாஹ்விடம் அதிகம் கெஞ்சி துஆ செய்ய வேண்டும்.

2. முஸ்லிம்களிடம் இது பற்றிய அச்சத்தை முற்றிலும் போக்க வேண்டும்

3. அல்லாஹ்விடம் துஆ செய்வதுடன் தற்காப்பும் வேண்டும். அதாவது நம்முடைய ஆவணங்கள் அனைத்தையும் முறையாக பராமரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றில் ஏதேனும் குளறுபடி இருந்தால் விரைவில் சரி செய்து கொள்ள வேண்டும். 


4. BOOTH LEVEL OFFICERS கொண்டு வரும்  ENUMERATION FORM ஐ கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும். அவர்கள் ஒரு வீட்டுக்கு மூன்று முறை வருவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.  பூர்த்தி செய்ய வேண்டிய தகவல்களைப் பெற்றிட  voters.eci.gov.in என்ற வெப்சைட்டிலும் சென்று தகவல் பெறலாம். எஸ்.எஸ்.ஆர் போல அல்லாமல் எஸ்.ஐ.ஆர் மேற்கொள்ளப்படுகிற போது வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து வாக்காளர்களும் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

5. இது சம்பந்தமாக முஸ்லிம்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சமூக அக்கறை கொண்ட நம் இளைஞர்களைத் தயார் படுத்தி ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். ஆவணங்களை முறைப்படுத்தி வைத்துக் கொள்ளத் தேவையான உதவிகள் செய்யலாம். 

6. வாக்குரிமை பற்றி மஆரிஃபுல் குர்ஆன்’ எனும் திருக்குர்ஆன் விரிவுரையில் கூறப்பட்டுள்ளவை இந்த நான்கு விஷயங்களைப் பற்றியும் விரிவாகப் பார்ப்போம்.

1. சூழ்ச்சியாளர்களின் சூழ்ச்சியை முறியடிக்க அல்லாஹ்விடம் அதிகம் கெஞ்சி துஆ செய்ய வேண்டும்.

وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ (54) ال عمران

عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهَا سَتَكُونُ بَعْدِي أَثَرَةٌ وَأُمُورٌ تُنْكِرُونَهَا قَالُوا يَا رَسُولَ اللَّهِ كَيْفَ تَأْمُرُ مَنْ أَدْرَكَ مِنَّا ذَلِكَ قَالَ تُؤَدُّونَ الْحَقَّ الَّذِي عَلَيْكُمْ وَتَسْأَلُونَ اللَّهَ الَّذِي لَكُمْ (مسلم)

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நிச்சயமாக! என(து வாழ்நாளு) க்குப் பிறகு உங்களுக்கு உரிமைப் பறிப்பு ஏற்படும் வகையிலான சுய நலப்போக்கும், நீங்கள் வெறுக்கக் கூடிய வேறு சில காரியங்களும் நடைபெறும்” என்று நபி {ஸல்} அவர்கள் கூறிய போது, தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! அப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டுமென நீங்கள் எங்களுக்கு கட்டளையிடுகின்றீர்கள்? என வினவ, அதற்கு மாநபி {ஸல்} அவர்கள் “உங்கள் கடமையை நீங்கள் நிறைவேற்றுங்கள்! உங்களுக்கு சேர வேண்டிய உரிமைகளை அல்லாஹ்விடமே நீங்கள் கேளுங்கள்!” என்று பதில் கூறினார்கள். ( நூல்: புகாரி )

தாயிஃபில் இருந்து கடும் மன வருத்தத்துடன் நபி (ஸல்) அவர்கள் 

திரும்பும்போது கேட்ட துஆவை நாமும் கேட்கும் நிலை உள்ளது

اللَّهُمَّ إلَيْكَ أشْكُو ضَعْفَ قُوَّتِي وقِلَّةَ حِيلَتِي وَهَوانِي على النَّاسِ يا أرْحَمَ الرَّاحِمِينَ إلى مَنْ تَكِلْني إلى عَدُوَ يَتَجَهَّمُنِي أمْ إلى قَرِيبٍ مَلَّكْتَهُ أمْرِي إِنْ لَمْ تَكُنْ ساخِطاً عَلَيَّ فلا أُبالِي غَيْرَ أنَّ عافِيَتَكَ أوْسَعُ لِي أعُوذُ بِنُورِ وَجْهِكَ الكَرِيمِ الَّذِي أضاءَتْ لَهُ السَّمواتُ والأرْضُ وأشْرَقَتْ لَهُ الظُّلُماتُ وصَلَحَ عليهِ أمْرُ الدُّنْيا والآخِرَةِ أنْ تُحِلَّ عَليَّ غَضَبَكَ أوْ تُنْزِلَ عَلَيَّ سَخَطَكَ وَلَكَ العُتْبى حَتَّى تَرْضى ولا حَوْلَ ولا قُوَّةَ إلاَّ بِكَ (طبراني

கருத்து- ரப்பே மற்றவர்கள் சூழ்ச்சி செய்வது போல் எங்களுக்கு எந்த சூழ்ச்சியும் எங்களுக்குத் தெரியாது. எங்களின் இயலாமையை உன்னிடமே முறையிடுகிறோம். வேறு யாரிடம் சென்று நாங்கள் முறையிட முடியும். மேற்காணும் கருத்தின் அடிப்படையில் நாம் ஒவ்வொருவரும் மேற்படி துஆவை  ஓத வேண்டும். 

துஆ என்பது எதையும் சாதிக்கும் என்பதற்கும் உதாரணமாக ஹஜ்ஜாஜ் பற்றிய சம்பவம். 

ثم دعا الحجاج بآلات اللهو، فضربت بين يدي سعيد فبكى سعيد. فقال الحجاج: ويلك يا سعيد. فقال سعيد: الويل لمن زحزح عن الجنة، وأدخل النار. فقال: يا سعيد أي قتلة تريد أن أقتلك بها؟ قال: اختر لنفسك يا حجاج، فوالله لا تقتلني قتلة إلا قتلك الله مثلها في الآخرة. قال: فتريد أن أعفو عنك؟ قال: إن كان العفو من الله فنعم، وأما منك أنت فلا. فقال: اذهبوا به فاقتلوه. فلما أخرج من الباب ضحك، فأخبر الحجاج بذلك، فأمر برده فقال: ما أضحكك وقد بلغني أن لك أربعين سنة لم تضحك؟ قال: ضحكت عجباً من جراءتك على الله، ومن حلم الله عليك، فأمر بالنطع فبسط بين يديه، وقال: اقتلوه. فقال سعيد: " كل نفس ذائقة الموت " . ثم قال: " وجهت وجهي للذي فطر السموات والأرض حنيفاً مسلماً وما أنا من المشركين "قال: وجهوه لغير القبلة. فقال سعيد: " فأيما تولوا فثم وجه الله " فقال: كبوه لوجهه. فقال: " منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى " فقال الحجاج: اذبحوه. فقال سعيد: أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمداً عبده ورسوله. ثم قال: اللهم لا تسلطه على أحد يقتله بعدي. فذبح على النطع رحمة الله تعالى عليه، فكان رأسه يقول بعد قطعه: لا إله إلا الله مراراً. وذلك في شعبان سنة خمس وتسعين. وكان عمر سعيد تسعاً وأربعين سنة،(حياة الحيوان– البداية والنهاية 

قال عون ابن أبي شداد العبدي ... وبلغنا أن الحجاج عاش بعده خمسة عشر ليلة ووقع الاكلة في بطنه فدعا بالطبيب لينظر اليه فنظر اليه ثم دعا بلحم منتن فعلقه في خيط ثم أرسله في حلقه فتركها ساعة ثم استخرجها وقد لزق به من الدم فعلم أنه ليس بناج وبلغنا أنه كان ينادي بقية حياته مالي ولسعيد بن جبير كلما أردت النوم أخذ برجلي (حلية الاولياء)

 ஹஜ்ஜாஜ் கடைசியாக கொலை செய்தது ஸயீத் இப்னு ஜுபைர் ரழி அவர்களைத் தான். உன்னை எப்படிக் கொல்லட்டும் என ஸயீத் ரழி அவர்களிடமே அவன் கேட்க, அது உன் இஷ்டம். ஆனால் அல்லாஹ் மீது சத்தியமாக நீ என்னை எப்படிக் கொன்றாலும் அல்லாஹ் பதிலுக்கு உன்னை மறுமையில் கொல்லுவான்.  என்று கூறியபோது, நான் உன்னை மன்னிப்பதை விரும்புகிறாயா என்று கேட்க, மன்னிப்பு அல்லாஹ்விடமிருந்து என்றால் அது எனக்கு சந்தோஷம். உன் மன்னிப்பு எனக்குத் தேவையில்லை என்றார்கள். பிறகு ஹஜ்ஜாஜ் ஸயீத் ரழி அவர்களைக் கொல்ல உத்தரவிட்டான். ஸயீத் ரழி சிரித்தார்கள். உடனே ஹஜ்ஜாஜ் 40 வருடங்களாக சிரித்த தில்லை என்று உன்னைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன். எதற்காக நீ இப்போது சிரித்தாய் என்று கேட்க, அல்லாஹ்வுக்கு எதிராக உனது திமிரையும், அல்லாஹ் உன்னை இன்னும் விட்டு வைத்திருப்பதையும் எண்ணி ஆச்சரியத்தால் சிரிக்கிறேன். என்றார்கள். பிறகு அவர்களைக் கொல்வதற்காக படுக்க வைக்கப்பட்ட போது ஒவ்வொரு ஆத்மாவும் மவ்த்தை அனுபவித்தே தீரும் என்றார்கள். அப்போது கிப்லாவின் பக்கம் முகம் இருந்தது. அந்த சந்தோஷத்தில் ஸயீத் ரழி வஜ்ஜஹ்து ஓதினார்கள். உடனே ஹஜ்ஜாஜ் அவரின் முகத்தை கிப்லாவை விட்டும் திருப்புங்கள் என்றான். அவ்வாறு திருப்ப ப்பட்ட போது   என்ற ஆயத்தை ஓதினார்கள். அவரைக் குப்புறப் படுக்க வையுங்கள் என்றான் ஹஜ்ஜாஜ். அப்போது  فأيما تولوا فثم وجه الله

என்ற ஆயத்தை ஸயீத் ரழி அவர்கள்  ஓதினார்கள். பின்பு ஸயீத் ரழி அவர்கள்  منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى "

ஷஹீதாக்கப்பட்டார்கள். அவர்களின் நாவு கடைசி நேரத்தில் கலிமாவை உச்சரித்த து மட்டுமன்றி, அவர்களின் தலையைத் துண்டாக்கிய பின்பும் அவர்களின் தலை மட்டும் கலிமாவை மொழிந்து கொண்டே இருந்தது.  இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் ஸயீத் ரழி அவர்கள் கடைசி நேரத்தில் யாஅல்லாஹ் எனக்குப் பின் வேறு யார் மீதும் இவனை நீ சாட்டி விடாதே என்று துஆ செய்தார்கள். அதை அல்லாஹ் ஏற்றுக் கொண்டான். இதற்குப் பின் 15 இரவுகள் மட்டுமே ஹஜ்ஜாஜ் வாழ்ந்தான். இந்த 15 நாட்களும் தூங்கவே இல்லை. படுத்தால் என் காலைப் பிடித்து ஸயீத் இழுப்பது போன்றிருக்கிறது என்பான்

அநியாயக்காரனுக்கு அல்லாஹ் நிறைய அவகாசம் தருவான். தண்டிக்க ஆரம்பித்தால் கடுமையாக இருக்கும்

عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ لَيُمْلِي لِلظَّالِمِ حَتَّى إِذَا أَخَذَهُ لَمْ يُفْلِتْهُ قَالَ ثُمَّ قَرَأَ {وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ (هود102)(بخاري)كتاب التفسير-لَيُمْلِي لِلظَّالِمِ أي زيادة في استدراجه ليطول عمره ويكثر ظلمه فيزداد عقابه

2.முஸ்லிம்களிடம் அச்சம் நீங்க வேண்டும். தவக்குல் மட்டுமே பயத்தை நீக்கும்

சென்னை எழும்பூர் சிராஜ் மஹாலில் ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் சில வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற மாநாட்டில் ப. சிதம்பரம் அவர்கள் பேசும்போது முஸ்லிம்கள் தேவையில்லாமல் பயப்படுவதை முதலில் விட்டு விட வேண்டும் என்பதை அதிகம் வலியுறுத்திப் பேசினார்.

الَّذِينَ قَالَ لَهُمُ النَّاسُ إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ (173)ال عمران

أَيْ الَّذِينَ تَوَعَّدَهُمْ النَّاس بِالْجُمُوعِ وَخَوَّفُوهُمْ بِكَثْرَةِ الْأَعْدَاء فَمَا اِكْتَرَثُوا لِذَلِكَ بَلْ تَوَكَّلُوا عَلَى اللَّه وَاسْتَعَانُوا بِهِ "(تفسير ابن كثير

قال السدي: لما تجهز النبّي صلى الله عليه وسلم وأصحابه للمسير إلى بدر الصغرى لميعاد أبي سفيان أتاهم المنافقون وقالوا: نحن أصحابكم الذين نهيناكم عن الخروج إليهم وعصيتمونا، وقد قاتلوكم في دياركم وظفروا؛ فإن أتيتموهم في ديارهم فلا يرجع منكم أحد. فقالوا: "حسبنا الله ونعم الوكيل".  (تفسير القرطبي

 உஹதுப் போரில் முஸ்லிம்களுக்கு தோல்வி ஏற்பட்டதைத் தொடர்ந்து முஸ்லிம்களை பயத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்பதற்காக அபூ சுஃப்யான் மீண்டும் முஸ்லிம்களை தாக்குவதற்கு பத்ரில் சந்திப்போம் என்று கூறினார். ஆனால் அதற்காக பயப்படாத நபி ஸல் அபூ சுஃப்யான் சொன்ன அந்த இடத்தில் மறுபடியும் காஃபிர்களை சந்திக்கத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். அப்போது சில முனாஃபிக்குகள் அங்கு வந்து நாங்கள் உங்களுக்கு நல்லதே நாடுகிறோம். நாங்கள் உங்களுக்கு நல்லதே நாடுகிறோம். நீங்கள் அவர்களுடன் மோத வேண்டாம். உங்களுடைய இடத்திற்கே வந்து அவர்கள் வெற்றியடைந்து விட்டுச் சென்று விட்டார்கள். இப்போது நீங்கள் அவர்களுடைய இடத்திற்குச் சென்றால் உங்களில் யாரும் உயிரோடு திரும்ப முடியாது என்று பயமுறுத்தினார்கள். அப்போது நபி ஸல் அவர்களும் முஸ்லிம்களும் சற்றும் பயப்படாமல் ஹஸ்புனல்லாஹ்... என மொழிந்தார்கள். பயம் அதிகமாகும் என்று கருதி பயம் காட்டிய முனாஃபிக்குகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.  மாறாக முஸ்லிம்களின் ஈமான் மேலும் வலுவடைந்தது.                                

கடைசி நிமிடம் வரை பயப்படாமல் இறைவனின் உதவி எப்படியும் வரும் என்று நம்பிய இப்றாஹீம் (அலை) அவர்கள்

عَنْ ابْنِ عَبَّاسٍ {حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ} قَالَهَا إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلَام حِينَ أُلْقِيَ فِي النَّارِ وَقَالَهَا مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ قَالُوا {إِنَّ النَّاسَ قَدْ جَمَعُوا لَكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ إِيمَانًا وَقَالُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ} (بخاري) 4563

3. தவக்குலுடன் தற்காப்பும் வேண்டும்.

அதாவது நம்முடைய ஆவணங்கள் அனைத்தையும் முறையாக பராமரித்து வைத்துக் கொள்ள வேண்டும். அவற்றில் ஏதேனும் குளறுபடி இருந்தால் விரைவில் சரி செய்து கொள்ள வேண்டும். ஆதாரங்கள் சரியாக இருந்தும் அரசு நமக்கு எதிராக சூழ்ச்சி முடிந்த வரை அதைப் பெற முயற்சி செய்ய வேண்டும்.

நம் உரிமையை பிறர் அபகரித்துக் கொள்ள இடம் தரக் கூடாது...

 நாம் மதிக்கின்ற ஒன்று, நாம் பாதுகாக்கிற ஒன்று சேதப்படுத்தப்படுமானால், நம்மிடம் இருந்து பறிக்கப்படுமானால் அதற்காக போராட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகின்றது. வாக்களிக்கும் உரிமை என்பது நமக்கு இந்த தேசம் தந்திருக்கும் மகத்தான உரிமையாகும். அந்த உரிமையை நாம் நம்முடைய அலட்சிய போக்கினால் இழந்து விடக் கூடாது. 

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضيَ اللهُ عنه قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، أَرَأَيْتَ إِنْ جَاءَ رَجُلٌ يُرِيدُ أَخْذَ مَالِي؟ قَالَ: «فَلَا تُعْطِهِ مَالَكَ» قَالَ: أَرَأَيْتَ إِنْ قَاتَلَنِي؟ قَالَ: «قَاتِلْهُ» قَالَ: أَرَأَيْتَ إِنْ قَتَلَنِي؟ قَالَ: «فَأَنْتَ شَهِيدٌ»، قَالَ: أَرَأَيْتَ إِنْ قَتَلْتُهُ؟ قَالَ: «هُوَ فِي النَّارِ». [صحيح] - [رواه مسلم] - [صحيح مسلم 

 ஒருவர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களிடம் வந்து... “அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் என் பொருளை அபகரிக்க வந்தால் நான் என்ன செய்ய வேண்டும்? எனக் கேட்டார். அதற்கு அண்ணலார் “உன் பொருளை அவன் கைப்பற்றிவிடாமல் நீ பாதுகாக்கவேண்டும் என்று பதில் கூறினார்கள். நான் அவனை தடுக்கிறபோது, அவன் என்னிடம் சண்டையிட்டால் இப்போது நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் மீண்டும் கேட்டார். அதற்கு நபி ஸல் அவர்கள் ”நீ அவனுடன் போராடியேனும் உன் உரிமையை மீட்க வேண்டும்” என்றார்கள். ”அப்படி அவனிடம் நான் போராடும் போது அவன் என்னை கொலை செய்துவிட்டால் இப்போது என் நிலை என்ன?” என்று அவர் கேட்ட போது... ”நீ மார்க்கப்போராளி எனும் ஷஹீது அந்தஸ்தைப் பெறுவீர்”. என்று மாநபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். சரி! நான் அவனை கொலை செய்து விட்டால் இப்போது என்ன சொல்கிறீர்கள்?” என்று அவர் கேட்டதும் அப்போது அண்ணலார் ”அவன் நரகவாதியே!” என்று பதில் கூறினார்கள். ( நூல்: முஸ்லிம் ) இந்த ஹதீஸுக்கு மாற்றமாக இன்று நமக்கான உரிமைகளைப் பெறுவதில், இருக்கும் உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்வதில்,  ஆவணங்களை பாதுகாப்பதில் நம் சமுதாயம் மிகவும் பின் தங்கியுள்ளது.

4. BOOTH LEVEL OFFICERS கொண்டு வரும்  ENUMERATION FORM ஐ கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும்

 கணக்கெடுப்பு பணிகளுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் எனக் கூறப்பட்டுள்ளது. அந்தச் சூழலில் நோட்டீஸ் பெறப்பட்டவர்கள் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறுகிறது. 01.07.1987-க்கு முன்பு பிறந்தவர் என்றால் அவருடைய பிறந்த தேதி அல்லது பிறப்பிடத்தை நிரூபிக்கும் ஆவணத்தை வழங்க வேண்டும். 01.07.1987 - 02.12.2004 காலகட்டத்தில் பிறந்தவர்கள் என்றால் வாக்காளர் மற்றும் அவரின் தந்தை அல்லது தாயின் பிறந்த தேதி அல்லது பிறப்பிடத்தை நிரூபிக்கும் ஆவணத்தை வழங்க வேண்டும். 02.12.2004-க்கு பிறகு பிறந்தவராக இருந்தால் வாக்காளர், அவரின் தந்தை மற்றும் தாய் என மூவரின் பிறந்த தேதி அல்லது பிறப்பிடத்தை நிரூபிக்கும் ஆவணத்தை வழங்க வேண்டும்.

இவை அனைத்துமே கணக்கெடுப்பு படிவம் சமர்ப்பித்து தேர்தல் அலுவலரால் விளக்கம் கேட்கப்பட்டவர்களுக்கு மட்டுமே ஆனது. 

என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்? பின்வரும் ஆதாரங்களில் ஏதேனும் மூன்று

1.அரசு ஊழியர் அடையாள அட்டை அல்லது ஓய்வூதிய ஆணை அரசாங்கம் அல்லது பொதுத் துறை நிறுவனங்களால் வழங்கப் பட்ட அடையாள அட்டை அல்லது ஆவணம்  (1987-ஆம் ஆண்டுக்கு முன்பு)  2. பிறப்பு சான்றிதழ் 3. கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) 4. பள்ளி அல்லது கல்வி சான்றிதழ் 5. நிரந்தர இருப்பிடச் சான்றிதழ் 6. வன உரிமைச் சான்றிதழ் 7. சாதிச் சான்றிதழ் 8. மாநில அரசு/உள்ளாட்சி அமைப்புகளால் தயாரிக்கப்பட்ட குடும்ப பதிவேடு 9. அரசால் வழங்கப்பட்ட நிலம்/வீடு ஒதுக்கப்பட்ட சான்று. 10. ஆதார் அட்டை

குடும்பத்தில் சிலர் மட்டும் வெளியூரில், வெளிநாட்டில் இருந்தால் என்ன செய்ய வேண்டும் ?

வாக்காளர்கள் தங்கள் பெயரை நேரடியாக பதிவு செய்ய வேண்டும் என்றாலும் கல்வி, வேலை நிமித்தமாக யாரேனும் வெளியூரில் இருந்து, நேரடியாக வர முடியாத சூழல் இருந்தால் குடும்ப உறவினர் ஒருவர் அவர் சார்பில் உத்தரவாதம் வழங்கி பூர்த்தி செய்யலாம் எனத் தேர்தல் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். படிவத்தில் அதற்கான தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு - 09.12.2025, பெயர்களை சேர்த்தல் மற்றும் ஆட்சேபம் தெரிவித்தல் - 09.12.2025 - 08.01.2026, விசாரணை மற்றும் சரிபார்த்தல் - 09.12.2025 - 31.01.2026 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு - 07.02.2026.

4. சமூக அக்கறை கொண்ட இளைஞர்களைத் தயார் படுத்தி  விழிப்புணர்வு ஏற்படுத்துவது

இளைஞர்களை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். குர்ஆனை ஒன்று திரட்டும் பணியை 

எத்தனையோ மூத்த சஹாபாக்கள் இருந்தும் கூட ஒரு இளைஞரிடம் தான் ஒப்படைக்கப்பட்டது.

عَنْ عُبَيْدِ بْنِ السَّبَّاقِ أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ - رضى الله عنه - قَالَ أَرْسَلَ إِلَىَّ أَبُو بَكْرٍ مَقْتَلَ أَهْلِ الْيَمَامَةِ فَإِذَا عُمَرُ بْنُ الْخَطَّابِ عِنْدَهُ قَالَ أَبُو بَكْرٍ - رضى الله عنه - إِنَّ عُمَرَ أَتَانِى فَقَالَ إِنَّ الْقَتْلَ قَدِ اسْتَحَرَّ يَوْمَ الْيَمَامَةِ بِقُرَّاءِ الْقُرْآنِ وَإِنِّى أَخْشَى أَنْ يَسْتَحِرَّ الْقَتْلُ بِالْقُرَّاءِ بِالْمَوَاطِنِ ، فَيَذْهَبَ كَثِيرٌ مِنَ الْقُرْآنِ وَإِنِّى أَرَى أَنْ تَأْمُرَ بِجَمْعِ الْقُرْآنِ .قُلْتُ لِعُمَرَ كَيْفَ تَفْعَلُ شَيْئًا لَمْ يَفْعَلْهُ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ عُمَرُ هَذَا وَاللَّهِ خَيْرٌ . فَلَمْ يَزَلْ عُمَرُ يُرَاجِعُنِى حَتَّى شَرَحَ اللَّهُ صَدْرِى لِذَلِكَ ، وَرَأَيْتُ فِى ذَلِكَ الَّذِى رَأَى عُمَرُ . قَالَ زَيْدٌ قَالَ أَبُو بَكْرٍ إِنَّكَ رَجُلٌ شَابٌّ عَاقِلٌ لاَ نَتَّهِمُكَ ، وَقَدْ كُنْتَ تَكْتُبُ الْوَحْىَ لِرَسُولِ اللَّهِ - صلى الله عليه وسلم - فَتَتَبَّعِ الْقُرْآنَ فَاجْمَعْهُ فَوَاللَّهِ لَوْ كَلَّفُونِى نَقْلَ جَبَلٍ مِنَ الْجِبَالِ مَا كَانَ أَثْقَلَ عَلَىَّ مِمَّا أَمَرَنِى مِنْ جَمْعِ الْقُرْآنِ قُلْتُ كَيْفَ تَفْعَلُونَ شَيْئًا لَمْ يَفْعَلْهُ رَسُولُ اللَّهِ - صلى الله عليه وسلم - قَالَ هُوَ وَاللَّهِ خَيْرٌ فَلَمْ يَزَلْ أَبُو بَكْرٍ يُرَاجِعُنِى حَتَّى شَرَحَ اللَّهُ صَدْرِى لِلَّذِى شَرَحَ لَهُ صَدْرَ أَبِى بَكْرٍ وَعُمَرَ - رضى الله عنهما - فَتَتَبَّعْتُ الْقُرْآنَ أَجْمَعُهُ مِنَ الْعُسُبِ وَاللِّخَافِ وَصُدُورِ الرِّجَالِ حَتَّى وَجَدْتُ آخِرَ سُورَةِ التَّوْبَةِ مَعَ أَبِى خُزَيْمَةَ الأَنْصَارِىِّ لَمْ أَجِدْهَا مَعَ أَحَدٍ غَيْرَهُ ( لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ ) حَتَّى خَاتِمَةِ بَرَاءَةَ ، فَكَانَتِ الصُّحُفُ عِنْدَ أَبِى بَكْرٍ حَتَّى تَوَفَّاهُ اللَّهُ ثُمَّ عِنْدَ عُمَرَ حَيَاتَهُ ثُمَّ عِنْدَ حَفْصَةَ بِنْتِ عُمَرَ - رضى الله عنه – (بخاري                                                         

இறையச்சமுள்ள வாலிபர்கள் இன்றும்  உள்ளனர்.  அவர்கள் இல்லா விட்டால் எப்போதோ உலகம் அழிந்திருக்கும்

عَنْ أَبِى هُرَيْرَةَ عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم قَالَ :« مَهْلاً عَنِ اللَّهِ مَهْلاً فَإِنَّهُ لَوْلاَ شَبَابٌ خُشَّعٌ وَبَهَائِمُ رُتَّعٌ وَشُيُوخٌ رُكَّعٌ وَأَطْفَالٌ رُضَّعٌ لَصُبَّ عَلَيْكُمُ الْعَذَابُ صَبًّا » :طبراني المعجم الكبير    ( مَهْلًا ): أَيْ أَمْهِلْ مَهْلًا

இறையச்சமுள்ள வாலிபர்களும் மேயும் கால்நடைகளும், (முடியாத நிலையிலும் நாற்காலியை நாடாமல்)  ருகூவு செய்து தொழும் முதியவர்களும் பால்குடிக் குழந்தைகளும் இல்லா விட்டால் எப்போதோ வேதனை வந்திருக்கும்

6. வாக்குரிமை பற்றி ‘மஆரிஃபுல் குர்ஆன்’ எனும் திருக்குர்ஆன் விரிவுரையில் கூறப்பட்டுள்ளவை

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் வாக்குரிமையைச் செலுத்துவதற்கு பின்வரும் மூன்று சட்ட நிலைகள் பொருந்தும் என முஃப்தீ முஹம்மது ஷஃபீஉ (ரஹ்) அவர்கள் தமது ‘மஆரிஃபுல் குர்ஆன்’ எனும் திருக்குர்ஆன் விரிவுரையில் குறிப்பிட்டுள்ளார்கள். 

1.வாக்களிப்பது சாட்சியம் அளிப்பதற்குச் சமம்

 சாட்சியம் அளிப்பது எவ்வாறு கடமையோ அவ்வாறே வாக்களிப்பதும் கடமையாகும். மேட்டுக்குடியினரும், பெரும் படிப்பாளிகளும் வரிசையில் நின்று வாக்களிப்பதைச் சிரமமாகக் கருதுகின்றனர்.  சிலர் எனது ஒரு வாக்கால் என்ன மாற்றம் வந்து விடப்போகிறது என்று கருதி வாக்களிப்பதில் அலட்சியம் காட்டுகின்றனர். ஒரு வாக்கின் பெறுமதி மிகவும் கனமானது என்பதால்தான் வெயில், மழை பாராமல் சந்து பொந்துகளிலெல்லாம் நுழைந்து வாக்குச் சேகரிக்கிறார் அரசியல்வாதி. தவிரவும், எனதொரு வாக்கால் என்னவாகி விடப்போகிறது என்று கருதும் அலட்சியமான குடிமக்கள்தான் கள்ள வாக்குச் செலுத்தும் நபர்களுக்கு வாசல்களைத் திறந்து விடுகின்றனர். நூறுபேர் இப்படி நினைத்து வாக்களிப்பதை அவர்கள் தவிர்த்தால்  யோக்கியமான  வேட்பாளர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படாமல் போகும் அவலம் நேரலாம். 

 சாட்சி சொல்வதற்கு எவ்வாறு காசு எதிர்பார்க்கக்கூடாதோ அவ்வாறே வாக்களிப்பதற்கு காசு எதிர்பாரக்கக் கூடாது. ஆயிரம் அல்லது ஈராயிரம் ரூபாய்களுக்காகவும் கவர்ச்சிகரமான சில அன்பளிப்புகளுக்காகவும் ஆசைப்பட்டு தகுதியற்றவருக்கு வாக்களித்தால் அது பொய் சாட்சியம் சொல்லும் பாவத்திற்கு இணையானது.  கள்ள வாக்குச்செலுத்துவது, செலுத்த வழிவகுப்பது இவ்விரண்டும் பொய்ச்சாட்சியம் சொல்வது, பொய்ச்சாட்சியம் சொல்ல வழிவகுப்பது ஆகியவற்றுக்குச் சமம். 

عَنْ حَبِيبِ بْنِ النُّعْمَانِ الْأَسَدِيِّ عَنْ خُرَيْمِ بْنِ فَاتِكٍ الْأَسَدِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى صَلَاةَ الصُّبْحِ فَلَمَّا انْصَرَفَ قَامَ قَائِمًا فَقَالَ عُدِلَتْ شَهَادَةُ الزُّورِ بِالشِّرْكِ بِاللَّهِ ثَلَاثَ مَرَّاتٍ ثُمَّ تَلَا هَذِهِ الْآيَةَ { وَاجْتَنِبُوا قَوْلَ الزُّورِ }ِلَى آخِرِ الْآيَةِ (ترمذي)

 (ஒருமுறை) நபி(ஸல்)அவர்கள் ஃபஜ்ர் தொழுகை தொழ வைத்து விட்டுத் திரும்பியதும் (மக்களை நோக்கி) எழுந்து நின்று, “பொய் சாட்சி கூறுவது அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதற்குச் சமமான (பாவச்) செயலாகும்” என்று மும்முறை கூறிய பின், “பொய்யுரைப்பதிலிருந்து விலகிவிடுங்கள்” (22:30) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். (ஜாமிஉத் திர்மிதீ தமிழாக்கம் - 2223)

2.வாக்களிப்பது பரிந்துரை செய்வதற்குச் சமம்

مَنْ يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُنْ لَهُ نَصِيبٌ مِنْهَا وَمَنْ يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُنْ لَهُ كِفْلٌ مِنْهَا وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ مُقِيتًا (85) النساء

 “யார் ஒரு நல்ல பரிந்துரை செய்கிறாரோ அவருக்கும் அதில் ஒரு பங்கு உண்டு. யார் ஒரு தீய பரிந்துரை செய்கிறாரோ அவருக்கும் அதில் ஒரு பங்கு உண்டு. அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கின்றான்” (4:85) என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

  திருடன் ஒருவனை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளச் சொல்லி யாரிடமாவது நாம் பரிந்துரை செய்வோமா? அல்லது மோசடிப் பேர்வழிக்குக் கடன் கொடுக்க நாம் பரிந்துரைப்போமா? அப்படிச்செய்தால் அதன் விளைவுகளுக்கு பொறுப்பாளிகளாக நாமும் ஆக வேண்டுமல்லவா? அதைப்போன்றே தகுதியற்றவருக்கு நாம் வாக்களித்து அவர் அதிகாரத்திற்கு வந்தால், அடுத்த ஐந்தாண்டுகளில் அவர் செய்யும் அதிகார துஷ்பிரயோகம், அரசியல் அக்கிரமம் அனைத்திலும் நமக்கும் ஒரு பங்கு வந்து சேரும்.

3.வாக்களிப்பது பொறுப்பாளரை நியமிப்பதற்குச் சமம்

   அதாவது நாம் ஒருவருக்குச் செலுத்தும் வாக்கு, அவரை நாம் நம்முடைய பிரச்சினைகளை எடுத்து வைக்கும் பொறுப்பாளராக (வகீல்) நியமிப்பதற்குச் சமம்.  நாம் யாருக்கு வாக்களிக்கிறோமோ அவரை நம் ஒருவருக்கு மட்டும் பொறுப்பாளராக நாம் நியமிக்கவில்லை; மாறாக, தொகுதி முழுவதும் உள்ள மக்கள் அனைவருக்கும் சேர்த்தே நாம் அவரைப் பொறுப்பாளர் ஆக்குகிறோம். எனவே, அவர் தவறு செய்தால் அது நம்மை மட்டுமன்றி அனைவரையும் சேர்த்தே பாதிக்கும். அதற்கு நாமும் துணை போனதாகவே அமையும்.

 ஆகவே, வாக்களித்தல் என்பது இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் மேற்கண்ட மூன்று விதமான சட்ட நிலைகளைக் கொண்டிருப்பதால், அது மிகுந்த விழிப்புணர்வுடன் நிறைவேற்ற வேண்டிய ஒரு மாபெரும் பொறுப்பு என்பது தெளிவாகிறது.   

இஸ்திகாமத் - ஜும்ஆ பயான்

 20-03-2026 RAMZAN-  30 بسم الله الرحمن الرحيم          ஜும்ஆ பயான்- இஸ்திகாமத் https://chennaijamaathululama.blogspot.com என்ற முகவர...